Jump to content

வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 14:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்பு போல உபசரிப்பு இல்லை ;

" அந்தா  அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு.." 😢

எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்..

பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍

 

நீங்க சொன்னது ரெம்ப சரி, இப்பதான் சுந்தரி அக்காவின் இன்னுமெரு வீடியோ பார்த்தேன், கதையே சரியில்லை அரசியல்வாதியா மாறிட்டா, விலையும் கூட, அத்துடன் தரமும் குறைந்துவிட்டது என பலர் பின்னூட்டம் இட்டுள்ளார்கள். நன்றி அறிய தந்ததிற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் அண்டா புரியாணி.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை மாஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுலர்களுக்கான குழம்பு கடை.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழ்ந்திருந்த காலத்தில்ன் ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 1986 ம் ஆண்டின் நடுப்பகுதியில்  பாத்திமா மெஸ் எனும் பெயரில் ஒரு பதிவான காரல் வீட்டில் உணவகம் ஒன்று இருந்தது. அ வ்வஏளையில் தமிழ் நாட்டின் கிராமப்புற உணவின் சுவையை அங்குதான் நான் அறிந்துகொண்டேன் அதன்பைன்னராக நான் இந்தியாவில் வாழ்ந்தகாலங்களில் முன்னமே திட்டமிடாத பல பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன் அது அப்போதைய காஸ்மீரிலிருந்து நேபாள் நாட்டின் தலைகர் காட்மண்ட் வரைக்குமானது, ஆனால் இப்போதுபோல் லடாக் எனும் பகுதிக்குப் பயணம் செய்வது அவ்வேளையில் அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, தவிர காஸ்மீர் பயணம் நான் படித்த பிரசிடென்ஸ்சிக் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்பட்டது, ஆகவே அதுகூட மட்டுப்படுக்தப்பட்டதாகும் தவிர சென்னையில் சில உணவகங்கள் பிராந்திய உணவுகளை விற்பனை செய்ய இருந்தாலும் பாணிபஜார் பகுதியிலுள்ள ஆந்திரா முறையிலான உணவகம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதரும் உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு கிடைக்கும் உறைப்பான கறி வகைகள். அவ்வுணவகத்துக்குப் பக்கத்தில் "உம்மிடி பங்காரு" எனும் பெயரில் அவ்வேளைய மட்ராசின் மேட்டுக்குடிகளுக்கான புடவைக்கடை இருந்தது நினைவு.

இபோது இந்தியா காபி கவுஸ் இருக்க இல்லையா தெரியாது அங்கு பரிமாறும் காப்பி அலாதியான சுவையுள்ளது. வூட்லஸ்சும் அப்படியே. அவ்வேளையில் சானியனின் காப்பிக்கனவை நிறைவு செய்தது நரசுஸ் காப்பி ஆகும்.

தவிர மண்ணடி அதாவது பாரிஸ் கார்ணர் பர்மாபஜார் பகுதிக்கு அண்மித்து லிங்கிச்செட்டி தெரு  தம்புச்செட்டிதெரு மூலையில் என நினைக்கிறேன் அங்கு ஒரு சிறிய யூஸ் கடை இருந்தது அந்தப்பக்கம் யாராவது கிப்ஸ் சாராம்  வாங்கத் தெரிந்தவர்களுடன் போனால் அங்கு விற்கப்படும் சாத்துக்குடி யூசைச் சுவைக்கத் தவறுவதில்லை கண்முன்னாலேயே தயாரித்து நடுத்தரமான கிளாசில் ஊற்றித்தருவார்கள்.

தவிர ஊருக்கு ஊர் வைன் சாப் எனு பெயரில் மதுசாலைகள் இருந்தாலும் பல்லாவரம் சந்தியிலிருந்து கிழக்குப்பக்கமாக சென்னை ஏயார்போட்டுக்குப் பின்னால் பொழிச்சனூர் எனும் பகுதி அதிகமான செங்கல் சூழ்களும் பனைகளும் நிறைந்த பகுதியுமாக அப்போது இருந்தது அதையொட்டி ஒரு ஆறும் அப்போது  மாரிகாலங்களில் மட்டும் தண்ணீருடன் காணப்படும், இப்போது அப்பகுதி சென்னையின் பெரும் குடியிருப்புப்புப் பகுதியாக காலம் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வேளையில் சென்னையை அண்டியுள்ள குறிப்பிட்ட சில பனங்கள்ளு ரசிகர்களுக்கான சரணாலையமாக இருந்தது அதில் நானும் அவ்வேளைகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் எம்மவர்களும் அடக்கம். 

திருப்பதியில் சாமிகும்பிட்டுவிட்டு வரும்போது கையில் ஒரு சிறிய லட்டும் அதோடு அன்னதானத்துக்கான ஒரு டோகனும் கொடுப்பார்கள் கொஞ்சம் மினக்கேடுதான் ஆனால் உள்ளே நுளைந்து அந்தச்சாப்பாடைச் சாப்பிட்டால் வெறும் சாம்பார் சாதம் தான் ஆனால் அதற்குள் முதக்கும் செத்தமிளகாயைக் கேட்டு வாங்கிக் கடித்துச் சாப்பிட்டால் சின்னக்கடையில் மீன் விற்கும் அக்கா சொல்ல்கிறமாதிரி "ஆண்டவரின் விலா எலும்பு தெரியிம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாயவரம் தற்றி மெஸ்.

மீன் குழம்பு நல்ல சுவை..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறி கஞ்சி..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிச்ச ரொட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றாலம் பார்டர் கடை புரோட்டா.👌

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.