இராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் - ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி

By
நிலாமதி,
in எங்கள் மண்
-
Tell a friend
-
Topics
-
12
By உடையார்
தொடங்கப்பட்டது -
16
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
4
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
உடையார் அய்யா, திருக்குறளை எல்லாம் எடுத்து உதாரணம் கூறி பெரிய லெவலுக்குப் போய்விட்டீர்கள். தமிழக மீனவர்கள் தாமாக முன்வந்து இனவுணர்ச்சியுடன் எந்தவொரு உதவியையும் செய்துவிடவில்லை. கொடுத்த பணத்துக்கு உதவிசெய்தார்கள். அப்படிப் பார்த்தால் கொடுத்த பணத்துக்காக பல சிங்களவர் புலிகளுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றனர். சிங்களவர்களின் உதவி இல்லாமல் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட எந்தவொரு தாக்குதலும் வெற்றிகரமாக நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மீனவர்கள் தாம் கேரளாவில் இருந்து குடாநாட்டுக்கு கடத்தப்படும் கஞ்சாவுக்கு காரணமானவர்கள். பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். பொதுவாக இந்திய மீனவர்கள் எமது கடல்வளங்களைச் சூறையாடும் கடற்கொள்ளையர்கள். எமது மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் கயவர்கள். நெடுந்தீவுக்கு அருகில் வந்து மீன்பிடித்துவிட்டு, கச்சதீவுக்கருகில் வைத்து தாக்கப்பட்டனர் என்று புலுடா விடுவார்கள். அடுத்தவன் வீட்டில் போய் களவெடுத்தால் அவன் அடிக்கவல்ல, வெட்டவும்தான் செய்வான். இனியாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்காது வாழ இந்த கடற்கொள்ளையர்கள் பழகிக்கொள்ளவேண்டும்.
-
கதை உண்மை என்றே சொல்கிறார்கள் ஆனால் குத்தகை இலவசம் என்றாலும் தோட்டம் போட ஆட்கள் தேட வேண்டி உள்ளது என்று நண்பர் கவலைப்படுகிறார் .
-
By தமிழ் சிறி · Posted
ஆஹா.... இது, நல்ல ஐடியாவாக இருக்கே... 👍 காஞ்சோண்டி, குப்பை மேனி... எல்லாம் மருத்துவ தாவரங்கள் தானே... ✅ -
தெல்லிப்பளையில் பல காணிகள் பெருமளவில் பற்றை வளர்ந்து பாம்புப் புற்றுகளோடு, எங்கிருந்து எப்படி வந்தனவோ தெரியவில்லை...! பன்றிகளும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. காணிகளுக்குரியவர்கள் அனேகமானவர்கள் மேட்டுக்குடித் தடிப்புக் கொண்டவர்கள். கொழும்பு, வெளிநாடென்று வதிவிடம் தேடிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் இராணுவத்தினர் வந்து வெற்றுக் காணிகளைப் படம்பிடித்துச் சென்றதாக ஒரு கதை அங்கு அடிபட்டது. அது உண்மையா? யாராவது பரப்பினார்களா? என்று தெரியவில்லை, அடுத்த சில நாட்களில் காணிகள் அனைத்தும் துப்பரவாகித் தோட்டம் துரவுகள் ஆனது. அபராதம்தானே, கொழும்பிலும், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல. அரசுடமை ஆகிறதென்றால் அடித்துப் பிடித்து ஓடிவருவார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறீர்கள், அவர்கள் குணநலம் பற்றி எதுவும் தெரியாதுபோல் உள்ளது.
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.