Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

8 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

6 minutes ago, Nathamuni said:

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

அது ஆமை 🐢

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

 

ஒமோம்... இனி ஏற ஏலாது. நிறைந்து விட்டது. நம்ம மண்டையைபோல... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

தோழா , திருட்டு திராவிட‌த்தின்  தேர்த‌ல் ப‌ல‌ம் முத‌ல் ப‌ண‌ம் /

அவ‌ங்க‌ள் ப‌ண‌த்தை அள்ளி கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாங்க‌ள் , விப‌ர‌ம் தெரியா த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் அவங்க‌ள் குடுக்கும் ஆயிர‌ம் இரண்டாயிர‌ம் சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஊத‌ய‌ சூரிய‌னுக்கும் இர‌ட்டை இழைக்கும் தேர்த‌ல் சின்ன‌த்தில் குத்தி போட்டு வ‌ருங்க‌ள் /

திராவிட‌ம் மிஞ்சி போனா  இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் தாக்கி பிடிக்கும் , இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து ஓட்டு போடும் நிலை வ‌ரும் போது த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ மாற்ற‌ம் வ‌ரும் தோழா /

தோழா முன்னால் பாக்கிஸ்தான் வேக‌ ப‌ந்து விச்சாள‌ர் இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது சிரித்தார்க‌ள் , ஊட‌க‌த்துக்கு இம்ரான்கான் சொன்ன‌ ப‌தில் என‌க்கு ஓட்டு போடும் பிள்ளைக‌ள் த‌ற்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கின‌ம் என்று /

இப்போது பாக்கிஸ்தான் நாட்டு ஜ‌னாதிப‌தி இம்ரான்கான் , இது தான் தோழா அர‌சிய‌ல் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ட்ரோபிடோ என்னும் ஒரு கடலில் பயணிக்கும் புலிகள் வைத்திருந்தார்கள். இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கூட இக்பால் அததாஸ் எழுதி உள்ளார்.

இது ஆமை ஓட்டினை கவிழ்த்து வைப்பது போல இருக்கும், இது கரும்புலிகளால் பயன்படுத்தப்படும். குண்டுகள் நிரப்பிக்கொண்டு, நேவி படகுகள் மேலே மோதும் வகையில் இயக்கப்படும்.

இதனை புலிகள் 'கடலாமை' (பெயர் சரி என்றே நினைக்கிறேன்) என்று அழைத்தார்கள். இப்படியான ஒன்றில் சீமான் ஏறி இருந்தார்.

உங்களுக்கே புரியாவிடில், தமிழகத்தில்... சுத்தம் தான்.
 

சீமான் சென்றபோது யுத்தகாலம். கடற்புலிகள் பெரும் கடல் சார் பயண வாகன தயாரிப்பில் இருந்தார்கள். சீமான் அங்கே சென்று இருந்தார்.

முடிவுறாத இந்த வேலைகளை, பின்னர் இலங்கை ராணுவம் இங்கே விபரமாக தந்துள்ளது. 

ஆமை ஓட்டில் கடலில் பயணம் செய்ய முடியுமா என்று கேட்டால், என்ன சொல்வது. உண்மையான ஆமை ஓடு என்று நினைத்துக் கொண்டு கேட்க்கிறாரோ?

http://www.hisutton.com/LTTE Sea Tigers sneak attack craft and midget subs.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

12 minutes ago, Nathamuni said:

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

ஆமால்ல👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

அண்ண‌னின் சீமானின் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கும் த‌குதி இல்லை  / 

அண்ண‌ன் சீமானே நேர‌டி சவால் விட்டார் , சூக்கேஸ் கொம்ப‌ணி ச‌வாலுக்கு ப‌ய‌ப்பிடுவார்க‌ள்

ஒரு சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வ‌ம்ம‌த்தை க‌க்கும் நீங்க‌ள் , அண்ண‌ன் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌து இருக்கே அதில் ஒன்றையாவ‌து சொல்லுங்கோ பாப்போம் 😁😉/

திராவிட‌ம் எவ‌ள‌வு க‌ட்டுக்க‌தை அவுட்டு நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி அறிக்கை விட்டு கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் செய்து த‌மிழ‌க‌தையே சுற‌ண்டி ஊழ‌ல் செய்து பிராட்டு த‌ன‌ம் செய்து ,  இவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு உருத்தாம‌ அண்ண‌ன் சீமான் மீது நீங்க‌ள் தேவை இல்லாம‌ க‌ல் எறிவ‌து தான் புரிய‌ வில்லை கிருப‌ன் அண்ணா 😉😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

அண்ண‌ன் சீமான் ச‌ரியாக தான் சொல்லி இருந்தார் பேட்டியில் ம‌ருது அண்ணா  ,
200ரூபாய் கூட்ட‌ம் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌து அன்மைக் கால‌மாக‌ தொட‌ர்ந்து ந‌ட‌க்குது /

அந்த‌ காணொளிக‌ளை தான் கிருப‌ன் அண்ணா யாழில் இணைத்து ம‌கிழ்கிறார் /

சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வெறித் த‌ன‌ம் என்றால் , அப்ப‌ எங்க‌ட‌ த‌லைவ‌ருக்கு போராட்ட‌த்துக்கும் துரோக‌ம் இலைத்த‌ க‌ருணா மாத்தையா கேபி , இவ‌ர்க‌ள் மேல் கிருபன் அண்ணாவுக்கு எவ‌ள‌வு கோவ‌ம் இருக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 19:14, ரதி said:

இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄

இணையவன் கடவுள் முருகப்பெருமானுக்கு சீமான் காவடி ஆடியதை பார்த்ததில் இருந்து  சீமானின் ஆதரவாளராக மாறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு அறிவுரை சொல்லும் அள‌வுக்கு அவ‌ரின் த‌ம்பிக‌ளோ அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌லோ சொல்ல‌ தேவை இல்லை / 

ஈழ‌த்து உண‌வு ப‌ற்றி மீண்டும் சொன்னால் விம‌ர்ச‌ன‌த்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தா அத‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌வோ த‌விர்த்து இருப்பார் , ஊட‌க‌ம் கேக்க‌ மீண்டும் அத‌ சொன்னார் , சில‌ திராவிட‌ விச‌க் கிரிமிக‌ள் அண்ண‌ன் சீமானை எப்ப‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைக்கும் விம‌ர்சிக்க‌ என்று கார்த்து இருப்பார்க‌ள் , அர‌சிய‌ல் ரீதியில் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ முடியாது /

ஆமைக் க‌றி , ஏக்கே 74 இந்த‌ இர‌ண்டையும் தான் மென்ட‌ல்க‌ள் உட‌ன‌ எழுதுவ‌து , இது தான் அவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் , இது ச‌ரி வ‌ராட்டி அர‌ பையித்திய‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமியை இழுத்துட்டு வ‌ருங்க‌ள் /  
 
 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் ப‌த‌வியில் இருந்த‌ ஒரு த‌ரும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ சிறை செல்ல‌ வில்லை , ஆனால் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் ,  எங்கையோ ப‌ட‌ம் எடுத்து ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌ ஒரு ப‌டைபாளிக்கு 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஒரு இன‌ அழிவின் பிற‌க்கு க‌ட்சி ஆர‌ம்பிச்சு எம் இன‌ அழிப்பை எம் போராட்ட‌த்தை எம் த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ மூலை முட‌க்கு வ‌ரை கொண்டு சேர்த்த‌வ‌ர் , 
அதுக்கு ந‌ன்றி சொல்லும் வித‌மாக‌ எம்ம‌வ‌ர்க‌ள் எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ன‌மோ அவை கூட‌ சேர்ந்து நின்று ஆமைக் க‌றி தோசை இட்லி என்று சொல்லுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு /

 

புரிந்த‌வ‌ன் கெத்து 😉

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

Link to comment
Share on other sites

13 hours ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை சுவிற்சர்லாந்தில்  வசிக்கும்  எனக்கே  தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

துல்ப‌ன் டென்மார்க்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்ப‌த‌ என்ற‌ கைபேசியில் இருந்த‌ ப‌டியே தெரிந்து கொள்வேன் , நான் தொலைக் காட்சி பார்ப்ப‌து இல்லை , அனைத்தையும் வாசித்து தெரிந்து கொள்ளுவேன் ,

இங்கை ப‌ல‌ரால் க‌வ‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ விடைய‌ம் நிறைய‌ இருக்கு , டென்மார்க்கில் ப‌ல‌ நூறு ஊர்க‌ள் இருக்கு அந்த‌ ஊர்க‌ளில் இப்ப‌ இருக்கிற‌வ‌ர்க‌ள் NordeaBank வ‌ங்கியில் வேலை செய்ய‌லாம் , இப்ப‌டியான‌ செய்திக‌ள் ஊட‌க‌த்தில் வ‌ருவ‌து இல்லை , 

எதுக்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிற‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ , அண்ண‌ன் சீமானின் கொள்கையை ஏற்று க‌ட‌ந்த‌ 10வ‌ருட‌மாய் ப‌ய‌ணிக்கிறேன் , 

 

ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ்சில் திற‌மையை நிருபித்தா அவ‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் , டென்மார்க் நாட்டில் இதுவ‌ர‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் டென்மார்க்குக்காக‌ விளையாடின‌த‌ நான் பார்த்த‌து இல்லை , 

இதே நிலை தான் நோர்வே சுவிட‌ன் போன்ற‌ நாடுக‌ளிலும் /

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

நாதம்ஸ்,

சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾

Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

 நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர்.

ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.  

மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள். 

 நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

நான் சொன்னது அறிவுரை அல்ல.கருத்து மட்டுமே.

 சுதந்திர சனநாயக வெளிநாடுகளில் வாழ்வதால் தான் எமக்கு அங்கு நடக்கும் குளறுபடிகள் நன்றாக தெரிகின்றது. நாமும் அங்கிருந்தால் எமக்கும் அது பழகிப்போயிருக்கும்.

11.40

Link to comment
Share on other sites

 

நாங்கள், அகளான் (வயல் வெளிகளில் வாழும் எலி இனம்), ஆமை, உடும்பு, வெளவால், முயல், மான், மரை, பன்றி, மாடு, கோழி, ஆடு க்கறி சாப்பிட்டிருக்கிறோம். அகளான் பிரட்டல் கறி மிகவும் சுவையாக இருக்கும்! அப்பா உரித்தார் அம்மா சமைத்தா, அனுபவம் வாய்ந்தவர்களால் தான், அகளான், உடும்பு, வெளவால், முயல் பக்குவமாக உரிக்கமுடியும்

ஆமை கறி மூலவருத்ததுக்கு மிகவும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

இதை தான் மேல் ஓட்ட‌மாய் , க‌ள‌ உற‌வு ( எப்போதும்த‌மிழ‌ன்)க்கு எழுதினான் /
திராவிட‌த்தின் தேர்த‌ல் ப‌ல‌ம்மே ப‌ண‌ம் ,
இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வாக்கு அளிக்கு. நிலை வ‌ரும் போது த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் தாத்தா ,

ஒரு சில‌ரின் எழுத்தை வாசிக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , திராவிட‌த்தை வீழ்த்தி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆட்சியை பிடிக்க‌ முடியாது என்று ந‌க்க‌ல் பாணியில் எழுதுகிறார்க‌ள் , திமுக்காவுக்கு தில் இருந்தா ப‌ண‌ம் ம‌க்க‌ளுக்கு தேர்த‌ல் நேர‌ம் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா என்றால் சுத்த‌மாய் இல்லை /

ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌ கூட்ட‌த்தையே சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஜெயிக்க‌ வைக்குதுக‌ள் என்றால் உண்மையில் அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போடுப‌வ‌ர்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை தாத்தா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.