Jump to content

ஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்


Recommended Posts

18 hours ago, தமிழ் சிறி said:

வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை.... 😷அடையாளம் காண, ஏதாவது வித்தியாசமன ஏற்பாடுகள்... அங்கு நடைமுறையில் உள்ளதா?  

நல்ல கேள்வி!

வெளிநாட்டில் இருந்து வார ஆட்கள் மட்டும்மில்லை தனிமைபடுத்தப்படுற ஆட்கள் எல்லாருக்கும் கையில ஒரு பட்டி கட்டுவதுடன் வீட்டுல ஒரு நோட்டீசும் ஒட்டுறாங்களாம்.
குறித்த காலம் முடிய தான் அந்த பட்டியை அந்த பகுதிக்குரிய PHI நீக்குவாராம்.

தனிமைப்படுத்தல் முடிய இன்னும் 7 நாள் இருக்கேக்க தான் கூல் ரட்ணஜீவன் கூல் தன்ர மக்களை தேர்தல் கமிஷன் வாகனத்துல கூட்டி போயிருக்கார்.

பேராசிரியர் பட்டத்தை, மனித உரிமையாளர் என்கிற போலிக் கவசத்தை சுமந்துகொண்டு தனிமைப்படுத்தல் முடியாத நிலையில மகளை பொது இடத்துக்கு கூடிச் சென்ற ரட்ணஜீவன் கூல் எப்படிப்பட்ட கேவலமான புத்தியுடைய, ஏனையவர்களின் உரிமைகளை மதிக்காத ஏமாற்று பேர்வழி என்கிறதை அறிய முடியும்.

இதுக்க சிலர் அவர் ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார் என்டு ரீல் சுத்தி பாக்கினம். ஏமாறுறவன் இருந்தா ஏமாறட்டும் என்டு .கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஓர் அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

இங்கு ஒன்றும் சுடவில்லை கூலாக தானிருக்கு😀.

நீங்கள் ஏன் இவருக்கு முட்டு கொடுக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். உங்களேயே ஏமாற்றும் வேலை இது, இவரைப்போய் தூக்கிப்பிடிப்பது.

துண்டை காணம் துணியைக்காணமென்று பலமுறை ஓடியவரை வீர புருஷர் ஆக்கிவிட்டீர்கள். வீர புருஷர் ஓட்டத்திலும் நாகரிகத்திலும்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

பயங்கர வாதம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று தாங்கள் விழிப்பீர்களா ☹️

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

இங்கு ஒன்றும் சுடவில்லை கூலாக தானிருக்கு😀.

நீங்கள் ஏன் இவருக்கு முட்டு கொடுக்கின்றீர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். உங்களேயே ஏமாற்றும் வேலை இது, இவரைப்போய் தூக்கிப்பிடிப்பது.

துண்டை காணம் துணியைக்காணமென்று பலமுறை ஓடியவரை வீர புருஷர் ஆக்கிவிட்டீர்கள். வீர புருஷர் ஓட்டத்திலும் நாகரிகத்திலும்.... 

அப்படி எல்லாம் இல்லை. பேச்சை பேச்சின்மூலம் எதிர் கொண்டிருந்தால், பேனாவை பேணா முனையில் சந்தித்திருந்தால் எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதத்தால் அவரை மற்றவர்கள் எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் சிவராமுக்கு நேர்ந்த கதிதான் ஏட்பட்டிருக்கும். எனவே இதுதான் உண்மை. உண்மையை பேசும்போது சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் நேரிடும். இப்போதும் அப்படிதான். மற்றப்படி இவரை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதே வேலை தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. 

22 hours ago, Kapithan said:

பயங்கர வாதம் என்று எதைக் கூறுகிறீர்கள் என்று தாங்கள் விழிப்பீர்களா ☹️

பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதம்தான். எப்படி அரச பயங்கரவாதம் என்று கூறுகிறோமோ அதேமாதிரிதான் இதுவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அப்படி எல்லாம் இல்லை. பேச்சை பேச்சின்மூலம் எதிர் கொண்டிருந்தால், பேனாவை பேணா முனையில் சந்தித்திருந்தால் எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதத்தால் அவரை மற்றவர்கள் எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் சிவராமுக்கு நேர்ந்த கதிதான் ஏட்பட்டிருக்கும். எனவே இதுதான் உண்மை. உண்மையை பேசும்போது சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் நேரிடும். இப்போதும் அப்படிதான். மற்றப்படி இவரை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதே வேலை தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. 

பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதம்தான். எப்படி அரச பயங்கரவாதம் என்று கூறுகிறோமோ அதேமாதிரிதான் இதுவும். 

காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் சாய்வீரோ 😀

பிழைக்கத் தெரிந்த ஆளையா நீர். ☹️

On 21/5/2020 at 22:17, Vankalayan said:

சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?

அமெரிக்க முள்ளம் தண்டு இருப்போரெல்லாம் அஞ்சா நெஞ்சராக முடியுமா ? அல்லது 

அமெரிக்க எசமான்களின் ஏவ்ல்களுக்கு பணிந்து நடப்பது அடிபணிவது என்கின்ற வரையறைக்குள் வராதோ ?  😂

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

காற்று அடிக்கும் பக்கம் எல்லாம் சாய்வீரோ 😀

பிழைக்கத் தெரிந்த ஆளையா நீர். ☹️

அமெரிக்க முள்ளம் தண்டு இருப்போரெல்லாம் அஞ்சா நெஞ்சராக முடியுமா ? அல்லது 

அமெரிக்க எசமான்களின் ஏவ்ல்களுக்கு பணிந்து நடப்பது அடிபணிவது என்கின்ற வரையறைக்குள் வராதோ ?  😂

எனது கருத்துக்கு பதிலை கூறுங்கள். காற்று சுழன்றும் அடிக்கும் , பக்கத்துக்கும் அடிக்கும். காற்றிலே பழியை போடாதீர்கள்.

நீங்கள் அமெரிக்கா என்பீர்கள், சீன என்பீர்கள், இந்தியா என்பீர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த எஜமானுக்கு அடிபணிந்து நடக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

எனது கருத்துக்கு பதிலை கூறுங்கள். காற்று சுழன்றும் அடிக்கும் , பக்கத்துக்கும் அடிக்கும். காற்றிலே பழியை போடாதீர்கள்.

நீங்கள் அமெரிக்கா என்பீர்கள், சீன என்பீர்கள், இந்தியா என்பீர்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த எஜமானுக்கு அடிபணிந்து நடக்கிறீர்கள்?

பழியைக் காற்றில் போடவில்லையே 😂

காற்றின் வீச்சுக்கேற்ப சாய்பவரைத்தான் கூறினேன். கவனிக்கவில்லையோ 😀

 

எனது எசமானின் பெயர்  மனச்சாட்சி. 😎(இது எப்படி இருக்கு 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி தேர்தல் ஆணைக்குழுவை விட்டே துரத்தப் போகிறார்கள். தேவையா இது. சிங்களவனோடு ஒட்டி உறவாடினால்.. தமது தகுதிக்கு தலையில் வைச்சுக் கொண்டாடுவாங்கள் என்ற பழைய கற்பிதத்தில் இன்னும் நம்மவர்கள் சிலர். சும்.. சம்... மற்றும் இவர் உள்ளடங்க.

ஆனால் சிங்களவன்.. இவர்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நன்கு கற்றுக்கொண்டு விட்டான். இவர்கள் தான் இன்னும் சிங்களவனை சரியாகப் படிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

On 22/5/2020 at 07:56, Rajesh said:

.கூல் கோஷ்டியே வெறிபிடித்த ஓர் அஜென்டாவுடன் அரசியல் பலமுள்ளவர்களிடம் சுயநல ஆதாயம் பெறும் போலி மனிதவுரிமை கோஷ்டி என்கிறது ஊரறிந்த விஷயம்.

அது தான் அவர்களின் பிரதான குறிக்கோள்!

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

பழியைக் காற்றில் போடவில்லையே 😂

காற்றின் வீச்சுக்கேற்ப சாய்பவரைத்தான் கூறினேன். கவனிக்கவில்லையோ 😀

 

எனது எசமானின் பெயர்  மனச்சாட்சி. 😎(இது எப்படி இருக்கு 😂)

நான் பயங்கரவாதத்தைப்பற்றி கூறினேன். எங்களை கடவுளைத்தவிர யாராலும் சாய்க்க முடியாது. எங்களுக்கு தெரியாத மனச்சாட்சியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Vankalayan said:

நான் பயங்கரவாதத்தைப்பற்றி கூறினேன்.

1) எங்களை கடவுளைத்தவிர யாராலும் சாய்க்க முடியாது.

2) எங்களுக்கு தெரியாத மனச்சாட்சியா?

1) கொறோனாவைக் கடவுள் அனுப்பினார் என்று நீர் கூறாதவரைக்கும் ஓகேதான் 😂

2) ங்கோத்தாவுக்கு வெள்ளையடிக்கும்போதே   மனச்சாட்சி எப்படியிருக்கும் என்று தெரியும்தானே 😜

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

1) கொறோனாவைக் கடவுள் அனுப்பினார் என்று நீர் கூறாதவரைக்கும் ஓகேதான் 😂

2) ங்கோத்தாவுக்கு வெள்ளையடிக்கும்போதே   மனச்சாட்சி எப்படியிருக்கும் என்று தெரியும்தானே 😜

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

உண்மையென்றால் எனக்கு மகிழ்ச்சி. 😀

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

உண்மையென்றால் எனக்கு மகிழ்ச்சி. 😀

உணமையை மட்டுமே எழுதுவேன். பொய் எழுதுவதில்லை. 

Link to comment
Share on other sites

12 hours ago, Vankalayan said:

அது கடவுளுக்குத்தான் தெரியும். கோதாவுக்கு வெள்ளையடிக்கும் அவசியம் எனக்கில்லை. 

உங்கள் பதிவுகள் அணைத்தும் நீங்கள் ஒரு கோத்தா விசுவாசி என கோடிட்டு காட்டுகின்றது. குறிப்பாக தமிழருக்கிடையில் கத்தோலிக்கம் சைவம் என பிரிவினை ஏற்படுத்த முயன்ற விதம்; அதே போல் வேறு ஒரு பதிவில் கோத்தாவை “எங்கள் ஜனாதிபதி” என்று பாசத்துடன் அழைத்திதீர்கள்;அதே போல் கள்ளக்காணி பிடிக்க உதவிய கோத்தாவே அதை தடுப்பார் என்ற உங்களது பில்ட் அப்;  என பல பதிவுகள் கோத்தா விசுவாசி என்பதை காட்டுன்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.