Jump to content

“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, kalyani said:

 

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

Naduweb என்பதற்குப் பதிலாக NANDU (நண்டு) Web என வந்திருக்கலாம்... 😂

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா??   புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து.  கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின்  தளத்தில் இருந்து எப்படி  இப்பதிவுகளை இணைக்க முடியும்??

இதென்ன புதிசாக கோமாவில் இருந்து எழும்பின மாதிரி ஆதாரம் கேட்கிறீர்கள்? எங்கே இருந்தீர்கள்? 😂 

அவர் யாழில் தடை செய்யப் பட்டது அவரது விதிமீறலால். அதன் பிறகு அவர் ஆரம்பித்த இணையம் கறுப்புப் பட்டியலில் இருக்கிறதா? இல்லையெனில் இணைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

 

மேற்படி தளம் ஈ பி ஆர் எல் எவ்வின் தீவிர உறுப்பினரின் தளம். எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்??

சாயம் பூசவேண்டும் என்றால் ஈபிடியின் உறுப்பினரின் தளம் என்று சொல்லியிருக்கலாம்😁

தமிழ்த் தேசியவாதியான சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ பி ஆர் எல் எவ் இன் ஆதரளவார் தேசியவாதியாக அல்லவா இருக்கவேண்டும்😂

 

7 hours ago, kalyani said:

உண்மை என்று சொல்ல உங்களிடம் ஆதாரம் உள்ளதா??   புலிகளை நாசுக்காக போட்டு தாக்குகிறார் 10 வருடங்கள் கழிந்து.  கோமகனை யாழை விட்டு நீக்கிய பிறகு அவரின்  தளத்தில் இருந்து எப்படி  இப்பதிவுகளை இணைக்க முடியும்??

தொடரை எழுதுபவர் முள்ளிவாய்க்கால் வரை போய்வந்த சாட்சி. அங்கு இறுதிக்காலத்தில் நடந்தவை உவப்பில்லாத விடயங்கள் என்பதால் மூடிமறைத்து புனிதத்தைக் காப்பாற்ற புலிகளை போட்டு தாக்குகின்றார் என்று சொல்வது வழமையானதுதானே. 

கோமகன் யாழில் இல்லாததால் யாழில் அவர் ஆசிரியராக இருக்கும் இலக்கிய இதழில் இருந்து இணைப்பதுகூட தவறு என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை. இதில் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை அறியாமல் தடுக்கும் உள்நோக்கம் மட்டுமே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் ஆட்லறி பிரிவு  என்றால் செல்லை தான் அடிக்கும் , நீங்கள் தான்  ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கிபிர் என்றால் குண்டை தான் போடும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், ராணுவ தரைப்படை என்றால் கிழவி குமரி கர்ப்பிணி பார்க்காமல் கற்பழிப்பினம், கண்ணை கட்டி சுடுவினம்  நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கோத்தா என்றால் வெள்ளை வானை அனுப்பித்தான் வேலை பார்ப்பார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , பொன்சேகா என்றால் மாவீரரர் தினத்தன்று தமிழனுக்கு சூறாவளியடித்து குடியோடு காலியாக வேண்டும் என்றுதான் சொல்லுவார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , இந்தியா என்றால் ஆயுதத்தை கொடுத்து அடியடா என்று தான்  சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கருணா பிள்ளையான் என்றால் காட்டித்தான் கொடுப்பினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கூத்தமைப்பு என்றாலே இந்தியாவை கேட்டுத்தான் பின்மூச்சே விடுவினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும்,  கேட்கிறதா நீங்கள் ஒழுங்காயிருந்திருக்கவேண்டும்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இராணுவத்தின் ஆட்லறி பிரிவு  என்றால் செல்லை தான் அடிக்கும் , நீங்கள் தான்  ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கிபிர் என்றால் குண்டை தான் போடும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், ராணுவ தரைப்படை என்றால் கிழவி குமரி கர்ப்பிணி பார்க்காமல் கற்பழிப்பினம், கண்ணை கட்டி சுடுவினம்  நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் 
கோத்தா என்றால் வெள்ளை வானை அனுப்பித்தான் வேலை பார்ப்பார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , பொன்சேகா என்றால் மாவீரரர் தினத்தன்று தமிழனுக்கு சூறாவளியடித்து குடியோடு காலியாக வேண்டும் என்றுதான் சொல்லுவார் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும் , இந்தியா என்றால் ஆயுதத்தை கொடுத்து அடியடா என்று தான்  சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கும் நீங்கள் தான் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கருணா பிள்ளையான் என்றால் காட்டித்தான் கொடுப்பினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும், கூத்தமைப்பு என்றாலே இந்தியாவை கேட்டுத்தான் பின்மூச்சே விடுவினம் நீங்கள் ஒழுங்காயிருந்திருக்க வேண்டும்,  கேட்கிறதா நீங்கள் ஒழுங்காயிருந்திருக்கவேண்டும்    

நாங்கள் கவனமில்லாமல் இருந்து கொண்டு....

சிங்களவனையும், ஒட்டுக் குழுக்களையும்... குற்றம் சாட்டுவது சரியல்ல. ரொம்ப அநியாயம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுபவரைப்பற்றி எனக்குத்தெரியாது

ஆனால்  அதை பரப்புபவர்

கொண்டு திரிபவர்

நம்ம இனத்துக்கும்  யாழுக்கும்  ரொம்ப  ரொம்ப கெட்டவர்

எனவே கெட்டவன்  நல்லது  செய்வான்  என  நான்  ஒரு போதும் நம்புவதில்லை

எதிர்பார்ப்பதில்லை

டொட்.

Link to comment
Share on other sites

தாயகத்திற்கு  ஒரு visit போய்,  இறுதி யுத்த காலத்தில் வன்னியில் இருந்த மக்களை சந்தித்தால் இதை விட பல சோக கதைகளையும் இங்கு பலருக்கு வேப்பங்காயாய் கசக்கும் உண்மைகளையும்  அறியலாம். வேப்பங்காய் கசந்தாலும் அது ஆரோக்கியமானது. கற்பனையில் மயக்கத்தில் வாழ்பவர்களின் காலம் முடிய இந்த உண்மைகள் மக்களுக்கு சிந்தனைத்தெளிவை கொடுத்து உணமை தேசியத்தை  அடைய உதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

எழுதுபவரைப்பற்றி எனக்குத்தெரியாது

ஆனால்  அதை பரப்புபவர்

கொண்டு திரிபவர்

நம்ம இனத்துக்கும்  யாழுக்கும்  ரொம்ப  ரொம்ப கெட்டவர்

எனவே கெட்டவன்  நல்லது  செய்வான்  என  நான்  ஒரு போதும் நம்புவதில்லை

எதிர்பார்ப்பதில்லை

டொட்.

ரொம்ப ரொம்ப கெட்டவர்களை “களை பிடுங்க” நிதி சேகரித்துக் கொடுத்தாலும் “செயல்”படுத்த யாரோ பெற்ற பிள்ளைகள் இப்ப இல்லையே என்று பற்கடிப்பது தெரிகின்றது 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணிக்கும், கப்ரனுக்கும், பெருமாளுக்கும் ஈபி.டிபி, ஈ.பி ஆர்.எல் எfப் உறுப்பினர்களின் எழுத்துக்களை நம்ப முடியாவிட்டால் இருக்கின்றன ஏனைய சாட்சியங்கள்:

மாவீரர்களின் தாயும், முள்ளிவாய்க்காலில் பேத்தியைப் பறிகொடுத்தவரும், முன்னாள் புலிகளின் குரல் கலைஞருமான தமிழ்க்கவியின் "ஊழிக்காலம்" நாவல், அலெக்ஸ் குறிப்பிடும் அதே சம்பவங்களை விபரிக்கின்றன. அவரையும் நம்ப மாட்டார்களா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ரொம்ப ரொம்ப கெட்டவர்களை “களை பிடுங்க” நிதி சேகரித்துக் கொடுத்தாலும் “செயல்”படுத்த யாரோ பெற்ற பிள்ளைகள் இப்ப இல்லையே என்று பற்கடிப்பது தெரிகின்றது 🙂

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

கல்யாணிக்கும், கப்ரனுக்கும், பெருமாளுக்கும் ஈபி.டிபி, ஈ.பி ஆர்.எல் எfப் உறுப்பினர்களின் எழுத்துக்களை நம்ப முடியாவிட்டால் இருக்கின்றன ஏனைய சாட்சியங்கள்:

மாவீரர்களின் தாயும், முள்ளிவாய்க்காலில் பேத்தியைப் பறிகொடுத்தவரும், முன்னாள் புலிகளின் குரல் கலைஞருமான தமிழ்க்கவியின் "ஊழிக்காலம்" நாவல், அலெக்ஸ் குறிப்பிடும் அதே சம்பவங்களை விபரிக்கின்றன. அவரையும் நம்ப மாட்டார்களா? 🤔

எனது கருத்து உண்மைகள் பொய்கள் தொடர்பானது அல்ல. எனது கரிசனை போராட்டத்தயும் போராடியவர்களையும் இழிவுபடுத்தும் முறைதான். 

போராடிய யாவரும் தூய நோக்குடன் போனவர்களே.

பெறுபேறுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆய்வு என்கின்ற பெயரில் நாசூக்காக தியாகங்களை கொச்சைப் படுத்துதல் தகுமா.. 🤥

மல்லாந்து படுத்திருந்து வானத்தை நோக்கி உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

☹️

Link to comment
Share on other sites

33 minutes ago, Justin said:

கல்யாணிக்கும், கப்ரனுக்கும், பெருமாளுக்கும் ஈபி.டிபி, ஈ.பி ஆர்.எல் எfப் உறுப்பினர்களின் எழுத்துக்களை நம்ப முடியாவிட்டால் இருக்கின்றன ஏனைய சாட்சியங்கள்:

மாவீரர்களின் தாயும், முள்ளிவாய்க்காலில் பேத்தியைப் பறிகொடுத்தவரும், முன்னாள் புலிகளின் குரல் கலைஞருமான தமிழ்க்கவியின் "ஊழிக்காலம்" நாவல், அலெக்ஸ் குறிப்பிடும் அதே சம்பவங்களை விபரிக்கின்றன. அவரையும் நம்ப மாட்டார்களா? 🤔

போராட்ட காலத்தில் அவர் வீரத்தாயாக போற்றப்பட்டார். நடந்த  உண்மைகளை கூறிய காரணத்தால் கைவிடப்பட்டார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

இந்த நடுநிலை யதார்த்தவாதிகளின் நடிப்புத் தாள முடியவில்லை.

இவர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும், தங்கள் நிலைப்படு Stand தமிழருக்கு எந்தவித பயனையும் தராது என்பது. மாறாக யாருக்குப் பயனைத் தரும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். 

ஆனாலும் இவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை. 

ஏனென்றால் இவர்களுக்குத் தேவை சமூகத்தில் தங்களுக்கு ஓர் அடையாளம்.

எதனையெல்லாம் தூக்கிப்பிடித்தால் அந்த அடையாளத்தை பெற முடியுமோ அதனையெல்லாம் செய்வார்கள். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

எனது கருத்து உண்மைகள் பொய்கள் தொடர்பானது அல்ல. எனது கரிசனை போராட்டத்தயும் போராடியவர்களையும் இழிவுபடுத்தும் முறைதான். 

போராடிய யாவரும் தூய நோக்குடன் போனவர்களே.

பெறுபேறுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஆய்வு என்கின்ற பெயரில் நாசூக்காக தியாகங்களை கொச்சைப் படுத்துதல் தகுமா.. 🤥

மல்லாந்து படுத்திருந்து வானத்தை நோக்கி உமிழ்ந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

☹️

இந்தத் தொடரைப் பொறுத்தவரை இழிவு படுத்தல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் நாசூக்காக என்கிறீர்கள்! 

என்னைப் பொறுத்தவரை அலெக்ஸ் போன்றோர் சொல்லும் சுய  அனுபவங்களை அவதூறு முயற்சியாகப் பார்ப்பது அவர்களது அனுபவங்களை/துன்பங்களை மறுதலிக்கும் முயற்சி. ஏன்? நாம் போற்றும் ஒரு அமைப்பின் பெயர் கெடுகிறது என்ற ஒரே நோக்கம் தவிர வேறில்லை!

இவ்வாறு துன்புற்றவனின் துன்பத்தை மறுப்பது புண்ணில் உப்புத் தடவுவது போன்ற நிலை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

அப்பு ராசா

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து உத்தரவுகள் போவதற்கு தலையாட்ட அங்கிருந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல சூரியன்கள்.

விடுங்கள் விசுகர்.
உலக போராட்ட வரலாறுகள் தெரியாமல் தத்தளிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

உப்படியே வாழ்க்கை பூரா எழுதிக்கொண்டே இருங்கோ. புலம்பிக் கொண்டே செத்துப் போங்கோ. ஆனால் எங்களுக்கு வரலாறு கடமை இருந்தது அதை தேவையானதை விட அதிகமாகவே செய்த திருப்பி உண்டு. அதை வரலாறு எழுதும்.

வரலாற்றில் பேர் எழுதப்படவேண்டும் என்பதுதானே நோக்கம். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்ட கொஞ்சம் விசுக்கினால் போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்தத் தொடரைப் பொறுத்தவரை இழிவு படுத்தல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் நாசூக்காக என்கிறீர்கள்! 

1) என்னைப் பொறுத்தவரை அலெக்ஸ் போன்றோர் சொல்லும் சுய  அனுபவங்களை அவதூறு முயற்சியாகப் பார்ப்பது அவர்களது அனுபவங்களை/துன்பங்களை மறுதலிக்கும் முயற்சி.
2) ஏன்? நாம் போற்றும் ஒரு அமைப்பின் பெயர் கெடுகிறது என்ற ஒரே நோக்கம் தவிர வேறில்லை!

3) இவ்வாறு துன்புற்றவனின் துன்பத்தை மறுப்பது புண்ணில் உப்புத் தடவுவது போன்ற நிலை! 

1) நிச்சயமாக மறுதலிற்பதற்கில்லை. அது தவிர, அவர் மட்டும்தான் அனுபவமமும் துன்பமும் அடைந்தாரா ? இல்லையே. எனது நண்பனின் தம்பி இறுதி யுத்தத்தில் காணாமல் போனார். அவனது பெற்றோர் முள்ளி வாய்க்காலிற்குள்ளால்தான் வந்தார்கள். இன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தியாகத்தைக் கொச்சைப் படுத்தவில்லை. போராளிகளை இழிவுபடுத்தவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்க் குடாவில் தெருக்களெல்லாம் வருவோர் போவோரை இராணுவம் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த போது எனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட ஒவொரு உடலங்கலையும் தேடித் தேடி புரட்டிப் புரட்டி எனது தமயனாரைத் தேடித் திரியும்போதும், இராணுவ முகாம்கள் தோறும் எமது தமயனாரைத் தேடி பூசா, வெலிகடை, மகசின் சிறைச்சாலைகளுக்கு ஓடித் திரியும்போதும் எனது குடும்பம் எந்த ஒரு தருணத்திலும் போராட்டத்தை தரம் குறைத்து கதைக்கவில்லை

2) நேசிக்கும் அமைப்பின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. அப்படியா.. 🤥

3) துன்புற்றவர் அவர் மட்டுமல்ல..

போராடி அழிந்தவர்கள், போராட்டத்தில் தமது அவயவங்களை இழந்தவர்கள், அதற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பொதுமக்கள் என எத்தனையோ பிரிவினர் துன்பத்தை இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெகுசிலர்தான் தியாகத்தைக் கொச்சைப் ப்டுதிகின்றனர். 

**

என்னால் ஒன்றை மட்டும் மிக மிக உறுதியாகச் சொல்ல முடியும்.

எந்த ஒரு சிங்கள இராணுவத்தினனும் போராளிகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இகழ்ந்து பேசியதில்லை. அதிலும் குறிப்பாக, இராணுவத்தில் உள்ள கல்வி கற்ற தரப்பினர் எப்போதுமே போராளிகளையும் போராட்டத்தயும் மிக உயர்வாகவே மதித்துவந்துள்ளார்கள். இதற்கு நானே சாட்சி.**

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு........ ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு...

ஒருவர் தனது போர்க்கால அனுபவக்குறிப்புக்களை, தன் கண்முன் நடந்தவற்றை, வெளிப்படுத்துவதை எப்படியும் தடுக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கொச்சைப்படுத்தல் எனும் வியாக்கியானம்.

மேலே உள்ள தொடரில் இருக்கும் “கொச்சைப்படுத்தும்” பந்திகளை மேற்கோள் காட்டுங்கள். அது ஏன் உங்கள் பார்வையில் கொச்சையாக இருக்கின்றது என்று நாமும் தெரிந்துகொள்வோம்.

Link to comment
Share on other sites

முள்ளிவாய்ககால் நினைவு தூபிக்காக  பொங்கி எழுந்த பலருக்கு அதே முள்ளி வாய்க்காலில் வாழ்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தப்பி  மக்களின் துன்ப அனுபவங்களை கேட்க ஏனோ  பிடிக்கவில்லை என்பது விந்தை தான்.  ஒருவேளை அவர்களும் மடிந்திருந்தால் நினைவு வணக்கம் செய்திருககலாம் என்று எண்ணுகிறார்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஒருவர் தனது போர்க்கால அனுபவக்குறிப்புக்களை, தன் கண்முன் நடந்தவற்றை, வெளிப்படுத்துவதை எப்படியும் தடுக்கவேண்டும் என்பதுதான் இந்தக் கொச்சைப்படுத்தல் எனும் வியாக்கியானம்.

மேலே உள்ள தொடரில் இருக்கும் “கொச்சைப்படுத்தும்” பந்திகளை மேற்கோள் காட்டுங்கள். அது ஏன் உங்கள் பார்வையில் கொச்சையாக இருக்கின்றது என்று நாமும் தெரிந்துகொள்வோம்.

(""தடுக்க வேண்டும்""🤣🤣🤣

ஏனையா, நான் என்ன "இம்மாம் பெரிய அப்பா டக்கறா" எழுதுவதைத் தடுப்பதற்கு..😂)

கிருபன் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்..?

எழுதுவதைத் தடுக்க முயற்சிப்பதால் நான் பாசிசவாதி..

எழுதுவதை ஊக்குவிப்பதால் நீங்கள் சனனாயகவாதி என்கிறீர்களா.....

🤣🤣

 

 

 

2 hours ago, tulpen said:

முள்ளிவாய்ககால் நினைவு தூபிக்காக  பொங்கி எழுந்த பலருக்கு அதே முள்ளி வாய்க்காலில் வாழ்ந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தப்பி  மக்களின் துன்ப அனுபவங்களை கேட்க ஏனோ  பிடிக்கவில்லை என்பது விந்தை தான்.  ஒருவேளை அவர்களும் மடிந்திருந்தால் நினைவு வணக்கம் செய்திருககலாம் என்று எண்ணுகிறார்களோ? 

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தவனை விமர்சிக்காத நீங்கள், துன்பப்பட்ட மக்களுக்காக வேதனை அடைகிறீர்கள்... ம்ம்ம்ம் 🤥

நம்பீட்டன்.. 😏

("மக்களுக்குத் துன்பத்தை கொடுத்தது புலிகள் " என்பீர்கள். இதுதானே உங்கள் பதில்... 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எழுதுவதைத் தடுக்க முயற்சிப்பதால் நான் பாசிசவாதி..

எழுதுவதை ஊக்குவிப்பதால் நீங்கள் சனனாயகவாதி என்கிறீர்களா.....

ஆம். 😎

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை கொச்சைப்படுத்தல் (மேற்கோள் காட்ட அவ்வளவு கடினமா என்ன) என்று சொல்லி தடுக்க முயற்சிப்பதும் பாசிசத்தின் ஒரு கூறுதான்😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1) நிச்சயமாக மறுதலிற்பதற்கில்லை. அது தவிர, அவர் மட்டும்தான் அனுபவமமும் துன்பமும் அடைந்தாரா ? இல்லையே. எனது நண்பனின் தம்பி இறுதி யுத்தத்தில் காணாமல் போனார். அவனது பெற்றோர் முள்ளி வாய்க்காலிற்குள்ளால்தான் வந்தார்கள். இன்றும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தியாகத்தைக் கொச்சைப் படுத்தவில்லை. போராளிகளை இழிவுபடுத்தவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்க் குடாவில் தெருக்களெல்லாம் வருவோர் போவோரை இராணுவம் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்த போது எனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட ஒவொரு உடலங்கலையும் தேடித் தேடி புரட்டிப் புரட்டி எனது தமயனாரைத் தேடித் திரியும்போதும், இராணுவ முகாம்கள் தோறும் எமது தமயனாரைத் தேடி பூசா, வெலிகடை, மகசின் சிறைச்சாலைகளுக்கு ஓடித் திரியும்போதும் எனது குடும்பம் எந்த ஒரு தருணத்திலும் போராட்டத்தை தரம் குறைத்து கதைக்கவில்லை

2) நேசிக்கும் அமைப்பின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.. அப்படியா.. 🤥

3) துன்புற்றவர் அவர் மட்டுமல்ல..

போராடி அழிந்தவர்கள், போராட்டத்தில் தமது அவயவங்களை இழந்தவர்கள், அதற்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பொதுமக்கள் என எத்தனையோ பிரிவினர் துன்பத்தை இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் வெகுசிலர்தான் தியாகத்தைக் கொச்சைப் ப்டுதிகின்றனர். 

**

என்னால் ஒன்றை மட்டும் மிக மிக உறுதியாகச் சொல்ல முடியும்.

எந்த ஒரு சிங்கள இராணுவத்தினனும் போராளிகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இகழ்ந்து பேசியதில்லை. அதிலும் குறிப்பாக, இராணுவத்தில் உள்ள கல்வி கற்ற தரப்பினர் எப்போதுமே போராளிகளையும் போராட்டத்தயும் மிக உயர்வாகவே மதித்துவந்துள்ளார்கள். இதற்கு நானே சாட்சி.**

ஆனால் நாங்களோ விமரிசனம் என்கின்ற பெயரில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திக்கொண்டு........ ☹️

கிருபன் கேட்ட படி "கொச்சைப் படுத்தல்" எது என்று காட்டினால் மேற்கொண்டு பேசலாம்!

அது உங்களுக்கு இயலாவிட்டால் பிழை அலெக்சிடமோ என்னிடமோ இல்லை! எனவே எனக்கு இதற்கு பதில் எழுதி மெனக்கெட ஒன்றுமில்லை! 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆம். 😎

கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தை கொச்சைப்படுத்தல் (மேற்கோள் காட்ட அவ்வளவு கடினமா என்ன) என்று சொல்லி தடுக்க முயற்சிப்பதும் பாசிசத்தின் ஒரு கூறுதான்😉

உங்கள் கருத்துப்படி,

நான் பாசிசவாதி என்றால் மகிழ்ச்சியே. 😂

மேற்கோள் காட்டப்பட்டால் நீங்கள் திரும்பவும் மறுக்கத்தானே போகிறீர்கள்😏

இதில் மேற்கோள் வேறு காட்டவும் வேண்டுமா.. 😂😂

 

 

1 hour ago, Justin said:

கிருபன் கேட்ட படி "கொச்சைப் படுத்தல்" எது என்று காட்டினால் மேற்கொண்டு பேசலாம்!

அது உங்களுக்கு இயலாவிட்டால் பிழை அலெக்சிடமோ என்னிடமோ இல்லை! எனவே எனக்கு இதற்கு பதில் எழுதி மெனக்கெட ஒன்றுமில்லை! 😄

சனனாயகத்தின் தூண்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதன் அர்த்தம்தான் என்ன.. 🤥

போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என்று கூறினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது.. 🤥

புலிகளுக்காக (போராளிகளை) ஏவம் கேட்பதால்/அசிங்கப்படுத்த குறுக்கே நிற்கிறானே என்கின்ற கோபமோ.. 😂

எனது கேள்வி

நீங்கள் யாரை வெள்ளையடிக்க முனைகிறீர்கள்.. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்துப்படி,

நான் பாசிசவாதி என்றால் மகிழ்ச்சியே. 😂

மேற்கோள் காட்டப்பட்டால் நீங்கள் திரும்பவும் மறுக்கத்தானே போகிறீர்கள்😏

இதில் மேற்கோள் வேறு காட்டவும் வேண்டுமா.. 😂😂

 

 

சனனாயகத்தின் தூண்கள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதன் அர்த்தம்தான் என்ன.. 🤥

போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என்று கூறினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது.. 🤥

புலிகளுக்காக (போராளிகளை) ஏவம் கேட்பதால்/அசிங்கப்படுத்த குறுக்கே நிற்கிறானே என்கின்ற கோபமோ.. 😂

எனது கேள்வி

நீங்கள் யாரை வெள்ளையடிக்க முனைகிறீர்கள்.. ☹️

என் கருத்தில் கோபம் இல்லை கப்ரன், கேள்வி தான் இருந்தது! பதில் "வரும் ஆனா வராது!"😎 என்பது அறிந்தே கேட்டேன்.

ஓம், எழுதுபவனை "எழுதாதே" என்று தடுப்பவன்  நியாயவாதி! தடுக்காதீர்கள் என்று சொல்பவன் "யாரிடமோ கூலி வாங்கிக் கொண்டு வெள்ளை அடிக்கிற துரோகி" 

ஆனால், நன்றி உங்களுக்கு, அடியில கிடந்த அலெக்சின் கதை இப்ப யாழ் முகப்பில் முன்னுக்கு வந்து நிற்குது!👍

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தவனை விமர்சிக்காத நீங்கள், துன்பப்பட்ட மக்களுக்காக வேதனை அடைகிறீர்கள்... ம்ம்ம்ம் 🤥

நம்பீட்டன்.. 😏

("மக்களுக்குத் துன்பத்தை கொடுத்தது புலிகள் " என்பீர்கள். இதுதானே உங்கள் பதில்... 😀)

மக்களுக்கு துன்பத்தை கொடுத்த ஶ்ரீலங்கா இனவெறி அரசை நான் என்றுமே விமர்சிக்கவில்லை என்று, யார் உங்களுக்கு சொன்னது கபிதன். ஶ்ரீலங்கா அரசின்  இனவெறியை பல இடங்களில் சுட்டிக்காட்டியே உள்ளேன். 

ஶ்ரீலங்கா அரசு, அதிலும் மகிந்த - கோட்டா அரசு மிகமோசமான அழிவுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செய்தது என்பதை அழுத்தி சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அதுவும் 2005 ஜனாதிபதித் தேர்தலில், வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள்  வாக்களிக்காமல் விட்டதால்  தான் தான் பதவிக்கு வரமுடிந்தது என்பதைத் தேர்தல் புள்ளிவிபரங்களின் மூலம் அறிந்தும்,  அந்த  உதவியை செய்து  தன்னை பதவிக்கு கொண்டுவர உதவிய மக்கள் மீது நன்றி உணர்வு கூட இல்லாமல் மகிந்த அந்த மக்கள் மீது கொலைவெறித்தாக்குதலை மேற்கொண்டார்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.