Jump to content

தமிழ்க் கூட்டமைப்பு யாருடைய பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது - சுமந்திரன் செவ்வி


Recommended Posts

20 hours ago, Kapithan said:

DBS ஐ இன்னமுமா நம்புகிறீர்கள். 😂

இவருடன் ஒப்பிடும்போது Dayan Jeyathilaka எவ்வளவோ மேலானவர். அவர் கூறுவது உண்மையோ பொய்யோ , ஆனால் அவர் தனது இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். 🙂

ஆனால் இந்த மனிதனை சொந்த மனைவி பிள்ளைகளே நம்பப் போவதில்லை. ☹️

பூகோள அரசியலைக் கொஞ்சம் கவனியுங்களப்பூ. எல்லாம் புரியும் 😀

மாற்றம் ஒன்றே மாறாதது. 😎😎😎😎

நாங்கள் உலக நாடுகள், இந்தியாவை நம்பும்போது DBS ஐ நம்புவதில் பிழை ஒன்றுமில்லை.

பூகோள அரசியலின்படி இங்கு ஈழம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. மேட்கு நாடுகளை விடுங்கள். சீன ஈழத்தை ஆதரித்தாலும் இந்தியா அதட்கு விட்டுக்கொடுக்கப்பபோவதில்லை.

காஸ்மீரை தக்கவைப்பதட்கே படாத பாடு படுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரையும் கைப்பற்ற திடடமிடுபவர்கள் ஈழம் கிடைப்பதட்கு அனுமதிப்பார்களா. சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் நிச்சயமாக ஈழம் கிடைக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

நாங்கள் உலக நாடுகள், இந்தியாவை நம்பும்போது DBS ஐ நம்புவதில் பிழை ஒன்றுமில்லை.

பூகோள அரசியலின்படி இங்கு ஈழம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. மேட்கு நாடுகளை விடுங்கள். சீன ஈழத்தை ஆதரித்தாலும் இந்தியா அதட்கு விட்டுக்கொடுக்கப்பபோவதில்லை.

காஸ்மீரை தக்கவைப்பதட்கே படாத பாடு படுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரையும் கைப்பற்ற திடடமிடுபவர்கள் ஈழம் கிடைப்பதட்கு அனுமதிப்பார்களா. சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் நிச்சயமாக ஈழம் கிடைக்காது. 

DBS ஐ சிலாகிப்பது உங்களுடைய விருப்பம். அதற்கு நான் ஒன்றும் கூறமுடியாது😀

ஆனால் பறட்டைக் காட்டுக்கு, கறட்டை ஓணான் ராஜா என்பது DBS க்கு நன்கு பொருந்தும். பேனைப் பெருமாளாக்குதல் என்பதை இவரிடம் அனுபவத்தில் கண்டவன். 😂

தமிழ்ச் சமூகத்தில் திறமைமிக்க ஆய்வாளர்கள் இல்லை என்கின்ற குறைபாட்டை இவர்போன்றவர்களைக் கொண்டு நிரப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். ☹️

இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியவுடன் ஓடி ஒழிந்தவர். இவை என் சொந்த அனுபவம். ☹️

ஈழம் கிடைக்காது என்று உறுதியாகக் கூறுவதற்கு எப்போது குடுகுடுப்பைக்காறனாக மாறினீர்கள் 😂 ஈழம் கிடைப்பது அல்ல வெல்வது. அதனை வெல்வதற்கான தகுதி வரும்போது அது எங்கள் கைகளில் தவழும். 👍

மலையாளிகளையும் செளத் புளக்கும் எமக்கு ஒரு நேர உணவையே தப்போவதில்லை என்கின்றபோது எப்படி தனிநாட்டை அமைக்க அனுமதிப்பார்கள் 🤔

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

DBS ஐ சிலாகிப்பது உங்களுடைய விருப்பம். அதற்கு நான் ஒன்றும் கூறமுடியாது😀

ஆனால் பறட்டைக் காட்டுக்கு, கறட்டை ஓணான் ராஜா என்பது DBS க்கு நன்கு பொருந்தும். பேனைப் பெருமாளாக்குதல் என்பதை இவரிடம் அனுபவத்தில் கண்டவன். 😂

தமிழ்ச் சமூகத்தில் திறமைமிக்க ஆய்வாளர்கள் இல்லை என்கின்ற குறைபாட்டை இவர்போன்றவர்களைக் கொண்டு நிரப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். ☹️

இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியவுடன் ஓடி ஒழிந்தவர். இவை என் சொந்த அனுபவம். ☹️

ஈழம் கிடைக்காது என்று உறுதியாகக் கூறுவதற்கு எப்போது குடுகுடுப்பைக்காறனாக மாறினீர்கள் 😂 ஈழம் கிடைப்பது அல்ல வெல்வது. அதனை வெல்வதற்கான தகுதி வரும்போது அது எங்கள் கைகளில் தவழும். 👍

மலையாளிகளையும் செளத் புளக்கும் எமக்கு ஒரு நேர உணவையே தப்போவதில்லை என்கின்றபோது எப்படி தனிநாட்டை அமைக்க அனுமதிப்பார்கள் 🤔

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

 

வாழைப் பழத்தில்.... ஊசி ஏற்றுவது மாதிரி,   நோகாமல் சொல்லி உள்ளீர்கள். :grin:
புரிந்துகொண்டவர்கள்... பிஸ்தா.... 😜

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

 

சிங்கப்பூர் - சிரிக்காதீர்கள். 

1965 ஆகஸ்ட் மாதம் 9ம் நாள்   லீ குவான் யூ மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரத்தம் சிந்தாமல், தேர்தல் வாக்குப்பலத்தையும், இராஜதந்திர பேச்சுவார்த்தையையும் பயன்படுத்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் இலங்கையிலும் பார்க்க ஏழை நாடாக இருந்தது. சுதந்திர நாளன்று பேசுகையில் லீ குவான் யூ, எமது மக்கள் ஏழைகள், ஆனால் நான் உங்களை கொழும்பிலும் பார்க்க சிறந்த துறைமுகத்து மக்களாக ஆக்குவேன் என்று அழுதவாறு வாக்குறுதி கொடுத்தார் என்று சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக எனது சிங்கப்பூர் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிங்கப்பூர் - சிரிக்காதீர்கள். 

1965 ஆகஸ்ட் மாதம் 9ம் நாள்   லீ குவான் யூ மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரத்தம் சிந்தாமல், தேர்தல் வாக்குப்பலத்தையும், இராஜதந்திர பேச்சுவார்த்தையையும் பயன்படுத்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் இலங்கையிலும் பார்க்க ஏழை நாடாக இருந்தது. சுதந்திர நாளன்று பேசுகையில் லீ குவான் யூ, எமது மக்கள் ஏழைகள், ஆனால் நான் உங்களை கொழும்பிலும் பார்க்க சிறந்த துறைமுகத்து மக்களாக ஆக்குவேன் என்று அழுதவாறு வாக்குறுதி கொடுத்தார் என்று சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக எனது சிங்கப்பூர் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

கருத்தின் சாரத்தைத் தவற விட்டுவிட்டீர்கள்.

சிங்கப்பூர் தன்னை மலேசியாவிலிருந்து பிரிப்பதை விரும்பவில்லை. பிரித்துக் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணங்களிலொன்று அதன் வறுமை.  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா சிங்கப்பூரை கழட்டி விட்டதற்கான காரணங்களில் சில:

  • சிங்கப்பூரில் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட பெரும்பான்மை சீன குடிமக்களை மலேசியாவின் முடியரசாளர்கள் விரும்பவில்லை.
  • எவ்வித இயற்கை வளமுமில்லாத சிங்கப்பூர் தீவிற்கு குடி தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் மலேசியாவே செய்யவேண்டிய நிலை
  • மலேசியாவின் பொருளாதாரத்தையும், வளங்களையும் மட்டுமே நம்பியிருந்த பகுதி சிங்கப்பூர் தீவு.
  • மலேசியாவின் மலேயர்களுக்கு மட்டுமே அனைத்திலும் முன்னுரிமை என்பதை சிங்கப்பூர் பகுதி ஏற்கவில்லை.
  • ஆகவே தமக்கு எல்லாவிதத்திலும் பாரமாக இருக்கும் சிங்கப்பூரை, அது பிரிந்து போக விரும்பாவிட்டாலும் 126-0 என்ற பெரும்பான்மை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்று, சிங்கப்பூரை கழுத்தைப் பிடித்து நாட்டைவிட்டு வெளியே தள்ளியது மலேசியா.

ஆகவே உலகிலேயே விரும்பாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு, சிங்கப்பூர் மட்டுமே..! :innocent:

Link to comment
Share on other sites

3 minutes ago, ராசவன்னியன் said:

ஆகவே தமக்கு எல்லாவிதத்திலும் பாரமாக இருக்கும் சிங்கப்பூரை, அது பிரிந்து போக விரும்பாவிட்டாலும் 126-0 என்ற பெரும்பான்மை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்று, சிங்கப்பூரை கழுத்தைப் பிடித்து நாட்டைவிட்டு வெளியே தள்ளியது மலேசியா.

இன்று உலகிலேயே மிக முன்னேற்றமான நாடுகளில் சிங்கையூரும் ஒன்று. அதில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு இடமும் உனது என்பது பெருமை.

சிங்களத்திற்கு ஈழமும் பொருளாதார ரீதியாக பாரமாக இருக்காதது தான் பிரச்சனை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

இன்று உலகிலேயே மிக முன்னேற்றமான நாடுகளில் சிங்கையூரும் ஒன்று. அதில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு இடமும் உனது என்பது பெருமை.

சிங்களத்திற்கு ஈழமும் பொருளாதார ரீதியாக பாரமாக இருக்காதது தான் பிரச்சனை 😁

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க முக்கிய காரணங்களில்,

அனைத்து தொழிற்சங்ககளிலும் தமிழர்கள் அங்கத்தினர்களாகவும் சீனத் தலைவர்களுக்கு அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் பங்கெடுத்து உற்ற துணைகளாக தோளோடு தோளாக நின்றவர்கள். அதில் சில ஈழத்தமிழர்களும் உண்டு.

பின்னாளில் தொழிற்சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக பி.ஏ.பி(People's Action Party) உருவாகியபோது சிங்கப்பூரின் அனைத்து வளர்ச்சியிலும், போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் தமிழர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து பொருளாதார மேம்பாட்டிற்கும், வணிகத்திற்கும் தமிழர்கள் உறுதுணையாக விளங்கினர்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கினை அங்கீகரிக்கும் விதமாகவே தமிழ் அங்கே ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று.

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

சரியாக சொன்னீர்கள். அடுத்த இனங்களை வெறுப்ப‍து தான் தமிழ் தேசியம் என்று சமீப காலத்தில் ஒரு நோய் ஒன்று பரப்ப‍படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

அடுத்த இனங்களை வெறுப்ப‍து தான் தமிழ் தேசியம் என்று சமீப காலத்தில் ஒரு நோய் ஒன்று பரப்ப‍படுகிறது. 

உண்மை.அடுத்த இனங்களை எந்தளவுக்கு நாம் வெறுக்கின்றோமோ அந்தளவுக்கு தமிழின பற்றுதல் கொண்டவர்களாம் 🥵 மிகவும் வருத்தபட வேண்டிய மனித வெறுப்பு நோய்.

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

DBS ஐ சிலாகிப்பது உங்களுடைய விருப்பம். அதற்கு நான் ஒன்றும் கூறமுடியாது😀

ஆனால் பறட்டைக் காட்டுக்கு, கறட்டை ஓணான் ராஜா என்பது DBS க்கு நன்கு பொருந்தும். பேனைப் பெருமாளாக்குதல் என்பதை இவரிடம் அனுபவத்தில் கண்டவன். 😂

தமிழ்ச் சமூகத்தில் திறமைமிக்க ஆய்வாளர்கள் இல்லை என்கின்ற குறைபாட்டை இவர்போன்றவர்களைக் கொண்டு நிரப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். ☹️

இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியவுடன் ஓடி ஒழிந்தவர். இவை என் சொந்த அனுபவம். ☹️

ஈழம் கிடைக்காது என்று உறுதியாகக் கூறுவதற்கு எப்போது குடுகுடுப்பைக்காறனாக மாறினீர்கள் 😂 ஈழம் கிடைப்பது அல்ல வெல்வது. அதனை வெல்வதற்கான தகுதி வரும்போது அது எங்கள் கைகளில் தவழும். 👍

மலையாளிகளையும் செளத் புளக்கும் எமக்கு ஒரு நேர உணவையே தப்போவதில்லை என்கின்றபோது எப்படி தனிநாட்டை அமைக்க அனுமதிப்பார்கள் 🤔

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

 

எல்லோரும் நீங்கள் நினைக்கிறபடி அல்லது உங்களுக்கு ஏற்றபடி எழுதவேண்டுமென்று நினைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சிரிப்பாக வருகின்றது. மற்றவர்கள் எழுதுவது பிழை , நீங்கள் எழுதுவது சரி என நினைப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறி என்றால் நீங்கள் உங்கள் கருத்தை வைக்கலாம்.

அவர் மட்டுமல்ல இன்று எத்தனையோபேர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். அதட்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றது. என்ன செய்வது உயிரை பாதுகாப்பதட்காக ஓடி ஒழிய வேண்டி இருக்கிறது. அதட்காக அவர்கள் கோழைகள் இல்லை. புரிந்தால் சரி.

சிலவேளைகளில் உண்மை கசக்கத்தான் செய்யும். யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஈழம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நான் சொல்லித்தான் இது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலயும் நிறையபேர் கருது தெரிவித்திருக்கிரார்கள். போராடித்தான் பார்த்தோமே. இன்றுடன் அது முடிவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகின்றது. 

Link to comment
Share on other sites

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

இது தெரிஞ்சுமா சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டி இந்தியாக்கு காலம் காலமா முண்டு குடுக்கீனம்?

என்ன சலுகைகளை வாங்கிக்கொண்டு முண்டு குடுக்கீனம்? ஓ! உறவினர்களுக்கு வீசாவும் கல்லூரிகளில் படிக்க இடமும் என்டு யாரோ சொன்ன ஞாபகம்.

சம்பந்தன் கோஷ்டி தமிழினத்துக்கு துரோகம் செய்ற மிக மோசமான கோஷ்டி என்கிறது உங்களுக்கு விலகி இருக்கோணுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

எல்லோரும் நீங்கள் நினைக்கிறபடி அல்லது உங்களுக்கு ஏற்றபடி எழுதவேண்டுமென்று நினைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சிரிப்பாக வருகின்றது. மற்றவர்கள் எழுதுவது பிழை , நீங்கள் எழுதுவது சரி என நினைப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறி என்றால் நீங்கள் உங்கள் கருத்தை வைக்கலாம்.

அவர் மட்டுமல்ல இன்று எத்தனையோபேர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். அதட்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றது. என்ன செய்வது உயிரை பாதுகாப்பதட்காக ஓடி ஒழிய வேண்டி இருக்கிறது. அதட்காக அவர்கள் கோழைகள் இல்லை. புரிந்தால் சரி.

சிலவேளைகளில் உண்மை கசக்கத்தான் செய்யும். யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஈழம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நான் சொல்லித்தான் இது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலயும் நிறையபேர் கருது தெரிவித்திருக்கிரார்கள். போராடித்தான் பார்த்தோமே. இன்றுடன் அது முடிவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகின்றது. 

ஐயா,

நீங்கள் DBSஐ  சிலாகிப்பது உங்களைப் பொறுத்தது. அதனை வேண்டாமென்று கூறுவதற்கு நான் யார் 🤔

எனது விருப்பத்திற்கேற்றபடி எழுத வேண்டுமென உங்களை நான் எதிர்பார்க்கவே முடியாதபோது எப்படி நிர்ப்பந்திக்க முடியும் 🤔

எனது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். 👍

DBS ஐ கோழை என்று யார் கூறியது ? அவர்து எழுத்து நடை பலராலும் விரும்பப்படுவது. ஆனால் அவர் எழுதுவதில் பெருமளவு தவறான தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் போல் நிறுவ முயற்சிப்பார். பிழையானவற்றை சுட்டிக்காட்டும்போது ஓடி ஒழிவது ஏற்கத்தக்கது அல்ல. ☹️

ஈழம் கிடைக்கும் கிடைக்காது எறு உறுதிபடக் கூருவதற்கும்  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நீங்கள் ஏற்பதாகக் கூறுவதற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டினேன். 👍 (சிரிப்பை மூட்டாதீர்கள் என்றது அதற்காகத்தான் 😀)

(நிற்க, 

ஒருவரது எழுத்தை வைத்து அவரை judgement தீர்ப்பிடுவதில்லை. எனவே நீங்கள் எந்தவிதமான தன்னிலை விளக்கமும் எனக்கு தர வேண்டிய அவசியமில்லை 👍)

Link to comment
Share on other sites

20 hours ago, Kapithan said:

ஐயா,

நீங்கள் DBSஐ  சிலாகிப்பது உங்களைப் பொறுத்தது. அதனை வேண்டாமென்று கூறுவதற்கு நான் யார் 🤔

எனது விருப்பத்திற்கேற்றபடி எழுத வேண்டுமென உங்களை நான் எதிர்பார்க்கவே முடியாதபோது எப்படி நிர்ப்பந்திக்க முடியும் 🤔

எனது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். 👍

DBS ஐ கோழை என்று யார் கூறியது ? அவர்து எழுத்து நடை பலராலும் விரும்பப்படுவது. ஆனால் அவர் எழுதுவதில் பெருமளவு தவறான தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் போல் நிறுவ முயற்சிப்பார். பிழையானவற்றை சுட்டிக்காட்டும்போது ஓடி ஒழிவது ஏற்கத்தக்கது அல்ல. ☹️

ஈழம் கிடைக்கும் கிடைக்காது எறு உறுதிபடக் கூருவதற்கும்  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நீங்கள் ஏற்பதாகக் கூறுவதற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டினேன். 👍 (சிரிப்பை மூட்டாதீர்கள் என்றது அதற்காகத்தான் 😀)

(

சிவராமுக்கு நடந்தது தெரியும்தானே. அதுதான் அவர் நாடடை விட்டு போயிருப்பார். அவர் பொய்யை எழுதி இருந்தால் அவருக்கு எதிர் கருத்தை வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுப்போட்டு ஆயுதத்தை காட்டி பயமுறுத்த முடியாது. இப்படி அநேகர் நாடடை விட்டு ஓடி இருக்கிறார்கள்.  

நிற்க, 

ஒருவரது எழுத்தை வைத்து அவரை judgement தீர்ப்பிடுவதில்லை. எனவே நீங்கள் எந்தவிதமான தன்னிலை விளக்கமும் எனக்கு தர வேண்டிய அவசியமில்லை  - இது எல்லோருக்கும் பொருந்தும். 

👍)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.