Jump to content

நாம் கடந்து வந்த புரளிப்பாதைகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

 

0:18   யோகி பேசுகிறார் 

மாத்தையா அண்ணனும் பிரபாகரனும் சண்டை பிடித்ததாக ஒரு கதை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று ஒரு கதை.

நாங்கள் குடும்பம், சாதாரண குடும்பங்கள் வேலிக்காக சண்டை பிடிக்கும்

நாங்கள் நாட்டின் எல்லைக்காக சண்டை பிடிப்பவர்கள்.

 

இந்த நிகழ்வு நடந்து சில வாரங்களிற்குள்ளாகவே

புலிகள் அமைப்பை பிளவு படுத்தவும் தலைவர் பிரபாகரனை இந்திய உளவு அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொல்ல முனைந்ததாகவும் மாத்தையா கைது செய்யப்பட்டார்,

அவரின் குழுவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி 400 வரையான போராளிகளுடன்..

அவரும்  சுட்டு கொல்லப்பட்டார்,

மாத்தையாவின் சதி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஊகத்தில் யோகியும் கைது செய்யப்பட்டு  காவலில் இருந்தார்.

பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

விடுதலை போராட்டத்துக்கு வெளியில் சந்தித்த புரளிகளைவிட விடுதலை போராட்டத்திற்குள் நாம் சந்தித்த புரளிகள்தான் ஏராளம்,

அதில் ஒன்றுதான் காசு சேர்த்தவர்கள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செய்யவிடாமல் தடுத்ததும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

0:18   யோகி பேசுகிறார் 

மாத்தையா அண்ணனும் பிரபாகரனும் சண்டை பிடித்ததாக ஒரு கதை.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று ஒரு கதை.

நாங்கள் குடும்பம், சாதாரண குடும்பங்கள் வேலிக்காக சண்டை பிடிக்கும்

நாங்கள் நாட்டின் எல்லைக்காக சண்டை பிடிப்பவர்கள்.

 

இந்த நிகழ்வு நடந்து சில வாரங்களிற்குள்ளாகவே

புலிகள் அமைப்பை பிளவு படுத்தவும் தலைவர் பிரபாகரனை இந்திய உளவு அமைப்பின் வழிகாட்டுதலின்படி கொல்ல முனைந்ததாகவும் மாத்தையா கைது செய்யப்பட்டார்,

அவரின் குழுவை சேர்ந்தவர்கள் என்று சொல்லி 400 வரையான போராளிகளுடன்..

அவரும்  சுட்டு கொல்லப்பட்டார்,

மாத்தையாவின் சதி திட்டங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற ஊகத்தில் யோகியும் கைது செய்யப்பட்டு  காவலில் இருந்தார்.

பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

விடுதலை போராட்டத்துக்கு வெளியில் சந்தித்த புரளிகளைவிட விடுதலை போராட்டத்திற்குள் நாம் சந்தித்த புரளிகள்தான் ஏராளம்,

அதில் ஒன்றுதான் காசு சேர்த்தவர்கள் தலைவர் இன்னும் இருக்கிறார் என்று அவருக்கு அஞ்சலி செய்யவிடாமல் தடுத்ததும்.

இந்தச் சம்பவங்கள் நடந்தது.. 1992 இல்.

எந்த ஒரு பெரிய விடுதலைப் போராட்ட இயக்கத்துள்ளும் அந்நிய.. எதிரி உளவுப் பிரிவுகள் ஊடுருவதும்.. அதற்கு தேசத்துரோகிகளை பயன்படுத்துவதும்.. போராளிகளை விலைகொடுத்து வாங்குவதும் புதிய விடயங்கள் அல்ல. விடுதலைப்புலிகளும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு தாண்டித்தான் வந்தார்கள்.

ஆனால்.. இயக்கம்.. முக்கியமாக ஹிந்தியப் படைகளுக்கு எதிரான காலக் கட்டத்தில்.. பல துரோகங்களை சந்தித்தாலும்.. தலைமைக் கட்டமைப்பை உறுதியாக பேணியது.

மாத்தையா பிளவு.. நீங்கள் சொல்வது போல்.. போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை. கருணா பிளவின் போதும்.. இதையே பலர் சொன்னார்கள். 

யோகி அண்ணர் இடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி கட்சி செயற்பாட்டில் இருந்து விலகிய பின்..  கடைசி வரை முக்கிய பொறுப்பில் இருந்தார். சமராய்வுப் பொறுப்பு அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

சும்மா கதை விடக் கூடாது.. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வரலாற்றைக் குழப்பி அடிக்கிற வேலை எதற்கு..?!  

இது ஒட்டுக்குழு வேலை போல் தான் தெரியும். அவர்கள் தான் புலிகள் இல்லாத வேளைகளில் எல்லாம் புலிகளின் பெயரால்.. போலிப் பிரசுரங்களை விட்டு மக்களைக் குழப்புவது. ஆனால்.. மக்கள் குழம்பியது கிடையாது.. ஒட்டுக்குழுக்கள் அடையாளம் காணப்பட்டதே வரலாறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

 

மாத்தையா பிளவு.. நீங்கள் சொல்வது போல்.. போராளிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை. கருணா பிளவின் போதும்.. இதையே பலர் சொன்னார்கள். 

 

மாத்தையா பிளவின்போது அவருடன் இருந்த  போராளிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்று உறுதியாக சொல்கிறீர்கள்,

இதுவும் ஒருவகையான புரளியாக கடந்த காலங்களை அறிந்தவர்கள் பார்வையில் புலப்படலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

மாத்தையா பிளவின்போது அவருடன் இருந்த  போராளிகள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லையென்று உறுதியாக சொல்கிறீர்கள்,

இதுவும் ஒருவகையான புரளியாக கடந்த காலங்களை அறிந்தவர்கள் பார்வையில் புலப்படலாம்.

 

மாத்தையாவுக்கான தலைவரின் அணியில் போரிட்டு.. பின் மாத்தையாவின் துரோகத்தனத்தின் பின் இயக்கத்தை விட்டு சொந்த விருப்பின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட போராளிகள்.. சாட்சியங்களாக பதிவு செய்தவை என் நினைவலையில் இப்போதும் தெளிவாக உள்ளது.

போராளிகள் சிலர் மாத்தையாவோடு தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது மர்மமே. மாத்தையாவுக்கு கூட என்ன நிகழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் கூட நிறைய மர்மங்கள் நிலவியே வருகின்றது. இவை புரளிகள் அல்லவே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, valavan said:

-----பின்பு அவர்மீதான குற்றம்  நிரூபிக்கபடவில்லை என்றபோதும்,

அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்தபடியாக புலிகளின் அரசியல் பயணத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட யோகி அவர்கள் ஏறக்குறைய குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவரைபோலவே 

ஒப்புக்கு ஏதோ ஒரு பதவியுடன்  இறுதி யுத்தம் வரை புலிகள் கூடவே இருந்தார்,

பின்னர் என்னவானார் என்று யாருக்கும் தெரியாது,

eelamaravar – Page 38 – eelamview

இனப் படுகொலை – Page 32 – Eelamaravar

யோகி அண்ணா  அவர்கள்.. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவிற்கு, வந்த பின்...
இலங்கை அரசால்,  கைது செய்யப் பட்டவர்  என அறிந்தேன்.

அதன் பின்... அவரை, வெளிநாட்டுக்கு தப்பிச்  செல்ல நினைக்கும், 
சந்தேகத்துக்கிடமான  தமிழர்களை... அடையாளம் காட்ட , 
ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை... அவரை குடி வரவு, குடி அகல்வு (பாஸ் போர்ட் எடுக்கும் இடம்) திணைக்களத்தில்... சில நாட்கள் வைத்திருந்ததாக,
அங்கு நேரில் கண்டவர்கள், தெரிவித்ததை... யாழ். களத்தில்  முன்பு வாசித்தேன்.

யோகி அண்ணா  அவர்கள்....  தம்மை  அடையாளம் கண்ட போதும்,
தங்களை... தெரியாத மாதிரி இருந்து விட்டதாக, கூறினார்கள்.

அதன் பின்... அவரைப் பற்றிய தகவல் எதுகும் வரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

பின்...
இலங்கை அரசால்,  கைது செய்யப் பட்டவர்  என அறிந்தேன்.

அதன் பின்... அவரை, வெளிநாட்டுக்கு தப்பிச்  செல்ல நினைக்கும், 
சந்தேகத்துக்கிடமான  தமிழர்களை... அடையாளம் காட்ட , 
ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை... அவரை குடி வரவு, குடி அகல்வு (பாஸ் போர்ட் எடுக்கும் இடம்) திணைக்களத்தில்... சில நாட்கள் வைத்திருந்ததாக,
அங்கு நேரில் கண்டவர்கள், தெரிவித்ததை... யாழ். களத்தில்  முன்பு வாசித்தேன்.

யோகி அண்ணா  அவர்கள்....  தம்மை  அடையாளம் கண்ட போதும்,
தங்களை... தெரியாத மாதிரி இருந்து விட்டதாக, கூறினார்கள்.

அதன் பின்... அவரைப் பற்றிய தகவல் எதுகும் வரவில்லை.  

நீங்கள் சொன்னது சரிதான் அந்த காலகட்டத்தில், இளம்பருதி,பாப்பா,தமிழினி போன்றவர்களும்  குடிவரவு குடியகல்வு திணக்களத்தில் தலையாட்டிகளாக  நிறுத்தப்பட்டிருந்தார்கள் , இருந்தபோதும்  அவர்கள் யாரையும் காட்டி கொடுக்கவில்லை என்ற ஒரு செய்தி உலாவியது.

Link to comment
Share on other sites

3 hours ago, nedukkalapoovan said:

மாத்தையாவுக்கான தலைவரின் அணியில் போரிட்டு.. பின் மாத்தையாவின் துரோகத்தனத்தின் பின் இயக்கத்தை விட்டு சொந்த விருப்பின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட போராளிகள்.. சாட்சியங்களாக பதிவு செய்தவை என் நினைவலையில் இப்போதும் தெளிவாக உள்ளது.

போராளிகள் சிலர் மாத்தையாவோடு தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது மர்மமே. மாத்தையாவுக்கு கூட என்ன நிகழ்ந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதில் கூட நிறைய மர்மங்கள் நிலவியே வருகின்றது. இவை புரளிகள் அல்லவே. 

ஆம் இவை புரளிகள் அல்ல. மாத் தயாவும்  அவருடன்  சில போராளிகளும்  அவர்களின் சுய விருப்பின் பெயரில் காட்டு வழியாக   செல்கையில் பறந்து வந்த சிட்டுக் குருவி ஒன்றை பிடித்து தருமாறு  தோழர்கள் கேட்க மாத்தயா அதை பிடித்து வர சென்ற போது திடீரென்று அந்த சிட்டுக்குருவி மாத்தயாவை தூக்கிக் கொண்டு பறந்ததை நேரில்  பார்தாக என்து நண்பன் கூறினான். அது புரளி அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் போதும் இதற்கு மேல் ஈழம் தாங்காது tw_lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிலருக்கு பொழுதுபோக்க இயக்கத்தின்ர கொசிப் தேவைப்படுகிறது. நீங்களும் சரி.. புலிகள் பற்றி பக்கம் பக்கமா அவதூறு எழுதுபவர்களும் சரி.. சிங்கள இராணுவத்தை பற்றியோ அங்கு நடக்கும் சீர்கேடுகள் பற்றியோ அதிகாரப் போட்டிகள் பற்றியோ மூச்சும் விடுவதில்லை. அதேபோல் ஹிந்திய இராணுவம்.

எப்பவும் புலிகளை நோண்டி நோண்டி மக்களின் நம்பிக்கைகளை சீர்குலைப்பது தான் வேலை. இதுவும் எதிரிக்கு இலகுவாக ஒரு உளவியல் யுத்தத்தை புலிகள் மீது தொடுக்க இலகுவாகி விட்டது.

புலிகள் காலத்தில் சொறீலங்கா இராணுவத்துக்குள் முப்படைக்குள் எத்தனையோ புடுங்குப்பாடுகள்.. அதிகாரப் போட்டிகள்... படையை விட்டு ஓடியோர் என்று ஆயிரம் பிரச்சனைகள். இதில் எதனையும் எம்மவர்கள் சிலாகிப்பதும் இல்லை.. மீளாய்வு செய்கிறம் என்று வெட்டிப்புடுங்குவதும் இல்லை. மாறாக விடுதலைப்புலிகளின் சிறிய விவகாரங்களையும் பெரிதாக்கிக் காட்டி.. உளவியல் ரீதியில்.. போராளிகளையும் மக்களையும் பலவீனப்படுத்துவதே நோக்கம். இத்தனைக்கும் உங்களைப் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த பக்களிப்பு என்பது எதுவும் இல்லை. 

எந்த ஒரு விடுதலை அமைப்புக்குள்ளும்.. இராணுவத்துக்குள்ளும்.. அதிகாரப் போட்டிகள்.. நிதிப் பிரச்சனைகள்.. துஷ்பிரயோகங்கள்.. காட்டிக்கொடுப்புக்கள் இருக்கவே செய்யும். சில வெளியில் இருந்து தூண்டப்படுவையாக இருக்கும். சில.. அதிகார ஆசை.. சேவை முதிர்ச்சி.. திமிர் இவை சார்ந்து எழும்.

இவை எல்லாவற்றையும் சரியாக முறியடித்து அல்லது சமாளித்து அதுவும் ஒரு அரசுக்கு எதிராக.. பிராந்திய அரசுகளின் சவால்களுக்கு எதிராக.. உலக வல்லரசுகளின் இராணுவ யுக்திகளை கடந்து.. ஒரு இயக்கம் தனது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது எவ்வளவு சவால் மிக்கது என்ற புரிதல் இன்றும் தமிழர்கள் பலரிடம் இல்லை.

ஆனால்.. சிங்களவர்களுக்குள் தமது இராணுவத்தின் முப்படைகளின் பலவீனங்களை மறைத்து அதனைப் பலமாகக் காட்டும்.. மனநிலை எப்போதும் உறுதியாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. அதுவும் அவர்கள் உளவியல் ரீதியில் எந்த இராணுவப் பின்னடைவுகளை வரினும் அதில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்க உதவியுள்ளது.

ஆனால்.. புலிகளைப் பொறுத்தவரை எம்மவர்களே அவர்களை விமர்ச்சிக்கிறம்.. என்ற தோறணையில் வகை வகையாக எதிரிக்குக் காட்டிக்கொடுத்ததும்.. உளவியல் ரீதியில் மக்களையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தியதே நடந்தது. 

புலிகள் ஒரு அரசு அல்ல. அவர்கள் ஒரு உறுப்பினரை சேர்த்து பயிற்சி அளித்து அவருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி ஒரு தாக்குதலை திட்டமிட்டு.. அதை நடத்தி வெற்றி காண அவர்கள் சந்திக்கும் சவாலும்.. ஒரு அரச இராணுவ வீரன் சந்திக்கும் சவாலும் ஒன்றல்ல. புலிகள் சந்திக்கும் சவால்கள் மிக அதிகம். அதிலும் எம்மவர்களின் அநாவசிய சந்தேகங்களும்..விமர்சனக் காட்டிக்கொடுப்புக்களும் புலிகளுக்கு மேலதிக சுமை.. உளவியல் பலவீனத்துக்கு காரணி. 

ஹிந்தியப் படைகள் காலத்தில்.. அடிக்கடி ஹிந்திய வானெலிகளில்.. அந்த தலைவர் சரண்.. இந்த தலைவர் பலி.. கடைசியில்.. தேசிய தலைவரும் பலி.

அதன் தொடர்ச்சி.. மாங்குள முகாம் தகர்ப்பு வேளையில்... புலிகளிடையே மோதல்.. பால்ராஜ் பலி. கோட்டை சண்டையின் போது.. அன்ரன் பாலசிங்கம் புலித் தலைமையோடு முரண்பாடு.  ஊரியான் பகுதியில் புலிகளின் கட்டுப்பாடு ஓங்கிய வேளையில்.. குண்டுவெடிப்பில்.. பொட்டம்மான் பலி. யாழ் தேவி நடவடிக்கை முறியடிப்பின் போது இளம்பரிதி பலி. 

இப்படி.. புலிகள் எப்போது களத்தில் மேல் எழுகின்றனரோ அப்போதெல்லாம்.. புலிகளில் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களை கொல்வது.. எதிரிகள் மட்டுமல்ல.. துரோகிகளும் தான். இதனை கச்சிதமாக ஆரம்பித்து வைத்தவர் லலித் அத்துலத்முதலி. தொடர்ந்தது பிரேமதாச. இன்று வரை இது தான் கதை. இது எதிரி பக்கமிருந்தான உளவியல் போர்.

இங்கால்.. எமது பக்கமிருந்து.. வவுனியாவில் நிற்கும் ஒட்டுக்குழுக்கள்.. புலிவிரோதக் கட்டுக்கதைகள். வெளிநாடுகளில் குறிப்பாக சுவிஸ் கனடா பிரித்தானியா  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு புலிகளை விட்டி ஓடியவர்களும் விரட்டப்பட்டவர்களும்..துரோகிகளும் தமக்குள்.. புலியெதிர்ப்பு இலக்கியம்.. பேப்பர்.. புத்தகம்.. வெளியீடு. வானொலி.. வசை பாடல். இது இன்னொரு வகை தொடர் உளவியல் யுத்தம்.

அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன்..

அதில்.. கிட்டுவுடன் யாழ் கோட்டையில் பேச்சு நடத்திய சிங்களப் படை அதிகாரி.. கொத்தலாவல.. தமிழ் மக்களின் அவசியமான உரிமைக்கு போராடும்.. புலிகளோடு மோதுவது அர்த்தமற்றது.. என்று தானே தன்னை படையில் இருந்து விலகி வெளிநாடு சென்று வாழ்ந்து வருவதாக. 

புலிகளோடு நேரடியாக மோதிய ஒரு சிங்களப் படை அதிகாரிக்கிருந்த அந்தப் புரிதல்.. எம்மவர்களுக்கு இல்லாமல் போனதும்.. புலிகள் உளவியல் யுத்தத்தில் தோற்க ஒரு காரணம்.

ஒரு போராளியின் ஆயுதம் பேசுவதை விட அவனின் உள உறுதி தான் ஓங்கி இருக்க வேண்டும். அதுபோல்.. அவன் யாருக்காகப் போராடுகிறானோ அந்த மக்களின் உள உறுதி அவனைப் பற்றி நிற்க வேண்டும்.

ஆனால்.. எம்மவர்கள்.. புலிகளையும்.. கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் செய்த வெங்காயங்களையும்.. இராணுவத்தோடு நின்று வேலை செய்து வயிறுவளர்த்த.. பழிக்குப்பழி வாங்கித் திரிந்த ஒட்டுக்குழுக்களையும்.. ஒரே தராசில் வைத்து.. விமர்சனம்.. என்ற போர்வையில் எதிரியின் உளவியல் போர் வடிவம் அறியாமல்.. கோமாளித்தனத்தால் காட்டிக்கொடுத்தது தான் அதிகம்.

இதுவும்.. நாம் களத்தில் பலவீனமாக ஒரு காரணம்.

மாத்தையா விடயத்துக்கு வந்தால்..

தேசிய தலைவரிடம்... ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.. மாத்தையா விடயம் பற்றி..

அதற்கு அவர் சொன்னது.. எனது வாய்க்குள் இருந்த சூத்தையை நானே கவனிக்கத்தவறிவிட்டேன்..

ராஜீவ் கொலை தொடர்பில்.. புலிகளிடம் கேட்ட போது..

அது ஒரு துன்பியல் சம்பவம்..

இதற்கு மேல் அவர்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை.

ஆனால்.. நம்மவர்கள் கட்டிவிட்டிருக்கும்.. கதைகள்.. விமர்சனப் பித்தலாட்டங்கள்.. கொசிப்.. புலிகளின் போராட்டத்தை எந்தளவுக்கு உளவியல் ரீதியில்.. பாதித்தது என்றால்.. அது உள்நாட்டு.. வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் விரும்பிப் போதும் போதும் என்றளவுக்கு இருந்துள்ளது.

இவை தாம் நாம் ஆற்றிய பங்களிப்பு.. எமது போராட்டத்துக்கு.

இன்றும் அதையே.. செய்து கொண்டு.. திருந்தாத மூடர்கள் போல் மீண்டும் மீண்டும்.. எதிரியின் உளவியல் போருக்கு உதவிய படி. 

எல்லாம்.. எனக்குத் தெரியும் என்ற மமதை தான் எம்மவர்களை இன்று நாடற்ற அடிமைகளாக்கி உள்ளது. சிங்களவனுக்கு இலகுவாக தமிழரை தமிழர் நிலத்தை அடிமைப்படுத்த உதவியுள்ளது.

இன்று உலகில் உங்களை யாருமே கண்டுகொள்வதில்லை. காரணம்.. உங்களிடம் ரகசியம் என்ற ஒன்றைக் கூட காண முடியாது. ஆளையாள் வெட்டிப் பெருமைக்காக எல்லாத்தையும் பேசி.. பறைச்சே.. தேவையானதை எதிரிக்கு வழங்கிவிடுவீர்கள். அப்புறம் எங்கே இருக்கப் போகிறது ரகசியம். அதனால்.. உங்களை யாருமே எதற்கும் நம்பமாட்டார்கள். இதை தான் நீங்கள் உங்களின் போலித்தன மேதாவிச் சிந்தனையால் செய்து கொண்டிருக்கிறீர்கள். 

இந்த நிலையை ஒரு புத்திசாலித்தனமான விடுதலையை விரும்பும் சமூகம் செய்யாது. யூதர்கள் இஸ்ரேலை அடைய இன்றும் அவர்களின் ரகசியம் காக்கும் திறன் தான் அவர்களை முன்னேற்றி இருக்கிறது.. தமக்குள் ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும். இஸ்ரேல்.. வெளியாரல் அசைக்கப்பட முடியாத நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வலுவான உளவியல் அந்த மக்களிடம் இருப்பதே அவர்களின் சாதிப்போம் என்பதற்கான அடிப்படைப் பலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.