Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஒரு சுவிஸ் பிரஜை ஒருவர் என்னையோ அல்லது வேறு ஒரு  நாட்டில் இருந்து வந்த ஒரு பிரஜையையோ நோக்கி  “வேறு நாட்டின் வம்சாவளியில்  வந்த  உனக்கு என்ன தகுதி இருந்தாலும் இன்ன இன்ன பதவிகளுக்கு வரக்கூடாது நீ அதை நினைப்பதே தவறானது. என்னை ஆளும் உரிமை உனக்கு கிடையாது” என்று கூறினால் என்னைப் போல புலம் பெயர்ந்து வாழும் முதலாம் தலைமுறை மனதில் அடையும்  வேதனையை தாங்கிக் கொண்டாலும்  இங்கு  பிறந்த இரண்டாம் தலைமுறைப்  பிள்ளைகளைப்  பார்த்து அவ்வாறு ஒருவர் கூறும் போது அவர்கள்  அடையும்  வேதனையை அவர்களால் தாங்க முடியாது.  அவ்வாறு கூறும் ஒரு சுவிஸ் பிரஜையோ அதற்கு ஆதவு அளிப்பவர்களோ நிச்சயம் இன வெறியர்களாக தான் இருப்பார்கள். 

என்னப்பா இது, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள்ள இடம் கொடுத்த கதையா இருக்கே...

ருல்பன் குடும்பத்தாருக்கு அப்படி ஒரு ஜடியா இருக்கிறதை சொல்லவேயில்லை.

நானும், நம்ம வம்சம், ஒரு காலத்தில பிரிட்டிஸ் ராசாவா வரலாம் எண்டு நிணைக்கலாமோ? தாராவது, அப்படி வரேல்லாது எண்டால்... ருல்பன் ஐயாவை, ஆள்விட்டு கூப்பிட்டால், வந்து இனவாதம் எண்டு சொல்லிப்போடுவார்.

சரி நம்ம லெவலுக்கு கதைப்பம்.... இலங்கை ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு பெளத்தன் தான் வரலாமென்டால், மதம் மாறினால் ஓகேயா?

என்னை ஆளும் உரிமை யாருக்குமே கிடையாது, தலைவா... அதேபோல அடுத்தவனை ஆள நான் யார்?

இதில் வேதனைப்பட என்ன இருக்கிறது?

மக்கள் சார்பாக, நாட்டை நிர்வாகம் செய்ய, யார் பொருத்தமானவர்கள் என மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுக்காவிடில், இனவாதம் என்று சொல்ல முடியுமா, என்ன?

அதே போல, உங்கள் பதிவிலிருந்தே..... தமிழர் ஆன வன்னியரசர் என்னும் தாழ்த்தப்பட்டவருக்கு, இன்னும் ஒருதாழ்த்தப்பட்ட தெலுங்கர், கருணாநிதி, திராவிடம் என்ற போர்வையில், சொல்கிறார், நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

அது என்ன வாதம்?

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

சுமந்திரர் வழி சரிதான், பின்ன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் சைடு ட்ராக்கில ஓடுது போலிருக்கு. எதுக்கும் சொல்லவந்ததை முடித்துவிடுவோம்😀

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

சுமந்திரர் வழி சரிதான், பின்ன...

15 minutes ago, கிருபன் said:

படம் சைடு ட்ராக்கில ஓடுது போலிருக்கு. எதுக்கும் சொல்லவந்ததை முடித்துவிடுவோம்😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

 

 

உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா  கும்மானுக்கு நீங்க‌ள் அடிக்கும் விசில விட‌வா நாங்க‌ள் பில‌த்தா அடிச்சிட்டோம்  😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

சுமந்திரர் வழி சரிதான், பின்ன...

 

🤞💪🙏

Link to comment
Share on other sites

6 hours ago, Nathamuni said:

என்னப்பா இது, ஒட்டகத்துக்கு கூடாரத்துக்குள்ள இடம் கொடுத்த கதையா இருக்கே...

ருல்பன் குடும்பத்தாருக்கு அப்படி ஒரு ஜடியா இருக்கிறதை சொல்லவேயில்லை.

நானும், நம்ம வம்சம், ஒரு காலத்தில பிரிட்டிஸ் ராசாவா வரலாம் எண்டு நிணைக்கலாமோ? தாராவது, அப்படி வரேல்லாது எண்டால்... ருல்பன் ஐயாவை, ஆள்விட்டு கூப்பிட்டால், வந்து இனவாதம் எண்டு சொல்லிப்போடுவார்.

சரி நம்ம லெவலுக்கு கதைப்பம்.... இலங்கை ஜனாதிபதி, பிரதமர் பதவிக்கு பெளத்தன் தான் வரலாமென்டால், மதம் மாறினால் ஓகேயா?

என்னை ஆளும் உரிமை யாருக்குமே கிடையாது, தலைவா... அதேபோல அடுத்தவனை ஆள நான் யார்?

இதில் வேதனைப்பட என்ன இருக்கிறது?

மக்கள் சார்பாக, நாட்டை நிர்வாகம் செய்ய, யார் பொருத்தமானவர்கள் என மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் ஒருவரை தேர்ந்து எடுக்காவிடில், இனவாதம் என்று சொல்ல முடியுமா, என்ன?

அதே போல, உங்கள் பதிவிலிருந்தே..... தமிழர் ஆன வன்னியரசர் என்னும் தாழ்த்தப்பட்டவருக்கு, இன்னும் ஒருதாழ்த்தப்பட்ட தெலுங்கர், கருணாநிதி, திராவிடம் என்ற போர்வையில், சொல்கிறார், நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

அது என்ன வாதம்?

நான் கேட்ட நியாயமான  கேள்விக்கு  சற்றும் பொருத்த மற்ற பதிலை வழங்கி ஏதோ  வாயில் வந்த நகைச்சுவைகளுடன்  கடந்து சென்றுள்ளார்கள். பரவாயில்லை வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். எனது இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் இந்ந நாட்டில் வாழும்போது அவர்கள் சுவிஸ் பிரஜைகள். அவர்கள் எப்படி அடுத்துவர் நாட்டு பிரஜைகள் ஆவார்கள். 

6 hours ago, Nathamuni said:

அட, அப்ப பிரபாகரன் மோட்டுத்தனமா அடிபட்டு இருக்கிறார்....

இதை எப்படிங்க நாங்களே சொல்லுறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

நான் கேட்ட நியாயமான  கேள்விக்கு  சற்றும் பொருத்த மற்ற பதிலை வழங்கி ஏதோ  வாயில் வந்த நகைச்சுவைகளுடன்  கடந்து சென்றுள்ளார்கள். பரவாயில்லை வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள். எனது இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் இந்ந நாட்டில் வாழும்போது அவர்கள் சுவிஸ் பிரஜைகள். அவர்கள் எப்படி அடுத்துவர் நாட்டு பிரஜைகள் ஆவார்கள். 

இதை எப்படிங்க நாங்களே சொல்லுறது. 

இதுக்கு மேல உங்களுக்கு புரிய வைக்க எனக்கு தெரியவில்லை.

நீஙகளோ, உங்கள் பரம்பரையோ, யாராளும் ஆளப்படவோ, யாரையும் ஆளவோ எவ்வித தேவையும் இல்லை.

நான் வாழும் நாட்டில், நாடு பூர்வீக குடிகளுக்கு சொந்தமானது. அந்த நிலையை மதித்தே இந்த நாட்டுக்கு குடிவந்தேன். சுவிஸும் அவ்வாறே.

அமேரிக்கா, அவுஸ்திரேலியா, கனடாவில் அணைவரும் குடியேறிகள்.

அங்கே ஓபாமா ஜனாதிபதி ஆவதற்கும், பிரிட்டனில், சுவிஸில் ஒருவர் வருவதற்கும் பாரிய வேறுபாடு.

பிரிட்டனில்,  சுவிஸில் ஒரு வெளிநாட்டவர் வரமுடிந்தால், அது அந்த மக்களின் பெரும் தன்மை.

தவிர, எனது வம்சம் இங்கதான் பிறந்தது, நான் ஆளவேண்டும் என்று சொல்வது, பூர்வ குடிகள் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது.

இவ்வளவு ஆண்டுகள் ஆண்ட ஜரோப்பியனை வெளியேறு, ஓடு எண்டு திரத்திப் போட்டு, பின்னால வந்து, எனது வம்சம் இங்க தான் பிறந்தது. ஆளவேண்டும் என்பது நியாயமாக படவில்லை எனக்கு.

வெள்ளையள் கிளம்பி வந்தது போல, நாமும் வம்சத்தோட கிளம்பலாம் தானே.

எனது பூர்வீக நாட்டை, பிடித்து வைத்திருப்வனுடன் சண்டைக்கு போகாமல் ஓடிவந்துவிட்டேன், புலிகள் வென்று தருவினம என்று பார்த்தேன், நடக்கவில்லை. இங்க நானும் எனது வம்சமும் வாழுவது மட்டும் காணாது, ஆளவும் வேண்டும்; நியாயமா இது?

Link to comment
Share on other sites

9 minutes ago, Nathamuni said:

இதுக்கு மேல உங்களுக்கு புரிய வைக்க எனக்கு தெரியவில்லை.

நீஙகளோ, உங்கள் பரம்பரையோ, யாராளும் ஆளப்படவோ, யாரையும் ஆளவோ எவ்வித தேவையும் இல்லை.

நான் வாழும் நாட்டில், நாடு பூர்வீக குடிகளுக்கு சொந்தமானது. அந்த நிலையை மதித்தே இந்த நாட்டுக்கு குடிவந்தேன். சுவிஸும் அவ்வாறே.

அமேரிக்கா, அவுஸ்திரேலியா, கனடாவில் அணைவரும் குடியேறிகள்.

அங்கே ஓபாமா ஜனாதிபதி ஆவதற்கும், பிரிட்டனில், சுவிஸில் ஒருவர் வருவதற்கும் பாரிய வேறுபாடு.

பிரிட்டனில்,  சுவிஸில் ஒரு வெளிநாட்டவர் வரமுடிந்தால், அது அந்த மக்களின் பெரும் தன்மை.

தவிர, எனது வம்சம் இங்கதான் பிறந்தது, நான் ஆளவேண்டும் என்று சொல்வது, பூர்வ குடிகள் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது.

இவ்வளவு ஆண்டுகள் ஆண்ட ஜரோப்பியனை வெளியேறு, ஓடு எண்டு திரத்திப் போட்டு, பின்னால வந்து, எனது வம்சம் இங்க தான் பிறந்தது. ஆளவேண்டும் என்பது நியாயமாக படவில்லை எனக்கு.

வெள்ளையள் கிளம்பி வந்தது போல, நாமும் வம்சத்தோட கிளம்பலாம் தானே.

எனது பூர்வீக நாட்டை, பிடித்து வைத்திருப்வனுடன் சண்டைக்கு போகாமல் ஓடிவந்துவிட்டேன், இங்க நானும் எனது வம்சமும் வாழுவது மட்டும் காணாது, ஆளவும் வேண்டும்; நியாயமா இது?

நாத முனி  உங்களுக்கே புரியாத விடயத்தை  நீங்கள் எனக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் புரிந்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் அது மிக இலகுவான விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

நாத முனி  உங்களுக்கே புரியாத விடயத்தை  நீங்கள் எனக்கு புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனை வாசிக்கும் வாசகர்கள் நிச்சயம் புரிந்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் அது மிக இலகுவான விடயம். 

ஜயா, உங்களுக்கு புரியவில்லை என்றால், அடுத்தவர்கள், வாசிப்பவர்கள் புரிந்திருப்பார்கள் என்று கூட்டணி சேர்க்காதீர்கள்.

தார்மீக ரீதியில் பேசுங்கள். இல்லாவிடில் கடந்து செல்வோம்.

குறை எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

19 minutes ago, Nathamuni said:

ஜயா, உங்களுக்கு புரியவில்லை என்றால், அடுத்தவர்கள், வாசிப்பவர்கள் புரிந்திருப்பார்கள் என்று கூட்டணி சேர்க்காதீர்கள்.

தார்மீக ரீதியில் பேசுங்கள். இல்லாவிடில் கடந்து செல்வோம்.

குறை எதுவும் இல்லை.

நாத முனி இறுதி முயற்சியாக மீண்டும் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே புரிந்ந மற்றயவர்கள் மன்னித்தருள்க.

நானோ நீங்களோ என்ற தனி மனிதர்கள் அல்ல. எமது  தமிழ் சமுதாயத்தின் இரண்டாம், மூன்றாம். நான்காம் தலைமுறையில் பிறந்த ஒருவர் இங்கு சுவிற்சர்லாந்திலோ, ஜேர்மனியோலோ , பிரிட்டனிலோ, பிரான்ஸிலோ ஒரு அரசியல்க் கட்சியில் சேர்ந்து அவரது திறமையால் கட்சி தலைவர் பதவியை அடைந்து மக்கள் அவரில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் போது அவரைத், தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக எமது நாட்டின் ஜனாதிப‍தியாக அல்லது பிரதமராக  நீங்கள் வர முடியாது என்று ஒருவர் கூறுவாரானல் அது நேரடியான  இன வெறி என்றே மனித சமுதாயம் புரிந்து வைத்துள்ளது. நான் சீமானை குறிப்பிட வில்லை மனித சமுதாயத்தையே குறிப்பிட்டேன்

இவ்வளவு தெளிவாக எழுதியும் உங்களுக்கு புரியாமல் விட்டால் என் மனைவியின் வேண்டுகோளுக்கு அமைய  சமையலுக்கு  வெங்காயம் உரிக்க செல்வது உங்களுக்கு புரிய வைப்பதை விட பயன்தரும்  வேலை என்பதால் செல்கிறேன்.  

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

ஜேர்ம‌ன் நாட்ட‌வ‌னுக்கு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை பெரிசா பிடிக்காது /

டென்மார்க் நாட்டு வெள்ளைய‌ல் ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை அர‌வ‌னைத்து ப‌ழ‌க‌ கூடிய‌துக‌ள் ,

தேர்த‌லில் இங்கை போட்டியிட்ட‌ அத்த‌னை த‌மிழ‌ர்க‌ளும் தோல்வியை ச‌ந்திச்ச‌வை , 

ந‌ட்பு வேறு அர‌சிய‌ல் வேறு இந்த‌ நாட்டில் 

வெள்ளைய‌ங்க‌ள் ப‌டு நிதான‌மான‌வ‌ங்க‌ள் , த‌ங்க‌ட‌ இன‌த்த‌வ‌ன் தான் நாட்டை ஆள‌னும் என்று ச‌ரியா முடிவு எடுத்து ச‌ரியா ப‌ய‌ணிக்கிறாங்க‌ள் /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழக அரசியலில். உள்ளவர்கள்,  50 வீதம் தெலுங்கர்கள்.
அவர்கள்... வெளியில் அரசியலுக்கு, தமிழ் பேசினாலும்... 
வீட்டிற்க்குள் தமது மொழியில்... தான் பேசிக் கொள்வார்களாம்.

உதாரணமாக பல தமிழகத்து தலைவர்களை காட்ட முடியும்.

தற்போதுள்ள தமிழக முதலமைச்சர்   பழனிச்சாமி,  ஒரிஜினல் தமிழன்.
இது, தமிழக வரலாற்றில்... மிக நீண்ட வருடங்களின் பின், நடந்த அற்புதம்.

அந்த இடத்தைப் பிடிக்க.... ஸ்ராலின் கருணாநிதி, முயற்சி பண்ணுகிறார்.
அதற்கு...  தமிழகத்து தமிழர், இடம் கொடுப்பார்களா?  என்பது தெரியவில்லை.

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

உங்களை போல நந்தன் கிருபன் அண்ணா போல அறிவாளிகளாக 
பிறக்கும் பாக்கியம் எல்லா தமிழருக்கும் கிடைக்காததும் சீமான் செய்த தவறுதான்! 

அறிவாளிகள் வெட்டி புடுங்குவதை விட 
சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கிறார்கள் 
என்பது உப்பு போல கசக்கும் ...உணவுக்கு இன்றி அமையாதது. 

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

நாத முனி இறுதி முயற்சியாக மீண்டும் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே புரிந்ந மற்றயவர்கள் மன்னித்தருள்க.

நானோ நீங்களோ என்ற தனி மனிதர்கள் அல்ல. எமது  தமிழ் சமுதாயத்தின் இரண்டாம், மூன்றாம். நான்காம் தலைமுறையில் பிறந்த ஒருவர் இங்கு சுவிற்சர்லாந்திலோ, ஜேர்மனியோலோ , பிரிட்டனிலோ, பிரான்ஸிலோ ஒரு அரசியல்க் கட்சியில் சேர்ந்து அவரது திறமையால் கட்சி தலைவர் பதவியை அடைந்து மக்கள் அவரில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் போது அவரைத், தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக எமது நாட்டின் ஜனாதிப‍தியாக அல்லது பிரதமராக  நீங்கள் வர முடியாது என்று ஒருவர் கூறுவாரானல் அது நேரடியான  இன வெறி என்றே மனித சமுதாயம் புரிந்து வைத்துள்ளது. நான் சீமானை குறிப்பிட வில்லை மனித சமுதாயத்தையே குறிப்பிட்டேன்

இவ்வளவு தெளிவாக எழுதியும் உங்களுக்கு புரியாமல் விட்டால் என் மனைவியின் வேண்டுகோளுக்கு அமைய  சமையலுக்கு  வெங்காயம் உரிக்க செல்வது உங்களுக்கு புரிய வைப்பதை விட பயன்தரும்  வேலை என்பதால் செல்கிறேன்.  

நன்றி.

நீங்கள் ஆறுதலா வெங்காயத்தை வெட்டுங்கோவேன்.

முன்னமே சொல்லி இருக்கிறேன்.

ஒரு திரியினை அதன் நோக்கத்தில் இருந்து எங்கோயோ இழுத்து போய்விடுகிறீர்களே ஏன் என்று கேட்டு இருக்கிறேன்.

நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை. நழுவலாக, மழுப்பல் பதில்கள்.

திரியை வேறு விசயத்தில்... இழுத்துக்கொண்டு போகும் வழக்கமான வேலை.

முதலில், யாரும் கனவு காணும் உரிமை உள்ளது. நாமும் பிரித்தானிய அரசராக, அரசியாக பவனி வர கனவு காணலாம்.

ஆனால் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது. அதுதான் நான் சொல்வது.

நான் பிரித்தானியா முடியரசராக வருவேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்பதும், நீ அப்படி வரமுடியாது இன்னொருவர் சொன்னால், இரண்டும் மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்படவேண்டிய கேசுகள் என்பதே உண்மை.

இந்த நிலைமையில் நீங்கள் சொல்வதை மீண்டும் வாசியுங்கள், புரியும்.

சரி, திரிக்கு வருவோம்.

சீமான் தெளிவாக சொல்கிறார். ஒரு தமிழனை முதல்வராக, கர்நாடகத்தில், தெலுங்கானாவில், ஆந்திரத்தில், கேரளாவில் விடப்போவதில்லை.

தமிழகத்தில் மட்டும் அவர்களை ஆள விடுவோம். 

2 minutes ago, ரதி said:

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

உங்களுக்கு ஏன் அறிவு வளர வேண்டும்... 👍இருக்கிறது போதும் அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மோகன்!  மச்சான்ஸ் புகழ் நமிதாவுக்கு சப்போட் 😎

மோகன் உசுப்பேத்திற பேச்செல்லாம் கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கு 🙂

 

9 minutes ago, Nathamuni said:

 

உங்களுக்கு ஏன் அறிவு வளர வேண்டும்... 👍இருக்கிறது போதும் அக்கா.

நீங்கள் என்னை நக்கலடிப்பது என்ர அறிவுக்கு விளங்குது 🤗
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், 

திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

தெலுங்கு நாயக்கர்களின் வம்சத்தை 500 வருடங்களுக்கு பின்னரும் தமிழர் என்று ஏற்கவில்லை என்றால் இனவாதம்தானே. ஏனென்றால் அவர்களின் இன்றைய வம்சத்தினர் தெலுங்கர்கள் என்று தம்மைக் கருதுவதில்லையே. சீமான் போன்ற உசுப்பேத்துபவர்கள்தான் அப்படிச் சொல்லி அரசியல் செய்கின்றார்கள்!

உங்கள் வாதப்படி அவர்கள் தெலுங்கர்கள் என்றால், 1500 வருடங்களுக்கு முன்னர் சேரநாடாக இருந்த கேரளாவில் இன்று வசிக்கும் மலையாளிகளும் கேரளத்து தமிழர்தான். அவர்களை மலையாளிகள் என்று திட்டமுடியாது. அவர்களும் தமிழர்களை “பாண்டி” என்று எள்ளிநகையாடமுடியாது!

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 
உலகு எங்கும் இதுதான் நடைமுறையில் உண்டு.
தமிழ் நாட்டில் மட்டும் விதிவிலக்காக யார் வேண்டுமானலும் முதலில் 
நடிகராகிறார்கள் பின்பு முதல்வர் ஆகிறார்கள்.
நாட்டின் வளங்கள் முழுதும் அயல் மாநிலங்கள் அள்ளிக்கொண்டு போகிறது 
தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் பெற ஆண்டு ஆண்டு காலம் 
தவம் இருக்க வேண்டி இருக்கிறது.

நானும் நீங்களும் கூட தமிழராக இருக்க குறைந்த வாய்ப்புகள்தான் உண்டு 
என்னையும் உங்களையும் பற்றி சீமான் பேசவில்லை.

நீங்களும் உங்களை  போன்றவர்களும்தான் இப்போ உச்சி கொப்பில் நின்று 
சீமான் கூடாதவர் என்று எடுத்த காவடியை இறக்கமால் இருக்க நின்று ஆடுகிறீர்கள். 

தெலுங்கர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 
தெலுங்கர்கள் போராடியபோது உங்கள் ஒருவரையும் 
உங்கள் கருத்துக்களையும் காண கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

ஜேர்ம‌ன் நாட்ட‌வ‌னுக்கு ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை பெரிசா பிடிக்காது /

டென்மார்க் நாட்டு வெள்ளைய‌ல் ம‌ற்ற‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை அர‌வ‌னைத்து ப‌ழ‌க‌ கூடிய‌துக‌ள் ,

தேர்த‌லில் இங்கை போட்டியிட்ட‌ அத்த‌னை த‌மிழ‌ர்க‌ளும் தோல்வியை ச‌ந்திச்ச‌வை , 

ந‌ட்பு வேறு அர‌சிய‌ல் வேறு இந்த‌ நாட்டில் 

வெள்ளைய‌ங்க‌ள் ப‌டு நிதான‌மான‌வ‌ங்க‌ள் , த‌ங்க‌ட‌ இன‌த்த‌வ‌ன் தான் நாட்டை ஆள‌னும் என்று ச‌ரியா முடிவு எடுத்து ச‌ரியா ப‌ய‌ணிக்கிறாங்க‌ள் /
 

 

பையா,

2ம் உலகப்போரில் இழந்துவிடட பெரும் மனிதவலுவினை ஈடுகட்டிட, உள்ளே வர அனுமதிக்கப்படுவர் தான் இந்த வெளிநாட்டினர்.

சமீபத்தில் கூட, சிரியர்கள் மில்லியன் அளவுக்கு வந்தார்கள்.

ஜெர்மானியர்கள் முட்டாள்கள் அல்ல. வேலைக்கு ஆள் தேவை. அவ்வளவு தான்.

வந்தவர்கள், இங்கே என் பிள்ளை பிறந்தது, பதவி வேண்டும் என்றால்.... ஊரில் சாதிய வேறுபாடுகள் பார்க்காமல், சமத்துவதுடன் இருந்த சமூகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

அந்த யதார்த்தம் புரியாமல், இங்கே வந்து வேதாந்தம் கதைப்பது என்னென்பது.

முன்னர் பதிந்திருக்கிறேன். மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் ஒருவர், பெட்ரோல் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.

ஒருவரின் சிபாரிசில், தனது சுஜவிபரக்கோவை ஒன்றினை சரிபார்த்து தரும்படி கேட்டுக் கொண்டார்.

பார்த்தவுடன், அவருக்கு 5 வருடமாக ஏன் வேலை கிடைக்கவில்லை என்று புரிந்தது. என்ஜினீயர் பட்டத்துடன், யூனிவர்சிட்டி ஒப் மொரட்டுவ. இலங்கை என்று போட்டு இருந்தார்.

நான் சொன்னேன். யூனிவர்சிட்டி ஒப் மொரட்டுவ. இலங்கை என்பதனை நீக்கி விடுங்கள், நேர்முகத்தில் கேட்டால் சொல்லிக்கொள்ளலாம் என்றேன்.

அவரோ ஏன் நீக்க வேண்டும் என்றார். நான் சொன்னேன், உங்களுக்கு வேலை தரக்கூடிய வெள்ளைக்கு, சோமாலி பல்கலைக்கழகமும், கொழும்பு பல்கலைக்கழகமும் ஒன்று. இரண்டுமே அகதிகளை இங்கே அனுப்பும் நாடுகள் என்றேன்.

சரி என்று போனவர், மாலை மெயில் அனுப்புகிறார். கொழும்பு பல்கலைக்கழகத்தினை எப்படி சோமாலி பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடமுடியும்... எப்படி பட்ட தரமானது தெரியுமா என்று பெரிய கவிதையே பாடிவிட்டார்.

ஐயா, சோமாலியாவிலே பல்கலைக் கழகம் உள்ளதோ என்றே எனக்கு தெரியாது, நான் வெள்ளையின் பார்வை எப்படி இருக்கும் என்றே சொன்னேன் என்று அத்துடன் துண்டித்துக் கொண்டேன்.

இன்றுவரை படிப்புக்கு வேலை இல்லை. இவர்கள் யதார்த்தம் புரியாதவர்கள், கனவுலகில் வாழப்பவர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரதி said:

சீமானின் பேச்சையையும்,வீடியோக்களையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி அறிவு வரும் 🤔

யாழுக்கை அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதுப‌வ‌ர்க‌ள் கூடுத‌லா அண்ண‌ன் சீமானை ச‌ந்திச்ச‌வ‌ர்க‌ள் , சில‌ர் ச‌ந்திப்புக்காக‌ காத்து இருக்கின‌ம் , த‌மிழ் நாட்டுக்கு யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் போகும் போது அண்ண‌ ச‌ந்திச்சிட்டு தான் வ‌ருவின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

 

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

 

நான்கு முக்கியமான பதவிகளுக்கு ஆசியர்களை போட்ட போரிஸ் மீது வெள்ளைகள் கருவிக் கொண்டிருக்கிறார்கள். தருணம் பார்த்து, அரை முஸ்லீம் போரிசினை தூக்குவார்கள். கொன்சர்வேர்டிவ் பார்ட்டி இந்த வகை தூக்குதலுக்கு, பெயர் போனது.

டொமினிக்கு வெடி வைக்க நிக்கிறார்கள். எங்காவது சிக்குவார். 

இதுக்குள்ள ரிஷி, பிரதமரோ?

கனவு.... அதே நிலைமையில் இருந்த சாஜித் ஜாவிட்க்கு என்ன நடந்தது?

அரை வெள்ளை, மேகன், அரச குடும்பத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், வட அமெரிக்கா போய் விட்டார். புருஷன்காரனும் இழுப்படுறார்.

ஐரிஷ் பிரதமர், ஒபாமா போல... அரை வெள்ளை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 
உலகு எங்கும் இதுதான் நடைமுறையில் உண்டு.
தமிழ் நாட்டில் மட்டும் விதிவிலக்காக யார் வேண்டுமானலும் முதலில் 
நடிகராகிறார்கள் பின்பு முதல்வர் ஆகிறார்கள்.
நாட்டின் வளங்கள் முழுதும் அயல் மாநிலங்கள் அள்ளிக்கொண்டு போகிறது 
தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் பெற ஆண்டு ஆண்டு காலம் 
தவம் இருக்க வேண்டி இருக்கிறது.

நானும் நீங்களும் கூட தமிழராக இருக்க குறைந்த வாய்ப்புகள்தான் உண்டு 
என்னையும் உங்களையும் பற்றி சீமான் பேசவில்லை.

நீங்களும் உங்களை  போன்றவர்களும்தான் இப்போ உச்சி கொப்பில் நின்று 
சீமான் கூடாதவர் என்று எடுத்த காவடியை இறக்கமால் இருக்க நின்று ஆடுகிறீர்கள். 

தெலுங்கர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 
தெலுங்கர்கள் போராடியபோது உங்கள் ஒருவரையும் 
உங்கள் கருத்துக்களையும் காண கிடைக்கவில்லை.

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ், 

திரியை ஐரோப்பாவுக்கு அரக்கினது யாருங்கோ?

இப்போதைய அயர்லாந்து பிரதமரின் தந்தை இந்தியர்தானே. அவரை ஐரிஸ்காரர் ஏற்றுக்கொண்டுள்ளனர். வந்தேறிக்கு பிறந்தது என்று வெறுக்கவில்லை.

பிரித்தானியாவில் Rishi Sunak Chancellor of the Exchequer ஆக இருக்கின்றார். எதிர்காலத்தில் வெள்ளையினமில்லாத ஒருவர் பிரதமாராக வரமுடியாது என்று நீங்களே நினைக்கலாமா?

உலகின் பல பிரபலமான கோர்ப்பரேற் கம்பனிகளை இந்தியர்கள் தலைமை தாங்குவதுபோல அவர்களின் வம்சத்தினரும் ஆளக்கூடிய நிலைமை வரும். எதையும் எதிர்மறையாக நினைத்தால் மூட்டை கட்டிக்கொண்டு இராமநாத புரத்துக்குத்தான் போகவேண்டும்😃

 

தந்தை அயர்லாந்து பிரதமராக முடியுமா?

ரஜனி முதல்வராவதை பற்றி சீமான் கருத்து சொல்கிறார் 
ரஜனியின் மகளை பற்றி அல்ல ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.