Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லோருக்கும் என்ன பிரச்சனை என்றால் சீமானால் சிங்களவருடன் சண்டைபோட்டு தமிழ் ஈழம் பெற்றுத்தர முடியாது என்பதாகும்.

நான் உட்பட எல்லோரது தேவையும் பிரபாகரன் அவர்களது இடத்திலிருந்து யாராவது மிகவும் மூர்க்கமாக சிங்களத்தை எதிர்த்துப் போராடவேண்டும் நாம் எல்லோரும் எங்காவது வசதியான நாட்டிலிருந்து அஞ்சோ பத்தோ அனுப்பி வைச்சிட்டு அது சரியில்லை இது சரியில்லை என விமர்சனம் செய்யவேண்டும் அவ்வளவுதான் அதனால்தான் சீமான் மீது எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இவர் நடுவழியில் விட்டுட்டுப் போயிடுவாரோ என.

ஆனால் உண்மை என்னவென்றால் சீமானே யாரோ ஒருவரது நிகழ்சி நிரலுக்குத்தான் தாளம் போடுகிறார் அது விடுதலைப் புலிகள் எனத் தப்புக்கணக்குப் போடவேண்டாம். நிச்சயமாக அது இந்திய நடுவண் அரசின் உளவுத்துறையாகத்தான் இருக்கும். 

தேசியத் தலைவரைப் போல் வேறு யாரு உண்மையாக தமிழ் இனத்துக்குப் போராட இனிமேல் வரப்போவதில்லை. 

அதற்கு இடையில் யார் ஆமைக்கறி சாப்பிடால் என்ன ஆட்டுக்கல் சூப் குடித்தால் என்ன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நாங்கள் சுட்டிக் காட்டுவதே இதைத் தான் ...இப்படி ஒரு ஈழ பிம்ப கீழ்த்தர அரசியல் செய்தால் நாங்கள் விமர்சிப்பதில் தப்பில்லை .
சும் போன்றவர்கள்  தனது பேட்டியில் சொல்லக் கூடாது ஏதாவது  சொன்னால் அதையே முக்கியமாய் எடுத்து விமர்சிக்கும் உங்களை போன்றவர்கள் சீமான் போன்றவர்கள் சொன்னால் மட்டும் இப்படியானவற்றை விமர்சிக்காமல் தவிக்க வேணும் ...எந்த ஊர் நியாயமப்பா இது 😠

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 2009ம் ஆண்டு சிறை க‌ழிவ‌றையில் க‌த‌றி அழுத‌ அண்ண‌ன் சீமான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது கிருபன் அவர்களுக்கு எழுதியது ...
உங்கள் அறிவு அளவுக்கெல்லாம் எங்களால் வாதிட முடியுமா?
அதை நான் ஏற்கனவே மேலேயே எழுதி இருக்கிறேனே?

சீமான் செய்த பாவமோ என்னமோ 
நாம் இப்படி அறிவின்றி பிறந்துவிட்டோம்.

நீங்கள் போட்டு தாக்குங்கள் அக்கா 

 

11 hours ago, Maruthankerny said:

சீமான் இப்படி பேசுறதுக்கு முன்பு நீங்கள் எல்லாம் பெரிய ஆதரவாக இருந்தீர்கள்?
இப்போதான் இதை பார்த்து நீங்கள் கொஞ்சம் மாறீவிட்தீர்கள் ...
சீலை எப்ப கொஞ்சம் விலகும் ... அப்படியே அள்ளி மாண்டஹத்தை வாங்கலாம் 
என்று காத்திருக்கும் உங்களுடன் பேசுவத்துக்கு என்று பெரிதாக எதுவுமே இல்லை 

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌டாப்பா ஒரு அடிக்கே இந்த‌ ஆட்ட‌மா , 

சீமானின் த‌ம்பிக‌ளுக்கு நாக‌ரிக‌ம் என்றால் என்ன‌ என்று ந‌ல்லாவே தெரியும் , நாக‌ரிக‌த்துக்கு அப்பால் சில‌ ச‌மைய‌ம் ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😉

சீமானின் த‌ம்பிக‌ள் அறிவாளி வேச‌ம் போடுப‌வ‌ர்கள் இல்ல‌ த‌ங்க‌ளை அறிவாளிக‌ள் போல் காட்டி கொள்வ‌தும் இல்லை 😉, அதோடு கொச‌ப்புக‌ளுக்கு ஜ‌ல்ரா அடிப்ப‌தும் இல்லை 😉 ,

அண்ண‌ன் எவ் வ‌ழியோ த‌ம்பிக‌ளும் அவ் வ‌ழி தான் 💪😘👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

 

இவ்வளவு தானா😉 நான் இன்னும் மோசமாய் எதிர்பார்த்தேன் ....இனி மேல் உங்கள் கருத்தை எழுதி போட்டு அதற்கு கீழே இன்னார்🙂 மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என எழுதுங்கள் ...விசயம் முடிந்தது.
எவ்வளவு படிச்சென்ன,அமெரிக்காவில் இருந்தால் என்ன குணங்கள்  மட்டும் மாறவே மாறாது😠
 

நீங்கள் எதிர்பார்க்கிறதுக்காக எல்லாம் மோசமான நிலைக்கு நாம் இறங்க வேண்டும் 
என்றில்லையே? நான் மேலே மூன்று கருத்து சீமானின் அரசியில் தளம் பற்றி எதிர்க்கருத்து 
இருப்பின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வாருங்கள் என்று எழுதி இருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் சீமான் பூரி சாப்பிட்டார் பொரிவிளாங்காய் சப்பிட்டார் 
என்று கனோடு இருந்தால் நீங்கள் ஓவருவராக வரிசை கட்டி வர இதை வேலையில்லாமல் 
கருத்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டுமா? 

எழுதிய பதிலை படிக்க உங்களுக்கு விக்கினம் இருக்கும்போது 
நான் மட்டும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமா?

எனக்கு சீமான் வன்னியில் தோசை சாப்பிடாரா? பிட்டு சாப்பிடாரா?
என்பது தேவை இல்லை ... அரசியல் களத்தில் அவர் என்ன செய்கிறார் 
அவருடைய கடைசி என்ன செய்கிறது என்பதே தேவையானது.

உங்களிடம் ஆக்கபூர்வமான கருத்து இருந்தால் வாருங்கள் 
தொடர்ந்தும் விவாதிக்கலாம். 
சீமான் கடவுள் தப்பே இருக்காது என்ற பிற்போக்கு தனமோ அப்படி தவறு 
இருப்பின் மூடி வைத்துக்கொண்டு வக்ககாலத்து வாங்கும் மனநிலையில் நான் இல்லை 
உங்களிடம் எதிர் கருத்து இருந்தால் முன்வையுங்கள்.  

Link to comment
Share on other sites

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌க‌லவ‌ன் அண்ணா உங்க‌ளின் ப‌திவில் ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் இருப்ப‌து தெரியுது , இது நீங்க‌ள் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரியாம‌ல் எழுதின‌தா தெரியுது /

நீங்க‌ள் ம‌ருத‌ங்கேணி அண்ணாவிட‌ம் கேக்க‌ இருக்கும் கேள்வியை நேர‌டியாக‌வே அண்ண‌ன் சீமானிட‌ம் கேக்க‌லாம் , அத‌ற்கு அண்ண‌ன் சீமான் த‌குந்த‌ விள‌க்க‌ம் அளிப்பார்  எப்ப‌வும் /

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

மேலை நான் இணைத்த‌ காணொளியை பாருங்க‌ள் 2009ம் ஆண்டு என்ன‌ ந‌ட‌ந்த‌தென்ப‌தை(  ம‌ணி செந்தில் அண்ண‌ன் வ‌டிவாய் விள‌க்கி சொல்லுகிறார் )

அண்ண‌ன் சீமானோடு 2009ம் ஆண்டில் இருந்து ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் இப்ப‌வும் அண்ண‌ன் சீமானோடு தான் ப‌ய‌ணிக்கின‌ம் /

உங்க‌ளின் இந்த‌ கேள்விக்கு ஒரு சில‌ ம‌ணித்தியாள‌த்தில் உண்மை நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று தெரிந்து கொள்ள‌லாம் , அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் முன்னால் போராளிக‌ள் தொட்டு இன்னும் ப‌ல‌ர் ,

அவையை தொட‌ர்வு கொண்டா உண்மை நில‌வ‌ர‌த்தை உட‌ன‌ சொல்லுவின‌ம் /

 

 

முன்பு ஒரு திரியில்  உங்க‌ளிட‌ன் சாள்ஸ் அண்ணா ப‌ற்றி கேட்டு இருந்தேன் அத‌ற்கு இன்றும் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ வில்லை , பொது வெளியில் எழுத‌ விரும்பா விட்டால் த‌னி ம‌ட‌லில் கூட‌ அதை தெரிவித்து இருக்க‌லாம் /
ச‌ரி விடுங்கோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இது தான் யாழிலும் ப‌ல‌ருடைய‌ வேலை ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

Link to comment
Share on other sites

8 hours ago, பையன்26 said:

சூசை அண்ணா போன் ப‌ண்ணின‌ போது அண்ண‌ன் சீமான் த‌மிழ‌க‌ சிறையில் , க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌டி இருக்கும் போது எப்ப‌டி அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும் , 2009ம் ஆண்டு நீங்க‌ள் தாய‌க‌த்தில் இறுதி போர் வ‌ரை இருந்து இருந்தா த‌மிழ‌க‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை /

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன்.

உங்களின் தமிழ் உணர்வையும் பற்றையும் மதிக்கிறேன். அதற்காக கண்மூடித்தனமாக நம்பிக்கைகளும், உணர்வுபூர்வமான முடிவுகளும் உங்கள் தேடலை மட்டுப்படுத்திவிடும்.

Link to comment
Share on other sites

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகலவன் said:

அப்படியில்லை பையன். சீமான் சித்திரை 18, 2009 இல் விடுவிக்கப்பட்டு ஆடி 16,2009 இல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 

சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட. 

இந்த நுண்ணுயிர் தாக்கம் முடியும் போது உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். அப்போது பல விடயங்களை பகிரலாம். 

எங்களின் மக்களின் விடுதலையில் உங்களுக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு இல்லை. நீங்கள் சீமானை ஆதரிக்கிறீர்கள். நான் ஆதரிக்கவில்லை இதுதான் இங்கு கருத்து. நீங்கள் ஆதரிப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை ஆதரிக்காமல் இருப்பதற்கு எனக்கும் உண்டு. 

சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , நான் கேள்வி ப‌ட்ட‌ ம‌ட்டில் க‌னிமொழி ம‌ற்றும் வைக்கோ இவ‌ர்க‌ளின் தொலைபேசி நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து மே 18க்கு ஒரு வார‌ம் முத‌லே  ,

அண்ண‌ன் சீமானுக்கு சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ என்ன‌ த‌ய‌க்க‌ம் , வைக்கோ க‌ருணாநிதி போல் அண்ண‌ன் சீமான் அப்ப‌ அர‌சிய‌ல் வாதி இல்லை , ப‌ட‌ இய‌க்குன‌ர் , உரிய‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டி பெரிய‌ பொருப்பில் இருந்த‌வ‌ர்க‌ள் சும்மா இருக்க‌ , ஒரு ப‌த‌வி ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ண‌ க‌தைக்க‌ என்ன‌ இருக்கு ,  அப்ப‌டி க‌தைக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்சு இருந்தா க‌தைத்து இருப்பார் , இத‌ என்னால் உறுதியாய் சொல்ல‌ முடியும் , 

இனி ப‌ழைய‌ செய்திக‌ளை கில‌ற‌  பெரிசா விரும்ப‌ வில்லை , 2009ம் ஆண்டு கூடுத‌லா‌ அண்ண‌ன் சீமானின் நாட்க‌ள்  சிறையில் ,  உண்மையை அண்ண‌ன் சீமான் பேச‌ ஏதாவ‌து பொய்வ‌ழ‌க்கு போட்டு அண்ண‌ன் சீமானை உள்ளை த‌ள்ளுவ‌தில் க‌ருணாநிதி ச‌ரியாய் செய‌ல் ப‌ட்டார் , அண்ணன் சீமானின் குர‌ல் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து க‌ருணாநிதியால் 2009ம் ஆண்டு ,

2008ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வ‌ர‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் ஈசியா எடுக்க‌லாம் , கிடைத்த‌தும் இந்த‌ திரியில் இணைக்கிறேன் , 

 

உங்க‌ளின் கோவ‌ம் க‌ருணாநிதி  வைக்கோ  ராம‌தாஸ் திருமாள‌வ‌ன்  இவ‌ர்க‌ள் மேல்  தான் இருக்க‌னும் , 
அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் பேசின‌து எல்லாம் வ‌ன்னி த‌லைமைக்கு தெரியும் ,

நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றிய‌து திராவிட‌ம் , 2008ம் ஆண்டு இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானே ஒரு திரியில் எழுதினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் என்று , அப்ப‌ என்னை பார்த்து சிரித்தார்க‌ள் த‌ம்பி நீ சின்ன‌ பெடிய‌ன் உங்க‌ளுக்கு க‌லைஞ‌ரின் அர‌சிய‌ல் தெரியாது என்று , ச‌ரி அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் தான் ஆனால் க‌ருணாநிதி மீதான‌ என‌து க‌ணிப்பு மிக‌ ச‌ரி /

உங்க‌ளின் அடுத்த‌ ப‌திலை வாசித்து விட்டு என் ப‌திலை எழுதுகிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பையன் போன்றவர்கள் அண்ணன் சீமானால் ஆசிர்வதிக்கப்பட்டு, சுவிஷேச ஊழியத்தொண்டுசெய்யவதற்கென்றே திடசங்கற்பம் எடுத்து விசுவாசமாக இருக்கும் தம்பிகள்.😀

சீமான் என்று ஒரு கோட்டைக் கீறினால், வைகோ, கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, குளத்தூர் மணி, திருமாவளவன், பெரியார், திமுக செம்புகள் என்றும், கருணா, கேபி, டக்ளஸ் என்றும் பல வரிவரியாகக் கோடுகள் போடும் பலகோடுகள் தத்துவம் தெரிந்தவர்கள்.😁

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

ஹ‌லோ கிருப‌ன் பெரிய‌ப்பா ந‌ல்ல‌ பைய‌னை கெட்ட‌ பைய‌னா  ஆக்கி போடாதைங்கோ 😁 

அண்ண‌ன் சீமானை இப்ப‌ எவ‌ள‌வு ந‌ம்புகிறேனோ அதே மாதிரி வைக்கோ ஜ‌யாவையும் அதிக‌ம் ந‌ம்பினேன் , 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கும் வைக்கோவை விட்டு கொடுத்த‌து இல்லை , பிற‌க்கு அவ‌ரின்  உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் தெரிய‌ வ‌ர‌ ம‌ற்றும் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ இவ‌ர் எல்லாம் ஒரு ஆளா என்று காரி துப்பும் அள‌வுக்கு இருந்த‌து வைக்கோவின் செய‌ல் பாடு /

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்ப‌ இருந்த‌ ந‌ம்பிக்கை அவ‌ர் மேல் அப்ப‌ இருந்த‌ ம‌ரியாதை எல்லாம் இப்ப‌ இல்லை 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kapithan said:

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

 

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

 

 

14 minutes ago, பையன்26 said:

2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீது குண்டு வீச‌ப் ப‌ட்ட‌ போது வைக்கோ சென்னையில் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முன் நிலையில் இருந்து பேசினார் ஈழ‌ த‌மிழ‌ருக்கு ஒன்னு ந‌ட‌ந்தா , த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று , 
அப்ப‌ வைக்கோ ஜ‌யாவை அதிக‌ம்  ந‌ம்பினேன் , 

அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

 

 

 

அப்பவும் வைகோவை நம்பவில்லை. அதற்கு முன்னரும் நம்பவில்லை.

இப்போது அவர் அரசியலில் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன என்றுதான் நினைப்பது. காத்துப்போனவர்கள்/காத்துப் பிடுங்கப்பட்டவர்கள் பற்றி உரையாடுவதே வீண். பத்து வருடத்திற்கு பின்னர் இன்னொருவரும் இந்த நிலைக்கு வருவார். சிலவேளை அதற்கு பல வருடங்கள் முன்னரும் வரக்கூடும்!

வைக்கோவையும் அண்ண‌ன் சீமானையும் ஒரு த‌ட்டில் வைத்து பார்க்க‌ வேண்டாம் , ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை , ந‌ம்பிக்கையோடு சீமானை அண்ண‌ன் என்று அழைக்கிறேன் , நான் ம‌ட்டும் இல்லை இன்னும் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் /

அந்த‌ காணொளியில் அண்ண‌ன் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை ப‌ற்றி  பெரிசா பேசி இருக்காட்டியும் அவ‌ர் பேசின‌ ப‌ல‌ நூறு காணொளிக‌ளில் ஈழ‌ பிர‌ச்ச‌னை  ப‌ற்றி பேசி இருக்கிறார் பெரிய‌ ஊட‌க‌ங்க‌ளிலும் ஈழ‌ம் ப‌ற்றி அதிக‌ம் சொல்லி இருக்கிறார் , 


இந்த‌ 11 வ‌ருட‌த்தில் எம்ம‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்தார்க‌ள் கிருப‌ன் அண்ணா , அதை முத‌ல் சொல்லுங்கோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகலவன் said:

விடைகள் தெரிந்த கேள்விகளை என்னால் வைக்கமுடியும். உங்கள் தேடல் மூலம் உண்மையை அறிந்துகொள்ளுங்கள். 

நான் சீமானின் ஆமை கறியையும் அம்மான் வீட்டில் சாப்பிட்ட இட்லி கறியையும் கேள்விகளாக எழுப்பவில்லை. 

97 என்று அழைக்கப்படும் M16 ரக துப்பாக்கியையும் ஏகே 74 இணையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

தலைவரின் விருந்தோம்பலையும், கறிக்கு குறிப்பெடுத்ததையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

பூஜாவையும், விஜயலட்சுமிகளையும் கேள்விகளாக எழுப்பவில்லை.

எனக்கு அவை தேவையும் இல்லை. 

இந்த‌ ப‌திவு உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா , இது தேவை இல்லா ப‌திவு இதை உங்க‌ளிட‌ம் இருந்து கொஞ்ச‌மும் எதிர் பார்க்க‌வும் இல்லை 🤔 , உங்க‌ளின் விவாத‌த்தை ப‌ற்றி மேலே விப‌ர‌மாக‌ எழுதி விட்டீங்ள் , அதை ப‌ற்றியான‌ விவாத‌ம் தான் இப்போது நாம் விவாதிக்கிறோம் 🤞,

த‌ம்பி ப‌ட‌ம் 2005 ம் ஆண்டு க‌ட‌சியில் எடுக்க‌ தொட‌ங்கிய‌ ப‌ட‌ம் , 

அத‌ற்கு முத‌ல் பூஜா த‌மிழ் திரைப் ப‌ட‌த்தில் ந‌டித்து இருக்கிறா , 2005 ச‌மாதான‌ கால‌ம் ,

இந்த‌ ப‌திவை நீங்க‌ள் முன்னால் போராளி என்று சொல்லி நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் கூட‌ விவாதிக்கும் நிலை வ‌ந்தா , அந்த‌ தொண்ட‌ன் உங்க‌ளை பார்த்து கேட்டால் ந‌டேஷ‌ன் ஜ‌யா எம் போராட்ட‌த்தில் பெரிய‌ ப‌த‌வியில் இருந்து கொண்டு அவ‌ரால் எப்ப‌டி சிங்க‌ள‌த்தியோட‌ வாழ‌ முடிஞ்ச‌து என்றால் உங்க‌ளின் ப‌தில் என்ன‌வாய் இருக்கும் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா ,

பூஜாவை அண்ண‌ன் சீமான் த‌மிழ் திரைப்ப‌ட‌த்தில் அறிமுக‌ம் செய்து வைக்க‌ல‌  அத‌ற்கு முத‌லே அவா த‌மிழ் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌ தொட‌ங்கி விட்டா ,

விஜ‌ய‌ல‌ச்சுமி ப‌ற்றிய‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்தா இந்த‌ திரியில் அவாவின் பெய‌ரை எழுதி இருக்க‌ மாட்டீங்க‌ள் /

 

Link to comment
Share on other sites

On 31/5/2020 at 11:46, Maruthankerny said:

 

அது முழுதும் பொய்யாகவே இருந்துவிட்டு போகட்டுமே .........
அதில் ஏதாவது சீமானின் கொள்கை பற்றியோ அல்லது எதிர்கால பொருளாதாரம் பற்றி 
பேச படுகிறதா? பேட்டிக்கு ஏன்னு அழைத்து நமீதாவை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தால் 
நமீதா பற்றித்தான் சொல்ல முடியும். 
சீமான் பேசி 1000 வீடியோ இருக்கிறது .... யாழ்களத்தில் சேர்வர் போதவில்லை திரியை நிறுத்துங்கள் 
என்று கேட்கப்பட்ட ஒரே திரி சீமான் பற்றியதுதான்.
இதில் ஒரு 10 நிமிட காணொளியை கொண்டு திரிகிறீர்களே? 
உங்களுக்கே கொஞ்சம் அசிங்கமாக இல்லையா?

ஆமைக்கறி 
கறி இட்லி இவற்றை நான் நம்பவே இல்லை இது பொய் என்பதில் எனக்கு 100% தெரிகிறது 
ஆனால் அப்படியொரு விம்பத்தை கட்ட வேண்டிய அரசியல் சூழல் சீமானுக்கு உண்டு 
சீமான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல .....2009 இன படுகொலைபின்பு அதை பார்த்து வலி கொண்ட 
ஒரு சாதாரண மனிதன் அதற்கு நீதி கேட்க ஒரு 3 பேரை உடன் சேர்ப்பது என்றாலும் ஒரு வியூகம் தேவை 
அதற்காக அது கட்ட படுகிறது.

தவிர சிலகாலம் முன்பு ஒரு வீடியோ வந்தது சீமான் நா. த கட்சியில் இருந்த 
ஒரு இளைஞனை தொலைபேசியில் திட்டுவது ....மிகவும் அருவெறுப்பாக இருந்தது 
நான் என்னிடம் இருக்கும் நா த ஈமெயில் எல்லாவற்றுக்கும் அதை கண்டித்து ஈமெயில் அனுப்பினேன்.
அதில் ஒரு மேதாவி போக்கும் ஒரு அதிகார தொனியும் இருந்தது.

சீமானின் அரசியலில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
இது தான் ஆரோக்கியமான விவாதம்.

சீமான் படுக்கும் போது என்ன கலர் சாரம் கட்டினார் 
என்ன சாப்பிட்டார் என்பது ஒரு தரம் தாழ்ந்த நிலை. 

நாங்கள் அறிவாளிகள் என்று காட்டுவதுக்கு அடுத்தவனை சொரியும் 
ஒரு அநாகரீகமாவே எனக்கு படுகிறது. நீங்கள்தான் அறிவாளிகள் என்பதை நானாகவே 
பலமுறை எழுதிவிட்டிருக்கிறேன் ........அதை இனி நீங்கள் நிரூபிக்க தேவை இல்லை.  

 

Super, thanks

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

 

சீமான் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டுவிடயங்களை மட்டும் தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் அவரைப் பற்றி கதைக்கவேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் வரவே வராது!😉

நாம் தமிழர் அரசியலை நீங்கள் இன்னமும் சரியாகவே அறியவில்லை 
இப்படியான ஒரு குறைநிலையில் இருந்துகொண்டே உங்கள் கருத்த்துக்களை பகிர்க்கிறீர்கள் 
நாம் தமிழர் அரசியலின் ஒருபாகம் ஈழ விடுதலைதான்.
எங்களை போன்றவர்கள் நாம் தமிழரோடு பயணிப்பதுக்கும் காரணம் 
எங்கள் இலக்கு ஒன்று தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பகலவன் said:

அன்புள்ள மருதங்கேணி, 

ஆக்கபூர்வமான விவாதத்துக்கு நான் தயார். அதற்கு முன்னால் சில கேள்விகள்.

சூசை அண்ணை தொடர்பெடுக்கும் போது சீமான் தொலைபேசி அழைப்பை எடுக்காதது ஏன் என்ற விளக்கமும்

 

சூசை அண்ணையின் தொலைபேசி அழைப்பை எடுத்த சந்தோஷ் இப்போ எங்கு என்பதையும் நீங்கள் அறிவீர்களா

சந்தோஷ் சீமானிடம் தயவு செய்து இதை வெளியிடாதீங்கள் என்று கொடுத்த சூசை அண்ணையின் ஒலிப்பதிவை அரசியலுக்காக வெளியிட்ட காரணம் என்ன என்பதை அறிவீங்களா

சீமானின் கருத்துகள் எங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றது. எங்கள் மண்ணில் எங்களுக்காக ஒரு அரசியல் திராணியற்ற எங்கள் வரலாறை கலாச்சாரத்தை பேச வழியில்லாத நிலையில் தாய் தமிழகத்தில் எங்களின் குரலாக ஒலிக்கும் சீமானின் குரலை எங்களுக்கான ஒரே வழி என்று நம்பாமல் உண்மைகளை தேடுங்கள். தெளிவுகளை அடையுங்கள். தமிழரை எவரும் ஏமாற்ற முடியாது.

புலனாய்வு நுணுக்கங்கள் உங்கள் அறிவு எல்லைக்கு அப்பாற்ப்பட்டது. ஒரு சமூகத்தை இனத்தை ஒரு திசையில் நகர்த்தி தனக்கு வேண்டியதை சாதிக்கும் திறமை இந்திய புலனாய்வு அமைப்புக்கு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அறியப்பட்ட எதிரியால் வசைபாடவைத்து ஆதரவுத்தளத்தை நிலைநிறுத்தும் நுட்பமும் அவர்களுக்கு தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் இதை எழுதவில்லை. உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.அவரவர் அரசியல் பாதையை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் மத/இன உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை மதிக்கிறேன். அதேவேளை சில உண்மைகளை பற்றிய தெளிவுகளையும் வேண்டிநிற்கிறேன்.

பணிவுடன்,

பகலவன்

குறிப்பு : மிகுந்த வேலைப்பளு காரணமாக உடனடி பதிலை எதிர்பார்காதீர்கள். ஆனால் விவாதத்துக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன்.

கொன்ஸ்பிரசி தியரிகளின் பிராகாரம் பல சோடிப்புக்களை செய்யமுடியும் 
ஆனால் அவை முதலில் ஒன்றோடு ஒன்று பொருந்தியும் ஆகவேண்டும். 

வேள்பாரி முதல் ராஜேந்திர சோழன் தொடங்கி பிரபாகரன் வரை 
வரலாறை புரட்டினால் துரோகம்தான் பின்னால் இருந்து ஒவ்வரு 
தமிழ் ஆளுமையையும் குத்தி இருக்கிறது எனும்போது 

இன்னொரு துரோகம் பற்றி தமிழர்கள் விழிப்பாகவே இருக்கவேண்டும் என்பதில் 
எந்த குறைபாடும் இல்லை.

உங்களை ஆக்கபூர்வமான விவாதத்துக்கு வாருங்கள் என்றால் 
மூன்று பேருக்குள் நடந்த தொலைபேசி அழைப்புக்கு காரணம் கேட்டு வந்து இருக்கிறீர்கள் 
எனக்கு மூவரில் சூசையை தவிர்த்து (இந்திய இராணுவ நேரம் பலமுறை சந்தித்து இருக்கிறோம்)
வேறுயாரையும் எனக்கு நேரிலேயே தெரியாது அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்களா பேசினார்களா?
என்பது எனக்கு எவ்வாறு தெரிந்திருக்கும்?

ஆனால் எதோ ஒரு முடிச்சை இதன் மூலம் போட்டு இருக்கிறீர்கள் ...
அதுக்குள் ஏதும் இருக்க முடியுமா? என்று பார்க்க வேண்டியதாகின்றது.

உங்களின் மொத்த செய்தியின் தகவல் சீமான் ஒரு இந்திய உளவாளி என்றாகிறது.
ஆகவே சீமானை 100 வீதம் ஒரு இந்திய உளவாளியாகவே நானும் எண்ணிக்கொண்டு 
உங்கள் கதையை படிக்கிறேன் ....படிக்கும்போது எனக்கு பின்வரும் கேள்விகள் வருகின்றன 
இதுக்கு நீங்கள் பதில் தரும்போது ... நாம் இதை தொடரலாம். 

இந்திய உளவாளியான சீமானை புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சூசை 
தொலைபேசியில் அழைக்கிறார் .......

கேள்வி 1
புலிகளை பற்றி உளவறிய வேண்டுமெனில் 
இப்போ தொலைபேசி அழைப்பை எடுத்து தேவையான செய்தியை சூசையிடம் இருந்து 
பெற வேண்டுமா? அல்லது தொலைபேசி அழைப்பை எடுக்காது விட வேண்டுமா? 

ஆனால் சூசை சந்தோஷ் என்று இன்னொருவரை தொடர்பு கொண்டு பேசுகிறார் 
சீமானுடன் பேச வேண்டியதை அவர் சந்தோசுடன் பேசுகிறார் ...... 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் சூசை பேசியிருக்க கூடியதை 
சந்தோஷ் என்பவர் ஒலிப்பதிவு செய்கிறார் (இது சூசைக்கும் தெரிந்து இருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம்  நீங்கள் தெளிவாக எழுதவில்லை) 

கேள்வி 2
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தால் பேசி இருக்க கூடியதை 
சந்தோஷ் (இரண்டாம் நபர்)  என்பவர் ஏன் சீமானிடம் கொடுக்கும்போது வெளியிட வேண்டாம் என்று கேட்க்கிறார்?

கேள்வி 3
வெளியிடுவதுதான் சீமானின் நோக்கம் என்றால் 
சீமான் தொலைபேசி அழைப்பை எடுத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? 

நீங்கள் தள்ளி தள்ளி இருப்பதால் நாம்தமிழர் முன்னெடுக்கும் அரசியலும் தளத்தில் 
அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் உங்களுக்கு தெரியவில்லை. 
உங்களிடம் ஆதாரமாக ஏதும் இருந்தால் எழுதுங்கள் 
என்னிடம் இருக்கும் எல்லா நாம்தமிழருக்கும் ஈமெயில் அனுப்பி சீமானின் வண்டவாளத்தை 
புட்டு புட்டு வைக்கிறேன். விடுகதை விடுவதுபோல வந்து சந்தோஷ் இருக்கிறாரா? நிற்கிறாரா?
என்றால் எனக்கு எப்படி தெரியும்? சுபாஸ்சந்திரபோசே இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மான கொன்பிரசி  கதைகள் வாழும் உலகமிது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய புலனாய்வு துறை தலையீடு இல்லாவிட்டால் இலங்கையில் போர் ஏற்பட்டு இருக்குமா என்பதே சந்தேகமே. தமிழர் சிங்களவர் இடையில் முறுகல் நிலமைகள் தோன்றினாலும் நாடு பொருளாதாரத்தில் முன்னேறி ஆசியாவில் மாபெரும் வளர்ச்சியை கண்டு இருக்கும் .

சீமானை இந்திய புலனாய்வு துறையின் ஆட்டுவிப்பில் இயங்குபவர் என கூறுவது எம்மவர்கள் வழமையாக ஆட்களுக்கு துரோகி பட்டம் கொடுத்து துரோகி முத்திரை குத்துவதற்கு ஒப்பானது.

இந்திய புலனாய்வு துறையின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யார் செயற்படவில்லை என்று ஒருவராலும் நிறுவமுடியாது தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் உட்பட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.