Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

 

11 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அண்ண‌ன் சீமான் 10வ‌ருட‌ம் என்ன‌ இற‌க்கும் வ‌ரை இப்ப‌ இருப்ப‌து போல் தான் இருப்பார் , 
உங்க‌ளின் கொள்கையில் மாற்ற‌ம் செய்திடாதைங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

 

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

Link to comment
Share on other sites

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

இருந்த‌ ப‌டியால் தான் உங்க‌ளின் கேலி எழுத்துக்கு ம‌றுப்பு தெரிவித்து எழுத‌ வேண்டி இருந்த‌து /
என‌க்கு பாட‌ம் எடுக்க‌ நீங்க‌ள் அத‌ற்கு த‌குதியான‌வ‌ர் இல்ல‌ , நான் வ‌ள‌ந்து நீண்ட‌ வ‌ருட‌ம் ஆச்சு , நீங்க‌ள் அடுத்த‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌த‌ விட்டு உங்க‌ள் ப‌ணியை ச‌ரியாய் செய்யிங்க‌ள் , அது தான் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம் இன‌த்துக்கும் ந‌ல்ல‌ம் 😉

ஏதோ உங்க‌ளுக்கு என்னை விட‌ த‌மிழ் பிழை விடாம‌ல் எழுத‌ தெரிந்தா போல‌ அத‌ற்காக‌ கூட‌ துள்ள‌ வேண்டாம் , 

Link to comment
Share on other sites

35 minutes ago, Maruthankerny said:

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

 

பத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது 

 

Link to comment
Share on other sites

30 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

 

சீமானின் நல்ல  கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

சீமானை உங்களுக்கு பிடிக்காததுக்கு 
அவரின் தோற்றம் கூட காரணமாக இருக்கலாம் 

உங்களுக்கு சீமானை பிடிக்க வேண்டும் என்று ஏதாவது திணிப்பு செய்கிறோமா?

சீமானின் அரசியல் தளத்தில் எதாவது தவறுகள் இருப்பின் 
(ஒரு வேளை இருக்கலாம் .. அது எமக்கு தெரியாமல் இருக்கலாம்)
அதை ஒரு ஆக்க பூர்வமான விவாதத்துக்கு கொண்டுவாருங்கள் 
விவாதிப்போம் என்பதே நான் இங்கு கூறி வருவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

ஆக நாங்க களத்தில இல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

அவ‌ர்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌துக‌ள் எவ‌ள‌வோ இருக்கு 🤞 , அத‌ இவ‌ர்க‌ள் க‌ண்ணால் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் , காதால் கேட்டும் இருக்க‌ மாட்டின‌ம் , இவ‌ர்க‌ள்  அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ புடுங்குவ‌து தேவை இல்லா ஆணி என்று தெரிந்து அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு குடுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதாம‌ வில‌கி இருக்கின‌ம் 👏 

சும்மா க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி எழுத‌  தான் லாய்க்கு இவ‌ர்க‌ள் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானும் நீங்க‌ளும் சேர்ந்து எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌வையை ப‌தில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை , அன்மையில் கூட‌ ஒரு திரியில் எங்க‌ளின் ப‌ழைய‌ க‌ருத்தாட‌லை நினைவு ப‌டுத்தி இருந்தீங்க‌ள் அண்ணா 😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பதில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

உண்மையை எழுத‌ ஏன் பத‌ட்ட ப‌டுறீங்க‌ள் கிருப‌ன் அண்ணா 😁/

நாமும் க‌ருத்தை தான் எழுதினோம் அதுக்கு அவ‌ர்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை , புரிந்த‌தா ,

எதிர் க‌ருத்தை எழுத‌ முடியா விட்டால் மெள‌வுன‌மாக‌ இட‌த்தை விட்டு வில‌குவின‌ம் /

அப்ப‌டியான‌வ‌ர்க‌ள் கோழைக்கு ச‌ம‌ம் 😉

Link to comment
Share on other sites

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம்பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள. மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

இப்ப சீமனை எப்படி மட்டத்தட்டலாம் என்பதே சிலரின் அற்ப ஆசை. அதனால் தனியின்பம் பொங்கி எழுகின்றது அவர்களுக்கு.

பையன் அப்படியே கைவிட்டிருக்கலாம், நடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துவதை.

1 hour ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

10 அலது 15 வருடங்கள் கழிந்தாலும் நாங்கள் என்ன நன்மையா கூறப்போகின்றோம் 😏 இல்லையே ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

ஐயா சாமியோவ்,

இங்கே நான் யாரையும் துரோகிப் பட்டம் சூட்டவில்லை. போராட்டத்தை நக்கலடிப்பதில் EPRLF ம் PLOTE ஐச் சேர்ந்தவர்கள்(எல்லோருமல்ல) அசகாய சூரர்கள். இது எனது சொந்த அனுபவம். ☹️

அந்த கிண்டலடிக்கும் பழக்கம் யாழ் களத்திலும் பரவுகிறதோ என்று கவலையுறுகிறேன். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

பிறர் ஓட ஓட விரட்ட முனைந்தாலும் நான் ஓடி ஒளிவதில்லை. அதைத் தவறாகப் புரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.😎

Link to comment
Share on other sites

25 minutes ago, கிருபன் said:

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையில் அந்தப் பேட்டியில் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது விகடனுக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே வெளிச்சம். எதை கேட்காமல் தவிர்த்தார்கள், எதை கத்தரித்து விட்டார்கள் என்பதை விகடன்தான் தெளிவு படுத்தவேண்டும்.

எதுவாகினும் விகடன் என்பது ஒரு வியாபார நிறுவனம்தானே. எதை கேட்பது, கத்தரிப்பது என்பது அவர்களது உரிமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.