Jump to content

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுபவீர பாண்டியன் க‌ட‌ந்த‌ கால‌த்தில் திராவிட‌ம் பொய் த‌மிழ் தேசிய‌ம் தான் உண்மை என்று சொன்ன‌வ‌ர் , இது சுப‌விக்கே ந‌ல்லா தெரியும் , ஜெய‌ல‌லிதாவை கூட‌ ந‌ம்ப‌ல‌ம் , க‌லைஞ‌ரை ஒரு போதும் ந‌ம்ப‌ முடியாது என்று சொன்ன‌தும் இந்த‌ சுப‌வி தான் , இப்போது திராவிட‌த்துக்கு பெரிதும் முட்டு கொடுப்ப‌தே இந்த‌ சுப‌வி தான் ,

திராவிட‌ம் ஆர‌ம்ப‌ கால‌த்தில் எம் போராட்ட‌த்துக்கு உத‌வின‌து உண்மை , பின்னைய‌ கால‌ங்க‌ளில் எம் போராட்ட‌ம் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியோடு தான் வ‌ள‌ந்த‌து /


ஈழ‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ ஆயிர‌க் க‌ண‌க்கில் உயிர் தியாக‌ம் செய்து இருக்கின‌ம் , நீங்க‌ள் இவ‌ர்க‌ள் சிறைக்குள் இருந்த‌தை எழுதுகிறீங்க‌ள் /
2009 ம‌ற்றும் 2010 இந்த‌ இர‌ண்டு ஆண்டும் அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை கிட்ட‌ த‌ட்ட‌ சிறையில் தான் /

க‌ருணாநிதியை ப‌ற்றி க‌தை வ‌ந்தா ஈழ‌த்து உற‌வுக‌ள் கோவ‌த்தின் உச்சிக்கு சென்று தூச‌ன‌ம் பாவிக்கின‌ம் , அம்ம‌ட்டுக்கு க‌ருணாநிதி மேல் வெறுப்பு /

க‌ருணாநிதி குடும்ப‌த்துக்கு வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் கொஞ்ச‌மும் இல்லை , 2ஜீ ஊழ‌லில் சிக்கி சிறை சென்று வ‌ந்து மீண்டு தேர்த‌லில் போட்டியிட்டு வெல்லுது என்றால் , த‌மிழ‌க‌ ம‌க்க‌ள குறை சொல்லுவ‌தா அல்ல‌து இந்த‌ பிராடுக‌ள் ம‌க்க‌ளை இவ‌ள‌வு கால‌மும் புரித‌ல் இல்லாம‌ தேர்த‌ல் நேர‌ம் இல‌வ‌ச‌ பொருட்க‌ளை குடுத்து ஓட்டுக்கு ப‌ய‌ன்  ப‌டுத்த‌ பாவிக்குதுவ‌லா 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

இது இவ‌ர் ஈழ‌த்துக்கு வ‌ந்து போன‌ பிற‌க்கு எடுத்த‌ முடிவு /

ச‌மாதான‌ கால‌த்தில் த‌லைவ‌ரை த‌மிழ் ஊட‌க‌ம் பேட்டி எடுக்குது , அந்த‌ பேட்டியை முழுதா பார்த்தேன் , த‌லைவ‌ர் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவை புக‌ழ்ந்து ப‌ல‌த‌ சொன்னார் , ஆனால் வைக்கோ ப‌ற்றி அந்த‌ பேட்டியில் வாயே திற‌க்க‌ல‌ த‌லைவ‌ர் / 
எம்ஜீ ஆர் செய்த‌ உத‌வியையும் சொல்லி காட்டினார் , நீங்க‌ள் மேல‌ எழுதின‌ ஆட்க‌ளின் பெய‌ரை த‌லைவ‌ர் அந்த‌ பேட்டியில் சொல்ல‌வே இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌லைவ‌ரின் ப‌ல‌ காணொளிக‌ள் நீக்க‌ ப‌ட்டு இருக்கு , அந்த‌ காணொளி இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ண்டிப்பாக‌ பார்க்க‌ வேண்டிய‌ காணொளி /

என‌க்கு த‌மிழ‌க‌ அர‌சிய‌லில்
அண்ண‌ன் சீமான் ம‌ற்றும் அண்ண‌ன் வேல் முருக‌ன் இவ‌ர்க‌ள் மீது அதிக‌ ந‌ம்பிக்கை இருக்கு / ம‌ற்ற‌வ‌ர்க‌ளை அடியோடு வெறுக்கிறேன் / 
 

20200522-214400.png  

Link to comment
Share on other sites

பையன் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது எமக்கு உதவி செய்த எவரையும் நாம் மறக்க கூடாது.  நன்றி மறக்கும் சுயநலவாதிகளாக மாற கூடாது.

சீமான் உட்பட தமிழக அரசியலில் உள்ள எவரையும் தலையில் தூக்கி கொண்டாடவேண்டிய தேவை எமக்கு இல்லை.  அதே நேரம் யாரையும் வெறுக்க  வேண்டியதும் இல்லை.  மொத்த‍த்தில் தமிழக உள்ளூர் அரசியலில் தலையிட்டு ஒருவரை வெறுப்ப‍து மற்றவரை ஆதரிப்ப‍து என்ற கோமாளிதனத்தை ஈழத்தமிழர் lதலைமைகள்  இதுவரை செய்யவில்லை, இனியும் செய்ய போவதில்லை.   அது தான் எமக்கு சிறந்த ராஜ தந்திரம்.

தமிழக அரசியல் வாதிகளை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும்  ஒரு அளவு கோல் இருக்கும். அந்த அளவு கோலை மீறி எவராலும் எமக்கு உதவ முடியாது என்ற ஜதாரத்த‍த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழக   உள்ளூர் அரசியலுக்குள் புகுந்து அவர்களை தாறுமாறாக விமர்சிக்கும் உரிமை ஈழ தமிழருக்கு கிடையாது.  அவர்களால் உதவி செய்ய முடியாத இக்கட்டான  சூழ்நிலையை ஏற்படுத்தியதில் நம்மவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே எமது பிரச்சனைகளை நாம் தான் எப்படியும் தீர்த்து கொள்ள வேண்டும். சீமானை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் வாதியையும் இன்றுள்ள சூழலில் ஈழ மக்கள் நம்புவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான நேரத்திலை அதாவது அந்தரத்துக்கு உதவாத நபர்களை நன்றி மறக்கக்கூடாது எனும் பெயரில் வாயை மூடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. 

தலைவர் பிரபாகரனும் இந்தியாவுக்கு விரோதமாய் பிற நாடுகளுடன் கூட்டு வைக்க கூடாது என்ற கொள்கைதான் எல்லா அழிவிற்கும் காரணமென சிலர் இன்றும் சொல்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

பையன் நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்ல விரும்புவது எமக்கு உதவி செய்த எவரையும் நாம் மறக்க கூடாது.  நன்றி மறக்கும் சுயநலவாதிகளாக மாற கூடாது.

சீமான் உட்பட தமிழக அரசியலில் உள்ள எவரையும் தலையில் தூக்கி கொண்டாடவேண்டிய தேவை எமக்கு இல்லை.  அதே நேரம் யாரையும் வெறுக்க  வேண்டியதும் இல்லை.  மொத்த‍த்தில் தமிழக உள்ளூர் அரசியலில் தலையிட்டு ஒருவரை வெறுப்ப‍து மற்றவரை ஆதரிப்ப‍து என்ற கோமாளிதனத்தை ஈழத்தமிழர் lதலைமைகள்  இதுவரை செய்யவில்லை, இனியும் செய்ய போவதில்லை.   அது தான் எமக்கு சிறந்த ராஜ தந்திரம்.

தமிழக அரசியல் வாதிகளை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும்  ஒரு அளவு கோல் இருக்கும். அந்த அளவு கோலை மீறி எவராலும் எமக்கு உதவ முடியாது என்ற ஜதாரத்த‍த்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தமிழக   உள்ளூர் அரசியலுக்குள் புகுந்து அவர்களை தாறுமாறாக விமர்சிக்கும் உரிமை ஈழ தமிழருக்கு கிடையாது.  அவர்களால் உதவி செய்ய முடியாத இக்கட்டான  சூழ்நிலையை ஏற்படுத்தியதில் நம்மவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆகவே எமது பிரச்சனைகளை நாம் தான் எப்படியும் தீர்த்து கொள்ள வேண்டும். சீமானை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் வாதியையும் இன்றுள்ள சூழலில் ஈழ மக்கள் நம்புவதில்லை. 

துல்ப‌ம் வைக்கோ ஈழ‌ த‌மிழ‌ர‌ ந‌ம்ப‌ வைத்து க‌ழுத்து அறுத்த‌வ‌ர் அதில் மாற்று க‌ருத்து இல்ல‌ /

வைக்கோவின் உண்மை முக‌ம் உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரிய‌ம‌ல் இருக்க‌லாம் , வைக்கோவை க‌ட‌ந்த‌ கால‌ம் தொட்டு உண்னிப்பாக‌ க‌வ‌ணித்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் வைக்கோவுக்கு எத்த‌ன‌ நாக்கு என்று /

2006ம் ஆண்டு சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் வைத்து சொன்ன‌வ‌ர் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்த‌  த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , அதோடு நிப்பாட்டாம‌ இதுவும் சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு என்றால் இந்தியா வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து த‌மிழ் நாடு காணாம‌ல் போகும் என்று /

இப்ப‌டி ப‌ல‌த‌ சொல்லி போட்டு 2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே அழியும் போதுகை க‌ட்டி வேடிக்கை பார்த்த‌வ‌ர் , 

அத‌ விடுவோம் , இந்த‌ வைக்கோ எம் இன‌த்தை அழித்த‌வ‌ர்க‌ளை க‌ட்டி பிடித்து அன்பை ப‌கிர்ந்து கொள்ளுகிறார் /

திமுக்காவை எப்ப‌டி எல்லாம் வ‌சை பாடி போட்டு இப்ப‌ அவ‌ர்க‌ளின் காலுக்கு செருப்பாய் இருக்கிறார் /

உந்த‌ ஊழ‌ல் பிராடுக‌ள் செய்த‌ உத‌வியை சொல்லி காட்டாதைங்கோ , இவ‌ர்க‌ளின் உத‌வி ராஜிவ் காந்தியின் காம‌வெறி ப‌டை த‌மிழீழ‌ ம‌ண்ணில் கால் வைத்த‌தோடு எல்லாம் முடிந்து போச்சு / 

பிற‌க்கு புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியோடு தான் எம் போராட்ட‌ம் விஸ்ப‌ரூப‌ம் எடுத்த‌து /

எம் இன‌ம் அழிய‌ வேடிக்கை பார்த்த‌ த‌மிழ‌க‌ பிக்காளி கூட்ட‌த்தை ப‌ற்றி இனியும் எழுதாதைங்கோ 😡

ந‌ன்றி 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானின் அறிவுக்கும் திற‌மைக்கும் , விஜ‌யையும் சிம்புவையும் வைத்து இர‌ண்டு ப‌ட‌த்தை எடுத்து கோடிஸ் வ‌ர‌ன் ஆகுவ‌த‌ விட்டிட்டு , எது செய்தாலும் தூற்றும் எம் இன‌த்துக்கு குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிட்டார் அது தான் அவ‌ர் செய்த‌ மிக‌ பெரிய‌ த‌வ‌று /

எம் இன‌த்தின் சாவ‌க் கேடு யார் ந‌ல்ல‌து செய்தாலும் அவைக்கு ஏதாவ‌து போலி முத்திரை குத்துவ‌து /

2009ம் ஆண்டு எம‌க்காக‌ குர‌ல் குடுக்க‌ எந்த‌ நாடு முன் வ‌ந்த‌து , ஜ‌ரோப்பாவில் எம்ம‌வ‌ர்க‌ள் ஜ‌னா தொட்டு ஜ‌ரோப்பா நாட்டு த‌லைந‌க‌ர‌ங்க‌ளில் கூடி அழுது போரை நிப்பாட்ட‌ சொல்லி எவ‌ள‌வு ஆர்பாட்ட‌ம் செய்தார்க‌ள் , ஏதாவ‌து ஒரு நாடு முன் வ‌ந்த‌தா /

தூங்கி கிட‌ந்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளை த‌ட்டி எழுப்பி ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையையும் காங்கிர‌ஸ் சிங்க‌ள‌ அர‌சுக்கு செய்த‌ உத‌விக‌ளை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு துணிவோடு எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

திமுக்கா மேல் உள்ள‌ வெறுப்பில் வைக்கோ ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ ப‌டுகொலையை அப்ப‌ அப்ப‌ சொல்லி காட்டினார் , இப்ப‌ வைக்கோவால் அப்ப‌டி சொல்ல‌ முடியுமா , 

இன்னும் ஆதார‌த்தோடு எழுத‌ நிறைய‌ இருக்கு , 

இதோடு நிறுத்துறேன் , இந்த‌ திராவிட‌ கொசுக்க‌ளை ப‌ற்றி எழுதினா ப‌ல‌ நாத்த‌ங்க‌ள் வெளிய‌ வ‌ரும் / 
 

Link to comment
Share on other sites

தமிழக அரசியல் வாதிகள் யாருடன் கூட்டு சேர்வது என்பது அவர்கள் பிரச்சனை அதில் தலையிட ஈழ தமிழருக்கு எந்த அதிகாரமும் இல்லை. . சீமான் தமிழ் நாட்டில் அரசை கைப்பற்றுவது என்பது அவர்ளின் உள்ளூர் அரசியல். அவரது அரசியலுக்கு எமது ஈழ அரசியலை அவர் பாவிப்பது இயல்பானது தான். அவரும் அரசியல்வாதி தானே.

பையன் உங்கள் கருத்துக்கும் எனது கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை தவிர மற்றயோர் எல்லோரையும் பிக்காலி கூட்டடம் என்கிறீர்கள்.நான் அதை ஏற்று கொள்வதோடு சீமானையும் அதற்குள் சேர்க்கிறேன். சிறிய வித்தியாசம் தான் பையன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.