Jump to content

அட்டைகள் இல்லா வீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கள் ஊரில் அட்டை இல்லை ஆனால் வெளிகளில் உண்டு 

 

ஆட்லறி அடிக்கே பயப்படாத பெண்கள் இருந்தநாட்டில் அட்டைபூச்சிக்கு பயமா  ஆர் .பி,ஜீ அலேட்டா அடிப்பாங்கள் நம்ம பெண்கள் ஒரு காலத்தில்

தொடர்ந்து ஊரிலையே இருந்திருந்தால் ஒண்டு தெரியாது.
இப்ப 30வருசத்துக்கு மேலை அட்டை நட்டுவக்கால் மட்டத்தேள் பீ உருட்டி வண்டு சாரைப்பாம்பு அதுகளின்ரை டச்சிங் விட்டுப்போச்செல்லோ......அதுதான் அக்கா கொஞ்சம் அருவருத்து பயப்பிடுறா...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தொடர்ந்து ஊரிலையே இருந்திருந்தால் ஒண்டு தெரியாது.
இப்ப 30வருசத்துக்கு மேலை அட்டை நட்டுவக்கால் மட்டத்தேள் பீ உருட்டி வண்டு சாரைப்பாம்பு அதுகளின்ரை டச்சிங் விட்டுப்போச்செல்லோ......அதுதான் அக்கா கொஞ்சம் அருவருத்து பயப்பிடுறா...:cool:

101557716-2361563334143766-5965814401410

தற்போது சூடு காலம் என்பதால் கல்லுக்குள் பொந்துக்குள்  இருக்கும் எல்லாம் ஓடி வருது நேற்று அடிச்சன் 50 கிராம் மட்டை தேள்  இருக்கும்  பாம்பும் அதும் வளல பாம்பு அடிச்சிருக்கன் .

ஒரு மட்டை தேளை பிடித்து ஆய்வு கூடத்திற்கு கொடுத்திருக்கிறன் என்றால் பாருங்கோவன் அதுவும் அதே கிராம் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

101557716-2361563334143766-5965814401410

தற்போது சூடு காலம் என்பதால் கல்லுக்குள் பொந்துக்குள்  இருக்கும் எல்லாம் ஓடி வருது நேற்று அடிச்சன் 50 கிராம் மட்டை தேள்  இருக்கும்  பாம்பும் அதும் வளல பாம்பு அடிச்சிருக்கன் .

ஒரு மட்டை தேளை பிடித்து ஆய்வு கூடத்திற்கு கொடுத்திருக்கிறன் என்றால் பாருங்கோவன் அதுவும் அதே கிராம் இருக்கும் 

கிராமத்துக்கு கிராமம் இரண்டு சீனா குடும்பத்தை குடியேத்திவிட்டால் அட்டை ,மட்டத்தேள்,மாரியிலை தவளைச்சத்தம்,பேத்தையள் ஒண்டுமே இருக்காது.:grin:

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு மட்டை தேளை பிடித்து ஆய்வு கூடத்திற்கு கொடுத்திருக்கிறன் என்றால் பாருங்கோவன் அதுவும் அதே கிராம் இருக்கும் 

உங்கடை சமூகசேவையை என்னாலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.🤣
பாராட்டுக்கள்.👏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உங்கடை சமூகசேவையை என்னாலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.🤣
பாராட்டுக்கள்.👏🏽

சில ஜந்துக்களை விலை கொடுத்து வாங்கி செல்கிறார்கள் அண்ண குறிப்பிட்ட கிராமுக்கு மேலே இருந்தால் பணம் அவங்களும் ஆய்வு கூடங்களுக்கும் பரிசோதனைகளுக்கும் எடுக்கிறார்கள் என நினைக்கிறன் 

நான் வேலை செய்யும் ஆய்வு கூடத்திலே போமலின் இட்டு வைத்திருக்கிறேன் கறுப்பு தேள் தேடிக்கொண்டிருக்கிறேன் இன்னும் கிடைக்கல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:
On 25/5/2020 at 14:21, ஈழப்பிரியன் said:

நீங்க ஊரில் போய் வாழ தகுதியற்றவர்.
உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

நியூயோர்க் நிலக்கீழ் தொடருந்து நிலையங்களில் ஓடித் திரியும் எலிகளைப் பார்த்தால் எலியா பூனையா என்றே தெரியாது.

பெருச்சாளி எலி . Bandicoot

Rats growing more aggressive, even eating each other during pandemic

https://www.fox5ny.com/news/rats-growing-more-aggressive-even-eating-each-other-during-pandemic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 04:27, தனிக்காட்டு ராஜா said:

101557716-2361563334143766-5965814401410

தற்போது சூடு காலம் என்பதால் கல்லுக்குள் பொந்துக்குள்  இருக்கும் எல்லாம் ஓடி வருது நேற்று அடிச்சன் 50 கிராம் மட்டை தேள்  இருக்கும்  பாம்பும் அதும் வளல பாம்பு அடிச்சிருக்கன் .

ஒரு மட்டை தேளை பிடித்து ஆய்வு கூடத்திற்கு கொடுத்திருக்கிறன் என்றால் பாருங்கோவன் அதுவும் அதே கிராம் இருக்கும் 

உந்தக் கருமத்தை மட்டும் இன்னும்கண்ணால காணேல்லை போன நேரம்.உதுகள் குறைவு எம் ஊர்ல.

On 27/5/2020 at 04:40, குமாரசாமி said:

கிராமத்துக்கு கிராமம் இரண்டு சீனா குடும்பத்தை குடியேத்திவிட்டால் அட்டை ,மட்டத்தேள்,மாரியிலை தவளைச்சத்தம்,பேத்தையள் ஒண்டுமே இருக்காது.:grin:

 

எங்கட ஊர்ல ஒரு சீனாக்காரர் இருந்தவர். கடைசியில அவரும் மரக்கறிக்கு மாரீட்டார் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 05:13, கிருபன் said:

அவுஸுக்கு ஒரு ஹொலிடே போய் எல்லா நட்டுவாக்காலியையும் பார்த்தால்தான் கிலி அடங்கும்🤪

இங்கே Bluetongued lizard 🦎 என்று ஒரு வகைபல்லியினம் உள்ளது, வீட்டு backyardல் அடிக்கடி ஓடித்திரியும். மிகவும் சாதுவான ஒன்று. ஒரு தரம் நடுத்தர அளவிலான ஒன்று வாலை சுருட்டியபடி வெயிலிற்கு மறைவாக படுத்திருக்க பாம்புதான் என்று wildlife rescue போன் போட்டு அவர்கள் விளங்கப்படுத்தியபின்பே நிம்மதி வந்தது..

ஒரு முறை இங்கே Colo Heights எனும் இடத்திற்கு ஒரு bushwalking செய்த போது மரம் ஒன்றில் ஒரு பெரிய உடும்பைப்பார்த்தபின்பு பயத்தில் படம் கூட எடுக்கமுடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பாம்பு என்றால் பயம்தான் 
நேரில் பார்க்கவோ எதிர்கொள்ளவோ பயம் இல்லை 
நாக பாம்புகளை கூட அடித்து இருக்கிறேன் 
ஆனால் இரவில் படுக்கும்போது அல்லது இரவில் 
நடமாடும் போது எங்கிருந்தாவது வந்து கடித்து விடுமா?
என்று ஒரு மன பயம் இருக்கும். 

நான் 2005இல் நாட்டுக்கு போயிருந்தேன் 
அப்போ இரவில் படுக்க இந்த பாம்பு பயம் கொஞ்சம் 
கூடுதலாகவே இருந்தது.
ஆச்சியை அடிக்கடி படுத்த்து இருந்து கேட்பேன் 
எப்போதாவது நாகராஜர் இந்த பக்கம் வந்து இருக்கிறாரா?

ஆச்சிக்கு அது பற்றி எந்த பயமும் இல்லை ....
அவர் தைரியம் கூறுவார் பாம்பு சும்மா கடிக்குதோ?
கால நேரம் எல்லாம் சரியா இருந்தால்தானே பாம்பு கடிக்கும் என்று.
எனக்கு அதுக்கு பிறகுதான் இன்னமும் பயமாக இருந்துது 
கால நேரம்தான் என்னை இங்கு அழைத்து வந்திருக்குமோ? என்று  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே Bluetongued lizard 🦎 என்று ஒரு வகைபல்லியினம் உள்ளது, வீட்டு backyardல் அடிக்கடி ஓடித்திரியும். மிகவும் சாதுவான ஒன்று. ஒரு தரம் நடுத்தர அளவிலான ஒன்று வாலை சுருட்டியபடி வெயிலிற்கு மறைவாக படுத்திருக்க பாம்புதான் என்று wildlife rescue போன் போட்டு அவர்கள் விளங்கப்படுத்தியபின்பே நிம்மதி வந்தது..

ஒரு முறை இங்கே Colo Heights எனும் இடத்திற்கு ஒரு bushwalking செய்த போது மரம் ஒன்றில் ஒரு பெரிய உடும்பைப்பார்த்தபின்பு பயத்தில் படம் கூட எடுக்கமுடியவில்லை.

உடும்பு கடிக்குமா ??எனக்கு உடும்புக்குப் பயமில்லை.

1 hour ago, Maruthankerny said:

எனக்கும் பாம்பு என்றால் பயம்தான் 
நேரில் பார்க்கவோ எதிர்கொள்ளவோ பயம் இல்லை 
நாக பாம்புகளை கூட அடித்து இருக்கிறேன் 
ஆனால் இரவில் படுக்கும்போது அல்லது இரவில் 
நடமாடும் போது எங்கிருந்தாவது வந்து கடித்து விடுமா?
என்று ஒரு மன பயம் இருக்கும். 

நான் 2005இல் நாட்டுக்கு போயிருந்தேன் 
அப்போ இரவில் படுக்க இந்த பாம்பு பயம் கொஞ்சம் 
கூடுதலாகவே இருந்தது.
ஆச்சியை அடிக்கடி படுத்த்து இருந்து கேட்பேன் 
எப்போதாவது நாகராஜர் இந்த பக்கம் வந்து இருக்கிறாரா?

ஆச்சிக்கு அது பற்றி எந்த பயமும் இல்லை ....
அவர் தைரியம் கூறுவார் பாம்பு சும்மா கடிக்குதோ?
கால நேரம் எல்லாம் சரியா இருந்தால்தானே பாம்பு கடிக்கும் என்று.
எனக்கு அதுக்கு பிறகுதான் இன்னமும் பயமாக இருந்துது 
கால நேரம்தான் என்னை இங்கு அழைத்து வந்திருக்குமோ? என்று  

ஆண்கள் பாம்புக்குப் பயப்படமாட்டார்கள் என எண்ணினேன். என்னைக் கலைத்துக்கொண்டு திரிந்த காலத்தில் என் கணவர் ஓடிக்கொண்டிருந்த பாம்பு ஒன்றைப் பிடித்து எனக்கும் என் நண்பிகளுக்கும் படம்காட்டிக்கொண்டிருந்தார். அந்தக் கதையைப் பிள்ளைகளுக்குக்  கூறிச் சிரிக்க என்மகள் அப்பா நாட்டுக்குப் போனால் எங்களுக்கு முன்னாள் ஓர் பாம்பைப் பிடிச்சுக் காட்டுங்கோ என்றா. உன் அம்மாவை மடக்க ஒரு துணிவில பாம்பைப் பிடித்தது. இந்த வயதில பிடிக்கச் சொன்னால் நடுங்குது என்கிறார்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ தாயே , நான் நினைத்தேன் நீங்க‌ள் வீர‌ம‌ங்கை என்று , போயும் போயும் அட்டைக்கு ப‌ய‌ப்பிடுறீங்க‌ள் 😁, சீனா கார‌னிட்டை அட்டைய‌ குடுத்தாலு அவ‌ங்க‌ள் உண‌வாய் சாப்பிடுவாங்க‌ள் 😀 ( லொள் )

சின்ன‌னில் நானும் அக்காவும் அம்ம‌ம்மா வீட்டில் இருந்த‌ போது அட்டைக்கு ப‌ர்க்க‌த்தில் போய் இருந்து கூ என்று க‌த்துவோம்  அட்டை உட‌ன‌ சுருங்கிடும் , இப்ப‌ அக்காவே சொல்லுவா ஊருக்கு போயிட்டு வ‌ந்து , மாமா வீட்டில் தான் அட்டைய‌ பார்த்த‌ இர‌வில் இருந்து தூங்க‌ வில்லை என்று /

அட்டையோட‌ சின்ன‌னில் விளையாடின‌ என‌து அக்காவுக்கே அல‌ர்சி என்றால் அந்த‌ அலர்சி உங்க‌ளுக்கும் இருக்கும் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 12:44, பையன்26 said:

என்ன‌ தாயே , நான் நினைத்தேன் நீங்க‌ள் வீர‌ம‌ங்கை என்று , போயும் போயும் அட்டைக்கு ப‌ய‌ப்பிடுறீங்க‌ள் 😁, சீனா கார‌னிட்டை அட்டைய‌ குடுத்தாலு அவ‌ங்க‌ள் உண‌வாய் சாப்பிடுவாங்க‌ள் 😀 ( லொள் )

சின்ன‌னில் நானும் அக்காவும் அம்ம‌ம்மா வீட்டில் இருந்த‌ போது அட்டைக்கு ப‌ர்க்க‌த்தில் போய் இருந்து கூ என்று க‌த்துவோம்  அட்டை உட‌ன‌ சுருங்கிடும் , இப்ப‌ அக்காவே சொல்லுவா ஊருக்கு போயிட்டு வ‌ந்து , மாமா வீட்டில் தான் அட்டைய‌ பார்த்த‌ இர‌வில் இருந்து தூங்க‌ வில்லை என்று /

அட்டையோட‌ சின்ன‌னில் விளையாடின‌ என‌து அக்காவுக்கே அல‌ர்சி என்றால் அந்த‌ அலர்சி உங்க‌ளுக்கும் இருக்கும் 😊

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி இருக்கல்லோ.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2020 at 06:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடும்பு கடிக்குமா ??எனக்கு உடும்புக்குப் பயமில்லை.

உடும்பு கடிக்குமா இல்லையா என்பதில்லை பிரச்சனை.. சில பிராணிகளை பார்த்தவுடன் வரும் ஒரு phobia.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஓ புரியுது புரியுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.