-
Tell a friend
-
Topics
-
Posts
-
கவலை வேண்டாம். நான் என்னைக் குறித்து அதை எழுதவில்லை கப்ரன்! ராஜேஸ்வரியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சிங்கள ராணுவத்தின், இந்திய ராணுவத்தின் பெண்கள் மீதான அட்டூழியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஆனால், தமிழர் தரப்பை நியாயமாகச் சுட்டிக் காட்டும் போது அவர் "பிரா" குறூப் என்கிற கீழ்தரமான விபரிப்புக்குள்ளாகும் அளவுக்கு கோபம் வரும் தமிழர்கள், நீங்கள் மேலே குறிப்பிட்ட ஒருமித்த விசாரணையை எப்படி வரவேற்பர் என்று கற்பனை செய்து பாருங்கள்!😂
-
கஷ்டப் படாதீர்கள் விசுகர்! உங்கள் போலியான வரலாற்றுப் பாடம் போராட்ட காலத்தில் தாயகத்தில் இருந்த என் போன்றோருக்கு அவசியமில்லை! கணணி வழி, செவி வழி கேட்டு ஈழவரலாற்றைப் புரிந்து கொள்வோருக்கு மட்டுமே கற்பித்தால் வரவேற்பிருக்கும்!
-
நான் உங்களைச் சுட்டி இதனை எழுதவில்லை. தவறான புரிதலிருந்தால் பொறுத்தருள்க.
-
கருத்தின் முன்பகுதியோடு முரண்பாடில்லை! ஒரு தரப்பை மட்டும் யாரும் குற்றம் சொல்வதை நான் காணவில்லை. தமிழர் தரப்பின் மீது குற்றம் சொன்னால் சிங்களத் தரப்பு சுற்றவாளியாகி விடுகிறது என்ற தவறான புரிதல் இருப்போருக்கு அப்படித் தெரிகிறது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.