Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

8 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

6 minutes ago, Nathamuni said:

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

அது ஆமை 🐢

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

 

ஒமோம்... இனி ஏற ஏலாது. நிறைந்து விட்டது. நம்ம மண்டையைபோல... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

தோழா , திருட்டு திராவிட‌த்தின்  தேர்த‌ல் ப‌ல‌ம் முத‌ல் ப‌ண‌ம் /

அவ‌ங்க‌ள் ப‌ண‌த்தை அள்ளி கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாங்க‌ள் , விப‌ர‌ம் தெரியா த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் அவங்க‌ள் குடுக்கும் ஆயிர‌ம் இரண்டாயிர‌ம் சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஊத‌ய‌ சூரிய‌னுக்கும் இர‌ட்டை இழைக்கும் தேர்த‌ல் சின்ன‌த்தில் குத்தி போட்டு வ‌ருங்க‌ள் /

திராவிட‌ம் மிஞ்சி போனா  இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் தாக்கி பிடிக்கும் , இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து ஓட்டு போடும் நிலை வ‌ரும் போது த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ மாற்ற‌ம் வ‌ரும் தோழா /

தோழா முன்னால் பாக்கிஸ்தான் வேக‌ ப‌ந்து விச்சாள‌ர் இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது சிரித்தார்க‌ள் , ஊட‌க‌த்துக்கு இம்ரான்கான் சொன்ன‌ ப‌தில் என‌க்கு ஓட்டு போடும் பிள்ளைக‌ள் த‌ற்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கின‌ம் என்று /

இப்போது பாக்கிஸ்தான் நாட்டு ஜ‌னாதிப‌தி இம்ரான்கான் , இது தான் தோழா அர‌சிய‌ல் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ட்ரோபிடோ என்னும் ஒரு கடலில் பயணிக்கும் புலிகள் வைத்திருந்தார்கள். இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கூட இக்பால் அததாஸ் எழுதி உள்ளார்.

இது ஆமை ஓட்டினை கவிழ்த்து வைப்பது போல இருக்கும், இது கரும்புலிகளால் பயன்படுத்தப்படும். குண்டுகள் நிரப்பிக்கொண்டு, நேவி படகுகள் மேலே மோதும் வகையில் இயக்கப்படும்.

இதனை புலிகள் 'கடலாமை' (பெயர் சரி என்றே நினைக்கிறேன்) என்று அழைத்தார்கள். இப்படியான ஒன்றில் சீமான் ஏறி இருந்தார்.

உங்களுக்கே புரியாவிடில், தமிழகத்தில்... சுத்தம் தான்.
 

சீமான் சென்றபோது யுத்தகாலம். கடற்புலிகள் பெரும் கடல் சார் பயண வாகன தயாரிப்பில் இருந்தார்கள். சீமான் அங்கே சென்று இருந்தார்.

முடிவுறாத இந்த வேலைகளை, பின்னர் இலங்கை ராணுவம் இங்கே விபரமாக தந்துள்ளது. 

ஆமை ஓட்டில் கடலில் பயணம் செய்ய முடியுமா என்று கேட்டால், என்ன சொல்வது. உண்மையான ஆமை ஓடு என்று நினைத்துக் கொண்டு கேட்க்கிறாரோ?

http://www.hisutton.com/LTTE Sea Tigers sneak attack craft and midget subs.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

12 minutes ago, Nathamuni said:

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

ஆமால்ல👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

அண்ண‌னின் சீமானின் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கும் த‌குதி இல்லை  / 

அண்ண‌ன் சீமானே நேர‌டி சவால் விட்டார் , சூக்கேஸ் கொம்ப‌ணி ச‌வாலுக்கு ப‌ய‌ப்பிடுவார்க‌ள்

ஒரு சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வ‌ம்ம‌த்தை க‌க்கும் நீங்க‌ள் , அண்ண‌ன் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌து இருக்கே அதில் ஒன்றையாவ‌து சொல்லுங்கோ பாப்போம் 😁😉/

திராவிட‌ம் எவ‌ள‌வு க‌ட்டுக்க‌தை அவுட்டு நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி அறிக்கை விட்டு கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் செய்து த‌மிழ‌க‌தையே சுற‌ண்டி ஊழ‌ல் செய்து பிராட்டு த‌ன‌ம் செய்து ,  இவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு உருத்தாம‌ அண்ண‌ன் சீமான் மீது நீங்க‌ள் தேவை இல்லாம‌ க‌ல் எறிவ‌து தான் புரிய‌ வில்லை கிருப‌ன் அண்ணா 😉😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

அண்ண‌ன் சீமான் ச‌ரியாக தான் சொல்லி இருந்தார் பேட்டியில் ம‌ருது அண்ணா  ,
200ரூபாய் கூட்ட‌ம் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌து அன்மைக் கால‌மாக‌ தொட‌ர்ந்து ந‌ட‌க்குது /

அந்த‌ காணொளிக‌ளை தான் கிருப‌ன் அண்ணா யாழில் இணைத்து ம‌கிழ்கிறார் /

சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வெறித் த‌ன‌ம் என்றால் , அப்ப‌ எங்க‌ட‌ த‌லைவ‌ருக்கு போராட்ட‌த்துக்கும் துரோக‌ம் இலைத்த‌ க‌ருணா மாத்தையா கேபி , இவ‌ர்க‌ள் மேல் கிருபன் அண்ணாவுக்கு எவ‌ள‌வு கோவ‌ம் இருக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 19:14, ரதி said:

இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄

இணையவன் கடவுள் முருகப்பெருமானுக்கு சீமான் காவடி ஆடியதை பார்த்ததில் இருந்து  சீமானின் ஆதரவாளராக மாறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு அறிவுரை சொல்லும் அள‌வுக்கு அவ‌ரின் த‌ம்பிக‌ளோ அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌லோ சொல்ல‌ தேவை இல்லை / 

ஈழ‌த்து உண‌வு ப‌ற்றி மீண்டும் சொன்னால் விம‌ர்ச‌ன‌த்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தா அத‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌வோ த‌விர்த்து இருப்பார் , ஊட‌க‌ம் கேக்க‌ மீண்டும் அத‌ சொன்னார் , சில‌ திராவிட‌ விச‌க் கிரிமிக‌ள் அண்ண‌ன் சீமானை எப்ப‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைக்கும் விம‌ர்சிக்க‌ என்று கார்த்து இருப்பார்க‌ள் , அர‌சிய‌ல் ரீதியில் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ முடியாது /

ஆமைக் க‌றி , ஏக்கே 74 இந்த‌ இர‌ண்டையும் தான் மென்ட‌ல்க‌ள் உட‌ன‌ எழுதுவ‌து , இது தான் அவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் , இது ச‌ரி வ‌ராட்டி அர‌ பையித்திய‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமியை இழுத்துட்டு வ‌ருங்க‌ள் /  
 
 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் ப‌த‌வியில் இருந்த‌ ஒரு த‌ரும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ சிறை செல்ல‌ வில்லை , ஆனால் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் ,  எங்கையோ ப‌ட‌ம் எடுத்து ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌ ஒரு ப‌டைபாளிக்கு 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஒரு இன‌ அழிவின் பிற‌க்கு க‌ட்சி ஆர‌ம்பிச்சு எம் இன‌ அழிப்பை எம் போராட்ட‌த்தை எம் த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ மூலை முட‌க்கு வ‌ரை கொண்டு சேர்த்த‌வ‌ர் , 
அதுக்கு ந‌ன்றி சொல்லும் வித‌மாக‌ எம்ம‌வ‌ர்க‌ள் எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ன‌மோ அவை கூட‌ சேர்ந்து நின்று ஆமைக் க‌றி தோசை இட்லி என்று சொல்லுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு /

 

புரிந்த‌வ‌ன் கெத்து 😉

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

Link to comment
Share on other sites

13 hours ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை சுவிற்சர்லாந்தில்  வசிக்கும்  எனக்கே  தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

துல்ப‌ன் டென்மார்க்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்ப‌த‌ என்ற‌ கைபேசியில் இருந்த‌ ப‌டியே தெரிந்து கொள்வேன் , நான் தொலைக் காட்சி பார்ப்ப‌து இல்லை , அனைத்தையும் வாசித்து தெரிந்து கொள்ளுவேன் ,

இங்கை ப‌ல‌ரால் க‌வ‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ விடைய‌ம் நிறைய‌ இருக்கு , டென்மார்க்கில் ப‌ல‌ நூறு ஊர்க‌ள் இருக்கு அந்த‌ ஊர்க‌ளில் இப்ப‌ இருக்கிற‌வ‌ர்க‌ள் NordeaBank வ‌ங்கியில் வேலை செய்ய‌லாம் , இப்ப‌டியான‌ செய்திக‌ள் ஊட‌க‌த்தில் வ‌ருவ‌து இல்லை , 

எதுக்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிற‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ , அண்ண‌ன் சீமானின் கொள்கையை ஏற்று க‌ட‌ந்த‌ 10வ‌ருட‌மாய் ப‌ய‌ணிக்கிறேன் , 

 

ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ்சில் திற‌மையை நிருபித்தா அவ‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் , டென்மார்க் நாட்டில் இதுவ‌ர‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் டென்மார்க்குக்காக‌ விளையாடின‌த‌ நான் பார்த்த‌து இல்லை , 

இதே நிலை தான் நோர்வே சுவிட‌ன் போன்ற‌ நாடுக‌ளிலும் /

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

நாதம்ஸ்,

சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾

Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

 நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர்.

ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.  

மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள். 

 நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

நான் சொன்னது அறிவுரை அல்ல.கருத்து மட்டுமே.

 சுதந்திர சனநாயக வெளிநாடுகளில் வாழ்வதால் தான் எமக்கு அங்கு நடக்கும் குளறுபடிகள் நன்றாக தெரிகின்றது. நாமும் அங்கிருந்தால் எமக்கும் அது பழகிப்போயிருக்கும்.

11.40

Link to comment
Share on other sites

 

நாங்கள், அகளான் (வயல் வெளிகளில் வாழும் எலி இனம்), ஆமை, உடும்பு, வெளவால், முயல், மான், மரை, பன்றி, மாடு, கோழி, ஆடு க்கறி சாப்பிட்டிருக்கிறோம். அகளான் பிரட்டல் கறி மிகவும் சுவையாக இருக்கும்! அப்பா உரித்தார் அம்மா சமைத்தா, அனுபவம் வாய்ந்தவர்களால் தான், அகளான், உடும்பு, வெளவால், முயல் பக்குவமாக உரிக்கமுடியும்

ஆமை கறி மூலவருத்ததுக்கு மிகவும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

இதை தான் மேல் ஓட்ட‌மாய் , க‌ள‌ உற‌வு ( எப்போதும்த‌மிழ‌ன்)க்கு எழுதினான் /
திராவிட‌த்தின் தேர்த‌ல் ப‌ல‌ம்மே ப‌ண‌ம் ,
இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வாக்கு அளிக்கு. நிலை வ‌ரும் போது த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் தாத்தா ,

ஒரு சில‌ரின் எழுத்தை வாசிக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , திராவிட‌த்தை வீழ்த்தி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆட்சியை பிடிக்க‌ முடியாது என்று ந‌க்க‌ல் பாணியில் எழுதுகிறார்க‌ள் , திமுக்காவுக்கு தில் இருந்தா ப‌ண‌ம் ம‌க்க‌ளுக்கு தேர்த‌ல் நேர‌ம் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா என்றால் சுத்த‌மாய் இல்லை /

ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌ கூட்ட‌த்தையே சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஜெயிக்க‌ வைக்குதுக‌ள் என்றால் உண்மையில் அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போடுப‌வ‌ர்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை தாத்தா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.