Jump to content

ஜீவராகம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீதவரம் கேட்டு அழகான கவிதை எழுதியிருக்கிறீங்க விகடகவி

பிறக்கும்போதே இறப்பை எழுதும் இறைவன் நீதிபதி

இறப்பை வெறுத்து ஓடியொளிய இங்கு உலகம் வேறேதடி

அழகான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது விகடகவி...மெட்டுப்போட்டு பாடலாகப் பாடி இனையுங்கள்.....

பாசம் வைப்பதே பாவமாகுமா என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.....சரி நன்றாக இருங்கள்

Link to comment
Share on other sites

மெட்டுப்போட்டு பாடினேன்..

எனக்கே என் voice பிடிக்கலை...

யாராச்சும் இவனுக்கேன் இந்த வேலைன்னு திட்டினா..அது நாதன் அண்ணா பொறுப்பு...

ok :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி உண்மையாகவே உங்களுக்கு இனிமையான குரல்....யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்....எல்லாரும் அதைதான் சொல்வார்கள்....நீங்களே மெட்டுப்போட்டு பாடிய பாடல் நிஐமாகவே நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உண்மையாகவே உங்களுக்கு இனிமையான குரல்....யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்....எல்லாரும் அதைதான் சொல்வார்கள்....நீங்களே மெட்டுப்போட்டு பாடிய பாடல் நிஐமாகவே நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள் :blink:

பிறகென்ன விகடகவி நாதனே சொல்லிவிட்டார். உங்கள் பாடல் பற்றி.

ஆரம்பித்தில் பாடிய பாட்டுக்கும் இப்போது பாடும் பாடல்களுக்கும் நிறையவே முன்னேற்றம் தெரியுது.

மேலும் மேலும் பாட வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

பாட்டு கேட்க நல்லா இருக்கு...

டங்குவாரிட்ட குடுத்தா கிட்டார் பக் ரவுண்டில அடிச்சுத் தருவார்... நானும் பியானோ போடலாம். இப்ப பிரசவ காலத்தில உந்த விளையாட்டுக்கு எனக்கு நேரமில்லை...

தொடர்ந்து பாடல்களை போடுங்கோ...

விரைவில் மற்றவர்களும் பாடல்களை தமது குரலில் தருவார்களென எதிர்பார்ப்போம்..

பலர் போய்வருகின்ற பிசியான தெருவில் நின்று பாட்டுப் பாடும் நீங்கள் துணிவு மிக்கவர்தான்.... வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

நான் stageலயே பாடியிருக்கேனாம் தெருவில பாட என்ன பயம் என்ன stageல பத்து வயசில பாடினது..

நன்றி மாப்பிளை...

நன்றி அனி

Link to comment
Share on other sites

உங்கள் கவிதையும் அழகு,

நன்றாக இருக்கு உங்கள் பாட்டு!!

எனது வாழ்த்துக்கள், எனக்கு இப்படி குரல் இல்லை என்று :blink::blink::unsure:

Link to comment
Share on other sites

மெட்டுப்போட்டு பாடினேன்..

எனக்கே என் voice பிடிக்கலை...

யாராச்சும் இவனுக்கேன் இந்த வேலைன்னு திட்டினா..அது நாதன் அண்ணா பொறுப்பு...

ok :blink:

விகடகவி

பாருங்கள் பெயரிலேயே கவி(தை) இருக்கே.

உண்மையில் நீங்கள் எழுதியகவிதையை நீங்களேபாடியதுமிகநன்றாக இருக்கு.

உங்கள்தமிழ்உச்சரிப்புநன்றா க இருக்கு.

குரல்நன்றாக இருக்கு.

தொடர்ந்தும் தங்கள் கவிதைகளை எதிர்பார்க்கின்றோம்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி பாட்டும் குரலும் நல்லாயிருக்கு.:lol:

உங்களுக்கு கீதவரம் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மாமா உங்கள் குரல் சோ ஸ்வீட் உங்கள் குரலில் மயங்கி ஒருத்தரும் வரவில்லையா உங்களுக்கு பின்னால

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே! சங்கீதத்துக்குத்தான் வார்த்தைகள் தேவை! மௌனகீதத்துக்கும், ஜீவராகத்துக்கும் அது தேவையில்லை யென்றல்லவா இவ்வளவுகாலமும் நினைத்திருந்தேன்!

ஆகா! அருமையாக பாடி அசத்திட்டீங்க கவிஞரே!! :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

அருமையாக உள்ளது உங்கள் குரல் எல்லா பதிவையும் இசையுடன்

முயற்சி செய்து வெளியிடலாமே திறமைகள் எப்போதும் வளர்க்கப்

படவேண்டியவை

Link to comment
Share on other sites

விகடகவி,

உங்கள் பாடலைத் தரவிறக்கம் செய்து பின்னணி இசை கோர்க்க முயற்சித்தேன். நான் முன்னர் எதிர்பார்த்தது போலவே தாளகட்டால் பிரச்சினை வருகிறது. இந்தப்பாடலை,

ஜீவராகம்.. மவுனகீதம் என் மரணதாகமடி..

தானதான.. தன தானதான தன தானதான தனனா

என்ற தாளக்கட்டில் பிசகாமல் பாடித்தர மூடியுமா? :lol:

Link to comment
Share on other sites

விகடகவி அருமையாக இருக்கு. உங்க கவிதையும் மெட்டும் குரலும். வாவ் சூப்பர்

மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

வளராமல் எவ்வளவு நாளைக்குதான் இருக்கிறது,

விகடகவி இன்னொரு கவிதை எழுதி அதற்கும் மெட்டமைத்து அசத்தலாமே. கேட்க ஆவலாக இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.