Jump to content

மீண்டும் அல்லிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்!

நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

அன்புடன் அல்லிகா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்க அல்லிகா அக்கா..உங்களை முதலிலை நான் வரவேற்பதில் மகிழ்சியடைகின்றேன்

Link to comment
Share on other sites

வணக்கம் அல்லிகா,வாங்க.... :)

ஏன் இவ்வளவு நாள் வரல ?

அனிக்குட்டி !

அதான் அல்லிகா ஸ்மர்ன் - ஆஃப் சாராயம் போல தெளிவா சொல்லீட்டாங்களே !

தவிர்க்க முடியாத காரணங்கள் - னு... :lol::lol:

திருப்பி ஏன் இவ்வளவு நாள் வரலன்னு கேட்டா பாவம் மெதுவா நொழஞ்சவௌங்க டகால்-னு போயிரப்போறங்க ! :P :P

Link to comment
Share on other sites

மீண்டும் வாங்கோ அல்லிகா

இட்லி எப்படி இருக்கீங்க ?

ரொம்ப நாளா ஆச்சு..நாம் ரெண்டு பேரும் மனம் விட்டு பேசி... :P :P

Link to comment
Share on other sites

இட்லி எப்படி இருக்கீங்க ?

ரொம்ப நாளா ஆச்சு..நாம் ரெண்டு பேரும் மனம் விட்டு பேசி... :P :P

:lol:

Link to comment
Share on other sites

:lol:

என்ன முகம் இது ?

யாழ்போக்கிரி தெருவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு...

அங்க வாங்க பேசிக்கலாம்... :lol:

Link to comment
Share on other sites

வாங்க அல்லிகா மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

வணக்கம் அல்லி. அதுசரி...இது என்ன ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ? ஆதிவாசி இன்னும் மொழி கற்கவில்லை போல !!!!!!ரீல்!!

Link to comment
Share on other sites

வாங்கோ சகோதரி,

மீண்டும் யாழோடு இணைவதையிட்டு மகிழ்ச்சி...

எல்லோரும் பிசி அது இதென்று சில நாட்கள் வராமல் விடுவது தான்.

என்ன சிலர் அப்படியே காணாமல் போய் விடுவதுண்டு.

ஆனால் நீங்கள் மீண்டும் வருவது சந்தோசத்துக்குரிய ஒன்று.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழநிலா, வாசகன், இனியவள், அனிதா, யாழ்போக்கிரி, இன்னிசை, ஜமுனா, வல்வை மைந்தன், மதன், கந்தப்பு, குட்டித்தம்பி, அனு, கரடி, பிரியசகி, ஈழவன்,

ஆஆஆஆ ஆதிவாசி உங்கள் அனைவரின் அன்பு வரவேற்புக்கு நன்றி!

ஆதிவாசிக்கும் எனக்கும் ஒரு அறுவைப் பரீட்சை நடை பெற்றது. அதில் அவர் வால் தப்பியது! அது தான் என் வரவைக் கண்டதும் “ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ” என அலறலுடன் என்னை வரவேற்றார் போலும்! :rolleyes:

என்னை வரவேற்கும் மற்றைய கள உறவுகளுக்கும் என் முற்கூட்டிய நன்றி!

Link to comment
Share on other sites

அட நீங்களும் அவரோட வால அறுக்கவா பார்க்கிறிங்கள் அப்போ சரி நானும் நேரம் பாக்கிறேன் வால ஒட்ட நறுக்க

நல் வரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.