Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருக்கும் என்ன பிரச்சனை என்றால் சீமானால் சிங்களவருடன் சண்டைபோட்டு தமிழ் ஈழம் பெற்றுத்தர முடியாது என்பதாகும்.

நான் உட்பட எல்லோரது தேவையும் பிரபாகரன் அவர்களது இடத்திலிருந்து யாராவது மிகவும் மூர்க்கமாக சிங்களத்தை எதிர்த்துப் போராடவேண்டும் நாம் எல்லோரும் எங்காவது வசதியான நாட்டிலிருந்து அஞ்சோ பத்தோ அனுப்பி வைச்சிட்டு அது சரியில்லை இது சரியில்லை என விமர்சனம் செய்யவேண்டும் அவ்வளவுதான் அதனால்தான் சீமான் மீது எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இவர் நடுவழியில் விட்டுட்டுப் போயிடுவாரோ என.

ஆனால் உண்மை என்னவென்றால் சீமானே யாரோ ஒருவரது நிகழ்சி நிரலுக்குத்தான் தாளம் போடுகிறார் அது விடுதலைப் புலிகள் எனத் தப்புக்கணக்குப் போடவேண்டாம். நிச்சயமாக அது இந்திய நடுவண் அரசின் உளவுத்துறையாகத்தான் இருக்கும். 

தேசியத் தலைவரைப் போல் வேறு யாரு உண்மையாக தமிழ் இனத்துக்குப் போராட இனிமேல் வரப்போவதில்லை. 

அதற்கு இடையில் யார் ஆமைக்கறி சாப்பிடால் என்ன ஆட்டுக்கல் சூப் குடித்தால் என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 2009ம் ஆண்டு சிறை க‌ழிவ‌றையில் க‌த‌றி அழுத‌ அண்ண‌ன் சீமான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

 

11 hours ago, Maruthankerny said:

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌டாப்பா ஒரு அடிக்கே இந்த‌ ஆட்ட‌மா , 

சீமானின் த‌ம்பிக‌ளுக்கு நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ல்லாவே தெரியும் , நாக‌ரிக‌த்துக்கு அப்பால் சில‌ ச‌மைய‌ம் ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😉

சீமானின் த‌ம்பிக‌ள் அறிவாளி வேச‌ம் போடுப‌வ‌ர்கள் இல்ல‌ த‌ங்க‌ளை அறிவாளிக‌ள் போல் காட்டி கொள்வ‌தும் இல்லை 😉, அதோடு கொச‌ப்புக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌தும் இல்லை 😉 ,

அண்ண‌ன் எவ் வ‌ழியோ த‌ம்பிக‌ளும் அவ் வ‌ழி தான் 💪😘👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

 

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 

நீங்கள் எதிர்பார்க்கிறதுக்காக எல்லாம் மோசமான நிலைக்கு நாம் இறங்க வேண்டும் 
என்றில்லையே? நான் மேலே மூன்று கருத்து சீமானின் அரசியில் தளம் பற்றி எதிர்க்கருத்து 
இருப்பின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வாருங்கள் என்று எழுதி இருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் சீமான் பூரி சாப்பிட்டார் பொரிவிளாங்காய் சப்பிட்டார் 
என்று கனோடு இருந்தால் நீங்கள் ஓவருவராக வரிசை கட்டி வர இதை வேலையில்லாமல் 
கருத்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா? 

எழுதிய பதிலை படிக்க உங்களுக்கு விக்கினம் இருக்கும்போது 
நான் மட்டும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமா?

எனக்கு சீமான் வன்னியில் தோசை சாப்பிடாரா? பிட்டு சாப்பிடாரா?
என்பது தேவை இல்லை ... அரசியல் களத்தில் அவர் என்ன செய்கிறார் 
அவருடைய கடைசி என்ன செய்கிறது என்பதே தேவையானது.

உங்களிடம் ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் வாருங்கள் 
தொடர்ந்தும் விவாதிக்கலாம். 
சீமான் கடவுள் தப்பே இருக்காது என்ற பிற்போக்கு தனமோ அப்படி தவறு 
இருப்பின் மூடி வைத்துக்கொண்டு வக்ககாலத்து வாங்கும் மனநிலையில் நான் இல்லை 
உங்களிடம் எதிர் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.  

Link to comment
Share on other sites

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌க‌லவ‌ன் அண்ணா உங்க‌ளின் ப‌திவில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருப்ப‌து தெரியுது , இது நீங்க‌ள் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரியாம‌ல் எழுதின‌தா தெரியுது /

நீங்க‌ள் ம‌ருத‌ங்கேணி அண்ணாவிட‌ம் கேக்க‌ இருக்கும் கேள்வியை நேர‌டியாக‌வே அண்ண‌ன் சீமானிட‌ம் கேக்க‌லாம் , அத‌ற்கு அண்ண‌ன் சீமான் த‌குந்த‌ விள‌க்க‌ம் அளிப்பார்  எப்ப‌வும் /

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

மேலை நான் இணைத்த‌ காணொளியை பாருங்க‌ள் 2009ம் ஆண்டு என்ன‌ ந‌ட‌ந்த‌தென்ப‌தை(  ம‌ணி செந்தில் அண்ண‌ன் வ‌டிவாய் விள‌க்கி சொல்லுகிறார் )

அண்ண‌ன் சீமானோடு 2009ம் ஆண்டில் இருந்து ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அண்ண‌ன் சீமானோடு தான் ப‌ய‌ணிக்கின‌ம் /

உங்க‌ளின் இந்த‌ கேள்விக்கு ஒரு சில‌ ம‌ணித்தியாள‌த்தில் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரிந்து கொள்ள‌லாம் , அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் முன்னால் போராளிக‌ள் தொட்டு இன்னும் ப‌ல‌ர் ,

அவையை தொட‌ர்வு கொண்டா உண்மை நில‌வ‌ர‌த்தை உட‌ன‌ சொல்லுவின‌ம் /

 

 

முன்பு ஒரு திரியில்  உங்க‌ளிட‌ன் சாள்ஸ் அண்ணா ப‌ற்றி கேட்டு இருந்தேன் அத‌ற்கு இன்றும் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ வில்லை , பொது வெளியில் எழுத‌ விரும்பா விட்டால் த‌னி ம‌ட‌லில் கூட‌ அதை தெரிவித்து இருக்க‌லாம் /
ச‌ரி விடுங்கோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது தான் யாழிலும் ப‌ல‌ருடைய‌ வேலை ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

Link to comment
Share on other sites

8 hours ago, பையன்26 said:

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன்.

உங்களின் தமிழ் உணர்வையும் பற்றையும் மதிக்கிறேன். அதற்காக கண்மூடித்தனமாக நம்பிக்கைகளும், உணர்வுபூர்வமான முடிவுகளும் உங்கள் தேடலை மட்டுப்படுத்திவிடும்.

Link to comment
Share on other sites

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகலவன் said:

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌னிமொழி ம‌ற்றும் வைக்கோ இவ‌ர்க‌ளின் தொலைபேசி நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து மே 18க்கு ஒரு வார‌ம் முத‌லே  ,

அண்ண‌ன் சீமானுக்கு சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ என்ன‌ த‌ய‌க்க‌ம் , வைக்கோ க‌ருணாநிதி போல் அண்ண‌ன் சீமான் அப்ப‌ அர‌சிய‌ல் வாதி இல்லை , ப‌ட‌ இய‌க்குன‌ர் , உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டி பெரிய‌ பொருப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் சும்மா இருக்க‌ , ஒரு ப‌த‌வி ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ண‌ க‌தைக்க‌ என்ன‌ இருக்கு ,  அப்ப‌டி க‌தைக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்சு இருந்தா க‌தைத்து இருப்பார் , இத‌ என்னால் உறுதியாய் சொல்ல‌ முடியும் , 

இனி ப‌ழைய‌ செய்திக‌ளை கில‌ற‌  பெரிசா விரும்ப‌ வில்லை , 2009ம் ஆண்டு கூடுத‌லா‌ அண்ண‌ன் சீமானின் நாட்க‌ள்  சிறையில் ,  உண்மையை அண்ண‌ன் சீமான் பேச‌ ஏதாவ‌து பொய்வ‌ழ‌க்கு போட்டு அண்ண‌ன் சீமானை உள்ளை த‌ள்ளுவ‌தில் க‌ருணாநிதி ச‌ரியாய் செய‌ல் ப‌ட்டார் , அண்ணன் சீமானின் குர‌ல் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து க‌ருணாநிதியால் 2009ம் ஆண்டு ,

2008ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ஈசியா எடுக்க‌லாம் , கிடைத்த‌தும் இந்த‌ திரியில் இணைக்கிறேன் , 

 

உங்க‌ளின் கோவ‌ம் க‌ருணாநிதி  வைக்கோ  ராம‌தாஸ் திருமாள‌வ‌ன்  இவ‌ர்க‌ள் மேல்  தான் இருக்க‌னும் , 
அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் பேசின‌து எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் ,

நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றிய‌து திராவிட‌ம் , 2008ம் ஆண்டு இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானே ஒரு திரியில் எழுதினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ என்னை பார்த்து சிரித்தார்க‌ள் த‌ம்பி நீ சின்ன‌ பெடிய‌ன் உங்க‌ளுக்கு க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் தெரியாது என்று , ச‌ரி அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தான் ஆனால் க‌ருணாநிதி மீதான‌ என‌து க‌ணிப்பு மிக‌ ச‌ரி /

உங்க‌ளின் அடுத்த‌ ப‌திலை வாசித்து விட்டு என் ப‌திலை எழுதுகிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

ஹ‌லோ கிருப‌ன் பெரிய‌ப்பா ந‌ல்ல‌ பைய‌னை கெட்ட‌ பைய‌னா  ஆக்கி போடாதைங்கோ 😁 

அண்ண‌ன் சீமானை இப்ப‌ எவ‌ள‌வு ந‌ம்புகிறேனோ அதே மாதிரி வைக்கோ ஜ‌யாவையும் அதிக‌ம் ந‌ம்பினேன் , 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கும் வைக்கோவை விட்டு கொடுத்த‌து இல்லை , பிற‌க்கு அவ‌ரின்  உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் தெரிய‌ வ‌ர‌ ம‌ற்றும் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ இவ‌ர் எல்லாம் ஒரு ஆளா என்று காரி துப்பும் அள‌வுக்கு இருந்த‌து வைக்கோவின் செய‌ல் பாடு /

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்ப‌ இருந்த‌ ந‌ம்பிக்கை அவ‌ர் மேல் அப்ப‌ இருந்த‌ ம‌ரியாதை எல்லாம் இப்ப‌ இல்லை 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

 

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

 

 

14 minutes ago, பையன்26 said:

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

 

 

 

அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!

வைக்கோவையும் அண்ண‌ன் சீமானையும் ஒரு த‌ட்டில் வைத்து பார்க்க‌ வேண்டாம் , ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை , ந‌ம்பிக்கையோடு சீமானை அண்ண‌ன் என்று அழைக்கிறேன் , நான் ம‌ட்டும் இல்லை இன்னும் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் /

அந்த‌ காணொளியில் அண்ண‌ன் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை ப‌ற்றி  பெரிசா பேசி இருக்காட்டியும் அவ‌ர் பேசின‌ ப‌ல‌ நூறு காணொளிக‌ளில் ஈழ‌ பிர‌ச்ச‌னை  ப‌ற்றி பேசி இருக்கிறார் பெரிய‌ ஊட‌க‌ங்க‌ளிலும் ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் சொல்லி இருக்கிறார் , 


இந்த‌ 11 வ‌ருட‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள் கிருப‌ன் அண்ணா , அதை முத‌ல் சொல்லுங்கோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

இந்த‌ ப‌திவு உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , இது தேவை இல்லா ப‌திவு இதை உங்க‌ளிட‌ம் இருந்து கொஞ்ச‌மும் எதிர் பார்க்க‌வும் இல்லை 🤔 , உங்க‌ளின் விவாத‌த்தை ப‌ற்றி மேலே விப‌ர‌மாக‌ எழுதி விட்டீங்ள் , அதை ப‌ற்றியான‌ விவாத‌ம் தான் இப்போது நாம் விவாதிக்கிறோம் 🤞,

த‌ம்பி ப‌ட‌ம் 2005 ம் ஆண்டு க‌ட‌சியில் எடுக்க‌ தொட‌ங்கிய‌ ப‌ட‌ம் , 

அத‌ற்கு முத‌ல் பூஜா த‌மிழ் திரைப் ப‌ட‌த்தில் ந‌டித்து இருக்கிறா , 2005 ச‌மாதான‌ கால‌ம் ,

இந்த‌ ப‌திவை நீங்க‌ள் முன்னால் போராளி என்று சொல்லி நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் கூட‌ விவாதிக்கும் நிலை வ‌ந்தா , அந்த‌ தொண்ட‌ன் உங்க‌ளை பார்த்து கேட்டால் ந‌டேஷ‌ன் ஜ‌யா எம் போராட்ட‌த்தில் பெரிய‌ ப‌த‌வியில் இருந்து கொண்டு அவ‌ரால் எப்ப‌டி சிங்க‌ள‌த்தியோட‌ வாழ‌ முடிஞ்ச‌து என்றால் உங்க‌ளின் ப‌தில் என்ன‌வாய் இருக்கும் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா ,

பூஜாவை அண்ண‌ன் சீமான் த‌மிழ் திரைப்ப‌ட‌த்தில் அறிமுக‌ம் செய்து வைக்க‌ல‌  அத‌ற்கு முத‌லே அவா த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ தொட‌ங்கி விட்டா ,

விஜ‌ய‌ல‌ச்சுமி ப‌ற்றிய‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா இந்த‌ திரியில் அவாவின் பெய‌ரை எழுதி இருக்க‌ மாட்டீங்க‌ள் /

 

Link to comment
Share on other sites

On 31/5/2020 at 11:46, Maruthankerny said:

 

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 
சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

 

Super, thanks

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

 

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

நாம் தமிழர் அரசியலை நீங்கள் இன்னமும் சரியாகவே அறியவில்லை 
இப்படியான ஒரு குறைநிலையில் இருந்துகொண்டே உங்கள் கருத்த்துக்களை பகிர்க்கிறீர்கள் 
நாம் தமிழர் அரசியலின் ஒருபாகம் ஈழ விடுதலைதான்.
எங்களை போன்றவர்கள் நாம் தமிழரோடு பயணிப்பதுக்கும் காரணம் 
எங்கள் இலக்கு ஒன்று தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பகலவன் said:

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

 

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

கொன்ஸ்பிரசி தியரிகளின் பிராகாரம் பல சோடிப்புக்களை செய்யமுடியும் 
ஆனால் அவை முதலில் ஒன்றோடு ஒன்று பொருந்தியும் ஆகவேண்டும். 

வேள்பாரி முதல் ராஜேந்திர சோழன் தொடங்கி பிரபாகரன் வரை 
வரலாறை புரட்டினால் துரோகம்தான் பின்னால் இருந்து ஒவ்வரு 
தமிழ் ஆளுமையையும் குத்தி இருக்கிறது எனும்போது 

இன்னொரு துரோகம் பற்றி தமிழர்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும் என்பதில் 
எந்த குறைபாடும் இல்லை.

உங்களை ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வாருங்கள் என்றால் 
மூன்று பேருக்குள் நடந்த தொலைபேசி அழைப்புக்கு காரணம் கேட்டு வந்து இருக்கிறீர்கள் 
எனக்கு மூவரில் சூசையை தவிர்த்து (இந்திய இராணுவ நேரம் பலமுறை சந்தித்து இருக்கிறோம்)
வேறுயாரையும் எனக்கு நேரிலேயே தெரியாது அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்களா பேசினார்களா?
என்பது எனக்கு எவ்வாறு தெரிந்திருக்கும்?

ஆனால் எதோ ஒரு முடிச்சை இதன் மூலம் போட்டு இருக்கிறீர்கள் ...
அதுக்குள் ஏதும் இருக்க முடியுமா? என்று பார்க்க வேண்டியதாகின்றது.

உங்களின் மொத்த செய்தியின் தகவல் சீமான் ஒரு இந்திய உளவாளி என்றாகிறது.
ஆகவே சீமானை 100 வீதம் ஒரு இந்திய உளவாளியாகவே நானும் எண்ணிக்கொண்டு 
உங்கள் கதையை படிக்கிறேன் ....படிக்கும்போது எனக்கு பின்வரும் கேள்விகள் வருகின்றன 
இதுக்கு நீங்கள் பதில் தரும்போது ... நாம் இதை தொடரலாம். 

இந்திய உளவாளியான சீமானை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சூசை 
தொலைபேசியில் அழைக்கிறார் .......

கேள்வி 1
புலிகளை பற்றி உளவறிய வேண்டுமெனில் 
இப்போ தொலைபேசி அழைப்பை எடுத்து தேவையான செய்தியை சூசையிடம் இருந்து 
பெற வேண்டுமா? அல்லது தொலைபேசி அழைப்பை எடுக்காது விட வேண்டுமா? 

ஆனால் சூசை சந்தோஷ் என்று இன்னொருவரை தொடர்பு கொண்டு பேசுகிறார் 
சீமானுடன் பேச வேண்டியதை அவர் சந்தோசுடன் பேசுகிறார் ...... 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் சூசை பேசியிருக்க கூடியதை 
சந்தோஷ் என்பவர் ஒலிப்பதிவு செய்கிறார் (இது சூசைக்கும் தெரிந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம்  நீங்கள் தெளிவாக எழுதவில்லை) 

கேள்வி 2
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் பேசி இருக்க கூடியதை 
சந்தோஷ் (இரண்டாம் நபர்)  என்பவர் ஏன் சீமானிடம் கொடுக்கும்போது வெளியிட வேண்டாம் என்று கேட்க்கிறார்?

கேள்வி 3
வெளியிடுவதுதான் சீமானின் நோக்கம் என்றால் 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? 

நீங்கள் தள்ளி தள்ளி இருப்பதால் நாம்தமிழர் முன்னெடுக்கும் அரசியலும் தளத்தில் 
அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் உங்களுக்கு தெரியவில்லை. 
உங்களிடம் ஆதாரமாக ஏதும் இருந்தால் எழுதுங்கள் 
என்னிடம் இருக்கும் எல்லா நாம்தமிழருக்கும் ஈமெயில் அனுப்பி சீமானின் வண்டவாளத்தை 
புட்டு புட்டு வைக்கிறேன். விடுகதை விடுவதுபோல வந்து சந்தோஷ் இருக்கிறாரா? நிற்கிறாரா?
என்றால் எனக்கு எப்படி தெரியும்? சுபாஸ்சந்திரபோசே இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மான கொன்பிரசி  கதைகள் வாழும் உலகமிது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய புலனாய்வு துறை தலையீடு இல்லாவிட்டால் இலங்கையில் போர் ஏற்பட்டு இருக்குமா என்பதே சந்தேகமே. தமிழர் சிங்களவர் இடையில் முறுகல் நிலமைகள் தோன்றினாலும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி ஆசியாவில் மாபெரும் வளர்ச்சியை கண்டு இருக்கும் .

சீமானை இந்திய புலனாய்வு துறையின் ஆட்டுவிப்பில் இயங்குபவர் என கூறுவது எம்மவர்கள் வழமையாக ஆட்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து துரோகி முத்திரை குத்துவதற்கு ஒப்பானது.

இந்திய புலனாய்வு துறையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் செயற்படவில்லை என்று ஒருவராலும் நிறுவமுடியாது தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் உட்பட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.