Jump to content

வயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 14:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முன்பு போல உபசரிப்பு இல்லை ;

" அந்தா  அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு.." 😢

எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்..

பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍

 

நீங்க சொன்னது ரெம்ப சரி, இப்பதான் சுந்தரி அக்காவின் இன்னுமெரு வீடியோ பார்த்தேன், கதையே சரியில்லை அரசியல்வாதியா மாறிட்டா, விலையும் கூட, அத்துடன் தரமும் குறைந்துவிட்டது என பலர் பின்னூட்டம் இட்டுள்ளார்கள். நன்றி அறிய தந்ததிற்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் அண்டா புரியாணி.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்காநல்லூர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை மாஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுலர்களுக்கான குழம்பு கடை.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழ்ந்திருந்த காலத்தில்ன் ஆரம்பத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 1986 ம் ஆண்டின் நடுப்பகுதியில்  பாத்திமா மெஸ் எனும் பெயரில் ஒரு பதிவான காரல் வீட்டில் உணவகம் ஒன்று இருந்தது. அ வ்வஏளையில் தமிழ் நாட்டின் கிராமப்புற உணவின் சுவையை அங்குதான் நான் அறிந்துகொண்டேன் அதன்பைன்னராக நான் இந்தியாவில் வாழ்ந்தகாலங்களில் முன்னமே திட்டமிடாத பல பயணங்களை நான் மேற்கொண்டிருக்கிறேன் அது அப்போதைய காஸ்மீரிலிருந்து நேபாள் நாட்டின் தலைகர் காட்மண்ட் வரைக்குமானது, ஆனால் இப்போதுபோல் லடாக் எனும் பகுதிக்குப் பயணம் செய்வது அவ்வேளையில் அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை, தவிர காஸ்மீர் பயணம் நான் படித்த பிரசிடென்ஸ்சிக் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்பட்டது, ஆகவே அதுகூட மட்டுப்படுக்தப்பட்டதாகும் தவிர சென்னையில் சில உணவகங்கள் பிராந்திய உணவுகளை விற்பனை செய்ய இருந்தாலும் பாணிபஜார் பகுதியிலுள்ள ஆந்திரா முறையிலான உணவகம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதரும் உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு கிடைக்கும் உறைப்பான கறி வகைகள். அவ்வுணவகத்துக்குப் பக்கத்தில் "உம்மிடி பங்காரு" எனும் பெயரில் அவ்வேளைய மட்ராசின் மேட்டுக்குடிகளுக்கான புடவைக்கடை இருந்தது நினைவு.

இபோது இந்தியா காபி கவுஸ் இருக்க இல்லையா தெரியாது அங்கு பரிமாறும் காப்பி அலாதியான சுவையுள்ளது. வூட்லஸ்சும் அப்படியே. அவ்வேளையில் சானியனின் காப்பிக்கனவை நிறைவு செய்தது நரசுஸ் காப்பி ஆகும்.

தவிர மண்ணடி அதாவது பாரிஸ் கார்ணர் பர்மாபஜார் பகுதிக்கு அண்மித்து லிங்கிச்செட்டி தெரு  தம்புச்செட்டிதெரு மூலையில் என நினைக்கிறேன் அங்கு ஒரு சிறிய யூஸ் கடை இருந்தது அந்தப்பக்கம் யாராவது கிப்ஸ் சாராம்  வாங்கத் தெரிந்தவர்களுடன் போனால் அங்கு விற்கப்படும் சாத்துக்குடி யூசைச் சுவைக்கத் தவறுவதில்லை கண்முன்னாலேயே தயாரித்து நடுத்தரமான கிளாசில் ஊற்றித்தருவார்கள்.

தவிர ஊருக்கு ஊர் வைன் சாப் எனு பெயரில் மதுசாலைகள் இருந்தாலும் பல்லாவரம் சந்தியிலிருந்து கிழக்குப்பக்கமாக சென்னை ஏயார்போட்டுக்குப் பின்னால் பொழிச்சனூர் எனும் பகுதி அதிகமான செங்கல் சூழ்களும் பனைகளும் நிறைந்த பகுதியுமாக அப்போது இருந்தது அதையொட்டி ஒரு ஆறும் அப்போது  மாரிகாலங்களில் மட்டும் தண்ணீருடன் காணப்படும், இப்போது அப்பகுதி சென்னையின் பெரும் குடியிருப்புப்புப் பகுதியாக காலம் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வேளையில் சென்னையை அண்டியுள்ள குறிப்பிட்ட சில பனங்கள்ளு ரசிகர்களுக்கான சரணாலையமாக இருந்தது அதில் நானும் அவ்வேளைகளில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வரும் எம்மவர்களும் அடக்கம். 

திருப்பதியில் சாமிகும்பிட்டுவிட்டு வரும்போது கையில் ஒரு சிறிய லட்டும் அதோடு அன்னதானத்துக்கான ஒரு டோகனும் கொடுப்பார்கள் கொஞ்சம் மினக்கேடுதான் ஆனால் உள்ளே நுளைந்து அந்தச்சாப்பாடைச் சாப்பிட்டால் வெறும் சாம்பார் சாதம் தான் ஆனால் அதற்குள் முதக்கும் செத்தமிளகாயைக் கேட்டு வாங்கிக் கடித்துச் சாப்பிட்டால் சின்னக்கடையில் மீன் விற்கும் அக்கா சொல்ல்கிறமாதிரி "ஆண்டவரின் விலா எலும்பு தெரியிம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாயவரம் தற்றி மெஸ்.

மீன் குழம்பு நல்ல சுவை..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறி கஞ்சி..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொரிச்ச ரொட்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றாலம் பார்டர் கடை புரோட்டா.👌

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.