Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சீமான் விகடன் செவ்வியில் எங்கே விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்? இன்னும் காணொளியைப் பார்க்காவிட்டால் அதை கடைசி 15 நிமிடமாவது பாருங்கள் (முதலாவது பதிவில் இருக்கு).

சீமான் ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாகப் பேசினார். இப்போது உணவுபூர்வமாகப் பேசுகின்றார்!😁

அண்ணன் சீமான் விகடன் போன்ற பெரிய ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது, ஈழத்தமிழர் பற்றி பத்து நிமிடங்களில் சாப்பிட்ட உணவுகளை மட்டுமே பேசி வீணடித்தார். இந்தப் பத்துநிமிடங்களில் கடந்த பதினொரு ஆண்டுகளில் ஈழத்தமிழரின் இன்னல்போக்க செய்த செயற்பாடுகளைக் கூறியிருக்கலாம். இனவழிப்பு செய்த சிங்கள அரசை சர்வதேசம் முன்னர் நிறுத்தி நீதியை நிலைநாட்டசெய்தவற்றை பட்டியலிட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. 

செய்ததெல்லாம் தான் சாப்பிட்டவற்றை பட்டியலிட்டதும், துவக்குச் சுட்டுப் பழகியதும், ஒரு இலட்சம் தேக்குமரங்களை தனியொருவனாக(!) ஒருவர் நட்டுக்கொண்டிருப்பதை சிலாகித்ததும்தான்.

இந்த நகைப்புக்கிடமான செவ்வியைக் கிண்டலடித்தால், திராவிட செம்பு என்று முத்திரை குத்திவிடுவதுதான் செல்லத் தம்பிகளுக்குத் தெரிந்தது. சீமானின் பொட்டுக்கேடுகளை கண்டறிய திராவிட செம்புகளால்தான் முடியும் என்று நினைக்கக்கூடாது. சாதாரண பொது அறிவு இருந்தாலே போதும்😃

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

கிண்டலடிப்பதுதான் இப்போது தேவையான விடயமா  🤥

நாங்கள் Che Guvera வை தூக்கிப் பிடிப்போம்,  Fidel Castro வை ஆதர்ச நாயகனாகக் கொண்டாடுவோம். Lenin ஐயும் Carl Marx ஐயும் எங்கள் சித்தாந்த முன் மாதிரிகளாகக் கொள்வோம். ஆனால் யாரேனும் பிரபாகரனை தூக்கிப் பிடித்தால் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாது 😏

எனது அனுபவத்தில் எமது ஈழப்  போராட்டத்தைக்  கிண்டலடிப்பது EPRLF மற்றும் PLOT வகையறாக்கள் மட்டும்தான். 😏

இந்த வியாதி யாழ் கள உறுப்பினர்களுக்கும் பீடித்திருப்பது வருந்தத் தக்கது. ☹️

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

 

11 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அண்ண‌ன் சீமான் 10வ‌ருட‌ம் என்ன‌ இற‌க்கும் வ‌ரை இப்ப‌ இருப்ப‌து போல் தான் இருப்பார் , 
உங்க‌ளின் கொள்கையில் மாற்ற‌ம் செய்திடாதைங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

முத‌ல் மரியாதையாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ , உங்க‌ளின் பெய‌ரை  வேறு மாதிரி எழுதினா நீங்க‌ள் அனும‌திப்பிங்க‌ளா 😉 

 

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

Link to comment
Share on other sites

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

மரியாதை இது உங்களுடைய அகராதியில இருக்கா  முதல்ல தமிழில் எத்தனை  எழுத்திருக்கு  முதலில் வளருங்க

இருந்த‌ ப‌டியால் தான் உங்க‌ளின் கேலி எழுத்துக்கு ம‌றுப்பு தெரிவித்து எழுத‌ வேண்டி இருந்த‌து /
என‌க்கு பாட‌ம் எடுக்க‌ நீங்க‌ள் அத‌ற்கு த‌குதியான‌வ‌ர் இல்ல‌ , நான் வ‌ள‌ந்து நீண்ட‌ வ‌ருட‌ம் ஆச்சு , நீங்க‌ள் அடுத்த‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌த‌ விட்டு உங்க‌ள் ப‌ணியை ச‌ரியாய் செய்யிங்க‌ள் , அது தான் உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ம் இன‌த்துக்கும் ந‌ல்ல‌ம் 😉

ஏதோ உங்க‌ளுக்கு என்னை விட‌ த‌மிழ் பிழை விடாம‌ல் எழுத‌ தெரிந்தா போல‌ அத‌ற்காக‌ கூட‌ துள்ள‌ வேண்டாம் , 

Link to comment
Share on other sites

35 minutes ago, Maruthankerny said:

இவர்கள் 2009இல் இந்த காவடியை தூக்கி விட்டார்கள் 

உண்மையை சொல்லப்போனால் 2010 2011 களில் எனக்கும் சீமானின் 
வெட்டுவோம் வீழ்த்துவோம் மாதிரியான பேச்சுக்கள் பிடிப்பதில்லை 
காரணம் அப்போ எல்லோரும் கைதாகியோ சாரன் அடைந்தோ தடுப்பில் 
இருப்பதாக நம்பினேன் 2013 2014 களில் தடுப்பில் இருந்தவர்கள் வந்து 
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கிய பின்புதான் எல்லோரும் 
அன்றே சாகடிக்க பட்டுவிடடார்கள்  என்பது தெரிய வந்தது.

இவர்கள் எதோ ஒரு காரணத்தால் காவடியை தூக்கிவிட்டார்கள் 
தீவிரமான காவடி ஆட்டத்தை நாம் பார்க்கும்போதெல்லாம் என்ன காரணம்?
என்று கேட்டால் இவர் இப்போ இப்படி நடிக்கிறார் பின்பு மாறிவிடுவார் என்பார்கள்.
அப்போது நாம் கேட்ப்போம் அவர் மாறிய பின்பு ஆடலாமே ... இப்போதே இப்படி சாத்திரம் பார்த்து 
ஆடுவது நியாயமா? என்றால் .... நாம் எல்லாம் உங்களைப்போல முட்டாள்கள் இல்லை 
நமக்கு பார்த்தாலே தெரியும் யார் மாறுவார் மாற மாட்டார் என்றுதான் 
காவடி ஆடி வந்தார்கள் ........... இதற்குள் காலம் 10 வருடத்தை முழுங்கிட்டு ஒரு தசாப்த்தம் முடிந்து போயிற்று 
ஆனால் சீமான் மாறவில்லை ...........
இப்போ இரண்டு தேர்வுகள்தான் உண்டு ஒன்று காவடியை இறக்க வேண்டும் 
அல்லது தொடர்ந்து ஆடவேண்டும் ...... ஆனால் தமிழனுக்குத்தான் வறட்டு மேட்டுக்குடி அறிவு 
அவனையும் வாழ விடாமல் ஊரையும் வாழவிடாமல் வைத்து ஆட்டுமே?

அதுதான் இலகு காத்த கிளிபோல காத்திருப்பார்கள் ...
சீமான் எப்போ இட்லி என்பார் வடை என்பார் என்று.
அவர்களுக்கு கறி இட்லியே கிடைத்தால் சும்மா இருப்பார்களா?
அதுதான் ஆட்டம் கொஞ்சம் பலமா இருக்கு. 

 

பத்தாம் வகுப்பில இருக்கேக்க ஆகியு பண்ணின மாதிரி, உன்ற அக்கா கூடதவா என்றால் உங்கட அம்மா மாத்திரம் ஏதோ திறமோ என்று ஆகியு பண்ணின மாதிரி, ஆகியுபன்ற கோஸ்ட்டியோட நேரத்த மினக்கடுத்திறியள் போலகிடக்குது 

 

Link to comment
Share on other sites

30 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

 

சீமானின் நல்ல  கருத்துக்களை ஏற்றுக்கொள்பவனாக இருந்தாலும், உங்களது அனலிஸ்சஸ்கள் சுப்பர் இந்தகட்டத்தில் தேவையானதும் கூட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

சீமானை உங்களுக்கு பிடிக்காததுக்கு 
அவரின் தோற்றம் கூட காரணமாக இருக்கலாம் 

உங்களுக்கு சீமானை பிடிக்க வேண்டும் என்று ஏதாவது திணிப்பு செய்கிறோமா?

சீமானின் அரசியல் தளத்தில் எதாவது தவறுகள் இருப்பின் 
(ஒரு வேளை இருக்கலாம் .. அது எமக்கு தெரியாமல் இருக்கலாம்)
அதை ஒரு ஆக்க பூர்வமான விவாதத்துக்கு கொண்டுவாருங்கள் 
விவாதிப்போம் என்பதே நான் இங்கு கூறி வருவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Maruthankerny said:

அதுக்கு சீமான் அதே இடத்தில் இருந்தாக வேண்டும் 
அல்லாதுபோனால் தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டு இருப்போம்.

அதுக்காக இருக்கிற சீமானை இல்லை என்று 
புராணம் பாடிக்கொண்டு இருக்க தேவை இல்லை என்பதே 
எங்கள் நிலைப்பாடு 

இருத்தலுக்கும் 
இல்லாமைக்கு 
நிறைய வேறுபாடு இருக்கிறது 

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

சவாரிக்கு  கழுதையா இருந்தால் என்ன குதிரையா இருந்தால்  என்ன

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

சாரியில் இருந்தாக வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு 
இருக்கிற சவாரியை இல்லை என்று புரளி கிளப்புவதுதான் 
கேள்விக்கு உள்ளாகிறது 

ஆக நாங்க களத்தில இல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நீங்களும் இங்கு சீமானுக்கு செம்படிக்க கடந்த 10 வருடமாக 
திரிபவர்க்ளும் செம்பு மாத்திக்கொண்டு இருக்கும் பத்து வருட 
இடைவெளியில் நாம்தமிழர் கட்சி பல ஆக்கபூர்வமான விடயங்களை 
செய்துகொண்டு நகருகிறது. காய்கிற மரத்துக்கு கல்லெறி விழும் என்ற தெளிவு 
இருக்கிறது. தேர்தலில் நிற்பது ஜெயிப்பது எல்லாம் இரண்டாம் படசம்தான் 
அதைவிட நிலத்தில் முன்னெடுக்க எவ்ளவோ இருக்கிறது உணரப்பட்டு 
செயல்திட்டம்கள் நிறைவேற்ற பட்டு கொண்டிருக்கிறது. 

அவ‌ர்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌துக‌ள் எவ‌ள‌வோ இருக்கு 🤞 , அத‌ இவ‌ர்க‌ள் க‌ண்ணால் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம் , காதால் கேட்டும் இருக்க‌ மாட்டின‌ம் , இவ‌ர்க‌ள்  அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ புடுங்குவ‌து தேவை இல்லா ஆணி என்று தெரிந்து அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு குடுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ள் இந்த‌ திரியில் எழுதாம‌ வில‌கி இருக்கின‌ம் 👏 

சும்மா க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி எழுத‌  தான் லாய்க்கு இவ‌ர்க‌ள் , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் இந்த‌ யாழ்க‌ள‌த்தில் நானும் நீங்க‌ளும் சேர்ந்து எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் கொச்சை ப‌டுத்தின‌வையை ப‌தில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை , அன்மையில் கூட‌ ஒரு திரியில் எங்க‌ளின் ப‌ழைய‌ க‌ருத்தாட‌லை நினைவு ப‌டுத்தி இருந்தீங்க‌ள் அண்ணா 😘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

பதில் சொல்ல‌ முடியாத‌ அள‌வுக்கு வைச்சு செஞ்ச‌ நாங்க‌ள் ( நான் எழுதுவ‌து என்ன‌ என்று உங்க‌ளுக்கு விள‌ங்கும் , கால‌ங்க‌ள் மாறினாலும் காட்சிக‌ள் மாறுவ‌தில்லை

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

உண்மையை எழுத‌ ஏன் பத‌ட்ட ப‌டுறீங்க‌ள் கிருப‌ன் அண்ணா 😁/

நாமும் க‌ருத்தை தான் எழுதினோம் அதுக்கு அவ‌ர்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை , புரிந்த‌தா ,

எதிர் க‌ருத்தை எழுத‌ முடியா விட்டால் மெள‌வுன‌மாக‌ இட‌த்தை விட்டு வில‌குவின‌ம் /

அப்ப‌டியான‌வ‌ர்க‌ள் கோழைக்கு ச‌ம‌ம் 😉

Link to comment
Share on other sites

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம்பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள. மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

இப்ப சீமனை எப்படி மட்டத்தட்டலாம் என்பதே சிலரின் அற்ப ஆசை. அதனால் தனியின்பம் பொங்கி எழுகின்றது அவர்களுக்கு.

பையன் அப்படியே கைவிட்டிருக்கலாம், நடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்துவதை.

1 hour ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டிக் கருத்துக்களால் மல்டி பரல் தாக்குதல் நடாத்துவதில் அகாயசூரர்கள் பலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள்😂. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வரும்போது கருத்தை கருத்தால் எதிர்கொண்டாலே போதும். 

 

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

இப்போது  சீமான்  சாமான்  என்போர்  10 அல்லது  15 வருடங்களின் பின் இதே நிலைப்பாட்டில் இருந்தால் சந்திப்போம் 

10 அலது 15 வருடங்கள் கழிந்தாலும் நாங்கள் என்ன நன்மையா கூறப்போகின்றோம் 😏 இல்லையே ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, இசைக்கலைஞன் said:

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பகலவன் said:

சீமானை ஏற்காததற்கு பலருக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

1. தலைவர் பிரபாகரன் இருந்த இடத்தில், அவரின் இடத்தை சீமானை கொண்டு நிரப்புவதை தலைவர் மேல் கொண்ட உண்மையான மதிப்பும் மரியாதையும் நிமிர்த்தம் தவிர்க்கலாம்.

2. விடுதலைப்புலிகளின் மேல் இருக்கும் தூய்மையான பற்றுதலால் அவர்களை வைத்து செய்யும் அரசியலை வெறுக்கலாம்.

3. சீமானை வழிநாடாத்துபவர்கள் பற்றிய விழிப்புணர்வு அல்லது சந்தேகத்தின்பால் பின்பற்றாது இருக்கலாம்.

4. சீமான் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பிம்பங்கள் எங்கே அவரின் தவறுகள் தியாகங்களால் மறைக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கமான இருக்கலாம்

5. சீமானின் அரசியல் அவரது சுயலாபத்தை தவிர்த்து ஈழமக்களை கனவுலகிலேயே வைத்திருக்க உதவும் என்ற பயத்தினால் இருக்கலாம்

6. சீமானை அல்லது அவரின் வழிநடப்பவர்களை தவிர்த்து ஏனையவர்களை துரோகிகளாக்கும் எண்ணக்கருத்துக்கு எதிரானவர்களாக இருக்கலாம்

7. யாருமே விலை போக கூடியவர்கள் (தலைவரை தவிர்த்து) என்ற கடந்த கால படிப்பினையை அடிப்படையாக வைத்து நிதானமாக அடியெடுத்து அரசியலை உன்னிப்பாக அவதானிப்பவர்களாக இருக்கலாம்.

8. தனி மனித அதிகார இயக்கத்தை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். 

9. சீமானால் உண்மையிலேயே ஒரு ஆக்கபூர்வமான தீர்வை அரசியலை தமிழ் மக்களுக்கு முன்னெடுக்க முடியும் என்றால் அப்போது ஆதரிக்கும் எண்ணக்கருத்து உள்ளவர்களாக இருக்கலாம்

10. சீமான் உருவாக்கும் தமிழ் உணர்வுத்தீயில் சீமானே விலகிட முடியாது என்ற நிலைவரை காத்திருக்கலாம்.

மேற்சொன்ன காரணங்களை தவிர்த்து வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

இதில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் சீமான் வழி நடக்கவில்லை என்று என்னை/என்னைப்போன்றவர்களை EPRLF அல்லது PLOTE அல்லது தமிழின துரோகிகள் பட்டியலில் இணைத்து பேசுவீர்களானால் நிச்சயமாக தமிழ் மக்கள் மீது , தலைவர் மீது, தமிழீழத்தின் மீது கொண்ட பற்று காரணமாக மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது நீங்கள் தமிழின விடுதலையில் வைத்திருக்கும் பற்று. அதில் எந்தவிதமான மாற்றுகருத்தும் இல்லை. யார் யாரை விமர்சித்தாலும் கடைசி வரை அதில் மாறாது இருங்கள். எத்தனை துரோகங்களை கடந்தாலும் தமிழின விடுதலை என்ற கொள்கையை விட்டுவிடாதீர்கள்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

ஐயா சாமியோவ்,

இங்கே நான் யாரையும் துரோகிப் பட்டம் சூட்டவில்லை. போராட்டத்தை நக்கலடிப்பதில் EPRLF ம் PLOTE ஐச் சேர்ந்தவர்கள்(எல்லோருமல்ல) அசகாய சூரர்கள். இது எனது சொந்த அனுபவம். ☹️

அந்த கிண்டலடிக்கும் பழக்கம் யாழ் களத்திலும் பரவுகிறதோ என்று கவலையுறுகிறேன். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, உடையார் said:

நீங்கள் எப்படி?  நீங்களும் இதை செய்வதில் அகாயசூரர் என பதிவிட்ட மாதிரியிருக்கு😄😂. மறந்திட்டீங்களா?? 

பிறர் ஓட ஓட விரட்ட முனைந்தாலும் நான் ஓடி ஒளிவதில்லை. அதைத் தவறாகப் புரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.😎

Link to comment
Share on other sites

25 minutes ago, கிருபன் said:

ஊடகப்பேட்டிகளில் அண்ணன் சீமான் அவருக்கு முக்கியமான விடயங்களைப் பேசுவதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆனால் விகடன் பேட்டியில் ஒரு சில வினாடிகளாவது 2009 இல் இனவழிப்பு செய்த சிங்கள அரசைப் பற்றியோ அல்லது இனவழிப்பை முன்னின்று நடாத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையில் அந்தப் பேட்டியில் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது விகடனுக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே வெளிச்சம். எதை கேட்காமல் தவிர்த்தார்கள், எதை கத்தரித்து விட்டார்கள் என்பதை விகடன்தான் தெளிவு படுத்தவேண்டும்.

எதுவாகினும் விகடன் என்பது ஒரு வியாபார நிறுவனம்தானே. எதை கேட்பது, கத்தரிப்பது என்பது அவர்களது உரிமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.