-
Tell a friend
-
Topics
-
4
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
Posts
-
நமது சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது.
-
நன்றி உடையார் மிக மிக நன்றி உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் புங்கையூரன் நன்றி sir எனக்கு உள்ளி ஊறுகாய் பிடிக்கும்...மிக சுவையாக இருக்கும்... மிக மிக நன்றி சுவி... உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கள்தான் என்னை இப்படி வடிவமைத்திருக்கின்றது...சின்ன வெங்காயம் நன்றாக இருக்கும் ஆனால் எனக்கு அது கிடைக்கவில்லை.
-
By அக்னியஷ்த்ரா · Posted
அப்படியே பாமர மக்களை பேச்சாற்றலால் உசுப்பேற்றி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடத்தி அவர்கள் மேல் நீதிமன்ற வழக்கு பாயவைத்து அழிவிற்கு உட்படுத்த துடிக்கும் பசும்தோல் போர்த்திய தேசிக்காய் ஓநாய்களை தோலுரிப்பதும் காலத்தின் கடமையல்லவா, இதற்கு Mr.சூமா என்ன சொல்கிறார்...? -
எந்த காலத்திலே அண்ணை?. எனக்கு தெரிந்த வரலாற்றில், சுதந்திர(என்று சொல்லப்படுகின்ற) இலங்கையில் மதமும் அரசியலும் இரண்டற கலந்துள்ளது
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.