Jump to content

இலங்கையில் மும்மொழிக்கல்வி  - இணையத்தில் ஒரு கேள்வி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் ஒரு கேள்வி.

சிங்கள மாணவர்கள் பாடசாலைகளில் தமிழ் மொழியினை படிக்க வேண்டுமா?

சாயா திசாநாயக்க என்னும் பெண் அளித்துள்ள பதிலில், ஆம், 1 - 9 வகுப்பு வரை மாணவர்கள் மூன்று மொழிகளையும் படிக்க வேண்டும். 

மூன்றினையும் GCE க்கு எடுக்க முடியாவிடில் ஒரு பாடத்தினை விடுத்து தாய் மொழியினை எடுக்கலாம். பின்னர் அந்த ஒரு பாடத்தினை தனியாக முடிக்கலாம்.

இப்போது இலங்கையில் அரச, தனியார் வேலைகளுக்கு மூன்று மொழியும் தேவைப்படுவதால் மாணவர்களும் படிக்கின்றனர் என்கிறார் அவர். (யாழ் புகையிரத நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் இருந்த சிங்கள இளைஞர்கள் பேசிய தமிழால் வியந்தேன். பின்னர், சிங்களவர்கள் அரச வேலை எடுக்க, தமிழ் மொழி பயில்வது உண்மைதான் என அறிந்து கொண்டேன்.)

அத்துடன் GCE க்கு தான் எழுதிய தமிழ் மொழி வினாத்தாளை இணைத்துள்ளார். இரண்டாம் மொழி என தெளிவாக குறிக்கப்படுள்ளது

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

main-qimg-2d5ba4982f58ebbc51922691effbadf3

இலங்கையில் இத்தகைய கேள்வித்தாள்களில் உமக்கு, நீர், நீங்கள், எழுதுக என்று மரியாதையாக இருக்கும். தமிழகத்தில் கேள்வித்தாள்களில் நீ, உனது, எழுது என ஒருமையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

49 minutes ago, Nathamuni said:

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

படிப்பிக்கிறார்கள்!

ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும். 

 

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

அப்படி செய்ய முடியுமா என்ன?

பள்ளியில் படிப்பிக்கும் ஒரு பாடத்தினை எடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா?

அப்படியானால் சிங்களவர்கள் ஏன் படிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள முக்கியமான பிரச்னை, மொழிப்பிரச்சனை காரணமாக தொடர்பு கொள்ளுதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்.

நாடு, பிரிகிறதோ இல்லையோ, தமிழனுக்கு அடுத்த வீட்டுக்காரன் சிங்களவன், அவர்களுக்கு தமிழன். ஒருவருடன் ஒருவன் பேசத்தான் வேண்டும். கவலை, சந்தோசங்களை பகிரத்தான் வேண்டும்.
 

Link to comment
Share on other sites

இலங்கைக்கு சிறீலங்கா என்று சிங்கள அரசு பெயரை மாற்றியபோது, தமிழர்களும், கொதித்தெழுந்தார்கள், தமிழில் இலங்கை என்றே இருக்கும் என்று அதனைச் சிங்களம் சட்டம் ஆக்கியதும்... தமிழ்த் தலைவர்களும் அமைதிகொண்டார்கள்.  

இன்று என்னிடம் யாராவது எந்தநாடு என்று கேட்டால் சிறீலங்கா என்றுதான் சொல்லவருகிறது.

எங்கள் ஊரின் முகவரியை ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட ILANKAI என்று யாரும் எழுதுவதில்லை என எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

இலங்கைக்கு சிறீலங்கா என்று சிங்கள அரசு பெயரை மாற்றியபோது, தமிழர்களும், கொதித்தெழுந்தார்கள், தமிழில் இலங்கை என்றே இருக்கும் என்று அதனைச் சிங்களம் சட்டம் ஆக்கியதும்... தமிழ்த் தலைவர்களும் அமைதிகொண்டார்கள்.  

இன்று என்னிடம் யாராவது எந்தநாடு என்று கேட்டால் சிறீலங்கா என்றுதான் சொல்லவருகிறது.

எங்கள் ஊரின் முகவரியை ஆங்கிலத்தில் எழுதும்போதுகூட ILANKAI என்று யாரும் எழுதுவதில்லை என எண்ணுகிறேன். 

ஆங்கிலத்தில் ஸ்ரீ லங்கா என்றே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சுவைப்பிரியன் said:

பேசாமல் நாதமுக்கு ஒரு துரோகிப்பட்டம் கொடுத்திடுவமா.காசா பணமா.

சுவையர்,

தமிழர்கள் மட்டுமே சிங்களம் படிக்க வேண்டும் என்று இருந்தால், (இருந்தது), நான் சொல்வது பிழை.

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

Link to comment
Share on other sites

8 hours ago, Kadancha said:

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும்.

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

சிங்களத்தை படித்து தெரிந்து வைத்துக்கொண்டு சிங்களம் பேசாமல் தமிழர் இருக்கலாம் தானே!

 

9 hours ago, Kadancha said:

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

 

மும்மொழி   தேர்ச்சி  என்பது கிந்தியாவின் குள்ள நரி அறிவுறுத்தலின் படி, சிங்களம் வரித்துக் கொண்ட வேண்ட வெறுப்பான கொள்கை, நீண்ட கால நோக்கமான தமிழ் மக்களே தமிழீழம் என்பதை கைவிட செய்வதற்கான  ஹிந்திய, சிங்கள இனப்படுகொலையாளர்களின் குயுக்தி.   

கிந்தியாவின் கல்வி கொள்கையை ஹிந்தியை  தொல்புருள், வரலாற்று துறையுடன் ஒருங்கமைத்து , ஹிந்தியை மொழியை ubequitous  ஆக்கி அதன் மூலம் அந்தந்த தேசங்களின் தனித்துவத்தை  பொருளாதார பிணைப்பை வைத்து கிந்தியத்திற்குள் சீரழிக்கும் நீண்ட கால திட்டதை கிந்தியா தான் செய்ய முயற்றசிப்பதை, சிங்களத்துக்கும் சொல்லி கொடுத்துள்ளது. 

பெயருக்காவது, சில அதிகாரங்களுடன், தமிழருக்கான நிலம் என்று  இருக்கும் தமிழ் நாடே கிந்தியாவின் நரி திட்டத்தை நிராகரித்து விட்டது.

அதுவும் ஓர் தேசத்தின், இனத்தின் தொல்பொருள், வரலாற்று அடையாளங்களையும், கலாசாரத்தையும், மதத்தையும், பாரம்பரியங்களையும் அழிக்கும் அல்லது மறைக்க எத்தனிக்கும் சொறி சிங்கள அரசுக்கு கீழ் மும்மொழி தேர்ச்சி என்பது வந்து முடியும் இடம் ஈழத்து தமிழர் சிங்களத்துக்குள் முற்றாக சீரழிவது.  
 
இதை இந்த திரியிலேயே கணக்கு கூடியதாக உள்ளது. அதாவது,  வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் (பதிவை இட்டவர்), சிங்களவர் பேசிய தமிழில் விதந்து, தமிழர்களும் இப்படி சிங்களம் படிக்கிறார்களா என்று அவரை வினவ வைத்திருக்கிறது. 

இப்பொது சிங்களவர் தமிழில் பேசினாலும், தமிழரில் ஓர் பெரும்  பகுதியினர் (critical mass) சிங்களத்தை தெரிந்துளார்கள் என்ற நிலை வரும் போது அவர்கள் தமிழ் பேசுவதை தவிர்க்குமாறு சொறி சிங்கள அரசாங்கம் சொல்லும். அத்துடன் முமொழி தேர்ச்சியும் படிப்படியாக நீக்கப்படும். பொருளியல், மற்றும் புவியியல் (தமிழ் நாட்டுடன் நிலத் தொடர்பு இல்லை) பிணைப்பால் வெளியில் சிங்களமும், வீட்டில் தமிழும் என்று ஆகி, பின்பு எல்லாமுமே சிங்களம் ஆகும்.

எனவே தமிழர்கள், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை  ஓர் தூரத்தில் வைத்து இருக்க வேண்டும்.   

வரலாற்று மற்றும் பொருளியல்  காலப் பரிமாணத்தில், எமது மிகப் பெரிய சந்தை தமிழ் நாடு, நல்லகாலம் சிங்களத்துக்கு அயலில் ஒன்றுமில்லை. 

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான் ...மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லோருக்கும் எல்லா மொழியும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. அதை அரசே அமுல்படுத்தியிருப்பதும் நல்லதுதான். ஆனால் எமது விசர்த் தமிழர் தமிழை வேண்டாத மூன்றாம் மொழியாக்கி ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் ஆவலோடு படிக்குதுகள். அதுதான் எரிச்சலாயிருக்கு. மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Nathamuni said:

இதென்னே புதுக்கதை...

தாய்மொழி, முதல்மொழி, அதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. தமிழருக்கு சிங்களமும், சிங்களவருக்கு தமிழும் இரண்டாவது மொழி.

இதில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாக யாருக்கு வந்தது?

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

எப்படி பார்த்தாலும், மூன்றாவதாக வர ஏலாது.

சரி எனக்கு உதுகளைப்பத்தி கனக்கத்தெரியாது. எதுக்கும் நாளைக்கு சீமாட்டி  வந்து அப்பித்தப்பி பூசி மெழுகுவா தானே அப்ப பாப்பம். 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான்

அது உங்களுக்கு உள்ள மொழி, புவியியல், வரலாறு மற்றும் மானிடவியல், அதை பற்றி  ஓர் இனத்தை மற்றும் தேசத்தை அழிப்பதே தமது தேசத்தின் இனத்தின் இருப்பை தக்க வைக்கும் என்ற சிந்தனை  கருவை வரலாறாக தமது  (சிங்கள) தேசத்தில்  விதைக்கும்  ஓர் அரசின்    கொள்கைகளை வடிவமைக்கும் மற்றும் அந்த கொள்கைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் காலப் பரிமாணம்   போன்றவற்றின்  விளக்கத்தின் மற்றும் அறிவு  எல்லைக்கு உட்பட்ட புரிதல்.

அப்படி இருந்தும், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை தூரத்தில் வைத்து கையாள வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

நீங்கள் ஒன்றை கவனிக்கவில்லை, சிங்களம் தனது வரலாற்று கற்பிப்பதில் உண்மைகளை சொல்லி மாற்றம் கொண்டு வந்து இருந்தால், இந்த மொழி கொள்கையும் சமாதானத்தை அடைவதில் ஒரு தடமாக இருந்திருக்கும் என்பது தோற்றமளவில் எற்புடையதாகலாம்      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மடத் தமிழர் எண்டு  அவங்கள் சொல்லுறது சரிதான்.

சரி இல்லை. ஒரு மொழியை ஆவலோடு படிப்பது மடத்தனம் இல்லை.

Link to comment
Share on other sites

On 27/5/2020 at 02:59, குமாரசாமி said:

கொழும்பிலை இருக்கிற எங்கடை கலம்பு ரமில்சை சொல்லுறா போல :rolleyes:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kali said:

கலம்பு ரமில்ஸ் ஒன்றில் சிங்களவன் தமிழ்ல கதைச்சாலும் சிங்களத்துல பதில் சொல்ற கூட்டமா இருக்கும் அல்லது சுமந்திரன் போல எனக்கு நோர்த்-ஈஸ்ட் தமிழரை விட சிங்கள மினிசூக்களை தான் பிடிச்சு தொங்குவன் என்கிற கூட்டமா இருக்கும் 

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

Link to comment
Share on other sites

7 minutes ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

யாரைவிட மேல்? 
கொழும்பு ரமில்ஸ்சை விடவா? கொழும்பு முஸலிம்சை விடவா?  

Link to comment
Share on other sites

Quote

எனது கேள்வி: யாழ் பாடசாலைகளில் சிங்களம் படிப்பிக்கின்றார்களா?

இருக்கிற ஆமியிட்டை படிச்சாலே ஆயிரம் பாடசாலைக்கு சமம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 14:08, Nathamuni said:

தீவின் சகல மாணவர்களும் மூன்று மொழிகளும் படிக்கச் சொன்னால், சரிதானே.

தமிழர்கள், சிங்களத்தினை படித்து, அரச, தனியார் வேலை எடுக்கவேண்டாமா?

அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது.

கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை.

இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும்.

இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kadancha said:

அதற்கு, சொறி சிங்களம் செய்ய வேண்டியது, வடக்கு, கிழக்கில் பாரிய தனியா, அரச முதலீடுகளை, ஆக்க குறைந்தது வீதாசாரப் படி பகிர வேண்டும், அதற்கான சட்ட சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு  சொறி சிங்கள அரசு மட்டுமல்ல, மிக குறைந்த சிங்களவர்களை தவிர சொறி சிங்களமே  எதிர்க்கிறது.

கோத்தபாயவின் தெரிவும் இதுவும்  ஓர் அடிப்படை.

இப்போதைய நிலையில், வடக்கு, கிழக்கில் இருக்கும் முழு தனியார், அரச வேலை வாய்ப்புகளுக்காக சிங்களவர் தமிழ் படித்தாலும், தமிழர்களில் ஏறத்தாழ அனைத்து இளவயதினர் அல்லது சுய தொழில் தவிர்த்து வேலை வேண்டும் என்பவர்கள்  சிங்களம் படித்தே ஆக வேண்டும்.

இப்படியாக காலம் செல்ல, தமிழர்கள் ஏறத்தாழ அனைவருக்கும் சிங்களம் தெரியும், சிங்களத்தில் தமிழர் தொகையிலும் குறைந்த தொகைக்கே சிங்களம் தெரியும் என்ற நிலை உருவாகும், அதிலும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் எப்போதுமே தமிழ் பாவிக்க வேண்டிய நிலை என்பதும் இல்லை.
 

மும்மொழிக் கல்வி, கோத்தாவின் திட்டம் இல்லை.

இது இரு மொழிக் கல்வியாக, தமிழ் இல்லாமல் போனால் அது கோத்தாவின் திட்டமாக இருக்கும்.

நாம் வெளி நாட்டில் இருந்து பார்வையினை செலுத்துவதில் தவறலாம்.

அங்கே, ஒரு அரசியல், சமாதான உறுதிப்பாடு வரவேண்டும் என்றே வளவளத்த ரணில் + மைத்திரி வீட்டுக்கு அனுப்பப்பட்டு,  உறுதியான கோத்தா ஆட்சிக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலையில், மீசையினை முறுக்கிக் கொண்டு, கோத்தாவும், மகிந்தவும் வாயால வடை சுட்டுக் கொண்டே இருக்க முடியாது.

விரைவாக அமைதியை கொண்டு வரவே அவர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெல்ல, அமெரிக்கா உதவி உள்ளது. ரணிலிலும் பார்க்க, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு கோத்தா, நல்ல தெரிவு தான்.

அப்படி அமைதி திரும்பினால், முதலீடு செய்யப்போவது, புகலிடத்தமிழர்கள் தான் முதலிடம் வகிப்பார்கள்.

அப்போது வேலை, தமிழ் பேசும் சிங்களவர்களுக்கும் கிடைக்கும் என்பது, சிங்களவர்களுக்கு புரிந்துள்ளது.

ஊரில் கோவில் அய்யர் சொன்னார்.  வெளிநாட்டில் இருந்து பணம் தாராளமாக வருகிறது. ஆனால் மணி அடிக்க, கோவில் வேலைகள் செய்ய ஆளில்லை. தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள் வந்தாலும் எடுக்க ரெடி. இந்த செய்தி தென் பகுதி போனால், சவூதி போறவன், உங்க வந்து நிப்பான்.

கிழக்கில், ஒரு கோவிலில், இந்துவாக வேலை செய்து, ஒரு இஸ்லாமியர் பிடிபட்ட கதை தெரியும் தானே. அவர் பொட்டு, விபூதியுடன் வீதியால் வேலை முடிந்து போகும் போது, போலீஸ் காரர்கள் ID கேட்டதால் மாட்டினார்.

இருந்தாலும், அவர் எதுவும் பூசிக்க கொண்டு போவது, எங்கே வேலை செய்வது என்ற சுதந்திரம் கொண்டவர். அதிகாரிகளிடம் தனது சரியான அடையாளத்தினையே சமர்ப்பித்தார் என அவரில் எந்த தவறும் இல்லை என நீதிமன்று விடுவித்தது. 

ஆகவே, பொருளாதாரத்தினை அடிப்படையாக வைத்து பார்த்தால், மும்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் புரியும்.

முன்பு தமிழர்கள் சிங்களம் படிதோம். அரச, தனியார் வேலைகளின் பின்னால் ஓடியதால். இப்ப, தமிழர்கள் லண்டன், டொரோண்டோ, சிட்னி, மெல்போர்ன், நியூயார்க் எண்டு வேலை தேடுகினம் எல்லோ. 

உந்த ஸ்ரீ லங்கன் வேலைகள் யாருக்கு வேணுமப்பா எண்ட மாதிரி திரியினம் கண்டியளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, colomban said:

ஆம் சிங்களவன் எவ்வளாவே மேல்

சாதரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து பழ‌கியவருக்கு, இதெல்லம் ஒரு பிரச்சினையில்லை. எனக்கு தெரிந்து இலங்கையை போல உலகில் எந்த நாட்டிலும் தமிழ் மொழி சிறப்பாக அங்கீகரிக்கபடவில்லை.

உண்மைதான் கொழும்பார்.

ஆனாலும் சும்மா வரேல்ல, சிங்கள சிறீ எழுத்தை எதிர்பதில் தொடங்கி அடிபட்டு, சண்டை போட்டு தானே அந்த அங்கீகாரம் வந்தது.

இன்று சிங்களம் படித்தால் தான் அரச வேலை என்ற நிலை மாறி, தமிழும் படிக்கவேண்டும் என்ற நிலை.

இன்றைய நிலையை மாத்தி, தமது மொழிவாதம் பேசும், பழைய நிலைக்கு கொண்டு போக இனவாதிகளால் முடியாது.

முடியுமாயின், சிங்களம் தமக்கென்று தனிநாடு அடைந்த பின்பே சாத்தியம்.

முடிந்தால் அடைந்து பார்க்கட்டும். 😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.