முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி! ஈழத் தமிழினம் சந்தித்து நிற்கும் பெரும் அழிவு

By
உடையார்,
in அரசியல் அலசல்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது. அதெப்படி எடப்பாடி பிஜேபியுடன் கை கோர்த்து வெளிப்படையாக நிற்கும் போது ஒரு பதிலும் இல்லை. ( தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க நினைத்து இருந்தால்)
-
உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.
-
இதற்கு நீங்கள் சாட்சியா??
-
பாஜகவிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஒரு தொகுதியிலும் டெபாசிட் வாங்க முடியாது என்று தெரிந்தும் நிக்க வைத்து அழகு பார்க்கிற பாரு. எனக்கு அந்த டீல் பிடிச்சிருக்கு
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.