Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முதல் பந்திக்கு அப்பால் வாசிக்காமல் வந்த கருத்து என்று புரிந்துகொள்கின்றேன்.😎

 

திருப்பி, திருப்பி சொல்கிறேன், எமக்கு தீர்வு தருவார் என்று சீமானை எங்கள் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். அவர் தமிழகத்தில் என்னவும் செய்யட்டும். குழம்பி, குழப்பிக் கொள்ளாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

திருப்பி, திருப்பி சொல்கிறேன், எமக்கு தீர்வு தருவார் என்று சீமானை எங்கள் அரசியலுக்குள் இழுக்காதீர்கள். அவர் தமிழகத்தில் என்னவும் செய்யட்டும். குழம்பி, குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நாதம்ஸ்,

இதைத்தானே நானும் சொன்னேன்!😃

நல்லது. இந்தக் கருத்தோடு ஒத்துப்போவதால் இந்தத் திரியில் இனி கதைக்கவேண்டியதில்லை. ஆனால் கூப்பிட்டால், சிலர் பேரைச் சொல்லாமல் கூப்பிடுவார்கள்😆, கட்டாயம் வருவேன்😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

இதைத்தானே நானும் சொன்னேன்!😃

நல்லது. இந்தக் கருத்தோடு ஒத்துப்போவதால் இந்தத் திரியில் இனி கதைக்கவேண்டியதில்லை. ஆனால் கூப்பிட்டால், சிலர் பேரைச் சொல்லாமல் கூப்பிடுவார்கள்😆, கட்டாயம் வருவேன்😎

 

அப்படி சொன்ன மாதிரி தெரியவில்லையே. திமுக சொம்புகள் விடியோவை கொண்டுவந்து இந்த தளத்தில் சொருக வேண்டிய காரணம் என்ன வந்தது? நாம் என்ன சீமானின் வாக்காளர்களா? அல்லது நீங்கள் என்ன, இலங்கையில், தமிழகத்தில் வாழ்கிறீர்களா? ஒரு போதும் உங்கள் தரத்தினை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

கறி இட்டலியினை, யாரோ ஒருவர், 200 ரூபாகாரர், அங்குள்ள தனது ஆட்களுக்கு போடடால் அந்த குப்பைகளை கொண்டு வந்து போட வேண்டிய தேவை என்ன?  

இங்கே உங்களுடன் கருத்தாடுபவர்கள் ஒரு தரத்தினை எதிர்பார்க்கிறார்கள் என்பதனை தயவுடன் நினைவு கொள்ளுங்கள்.

அடுத்து சூசையுடன் நின்றவர், விஜயலட்சுமி வீடியோ உடன் வருவார் அவ்வளவு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

என்னுடைய சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து நடக்கவெளிக்கிட்டால் தள்ளாடவேண்டும். 😀எனவே மற்றவர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்கள் சிந்திப்பது தேவையா?😊

நான் சரியாகத்தானே கூறியுள்ளேன்,  முட்டையில் மயிர் பிடுங்குவதில்தான் எங்கள் கவனம் இருக்குமென்று. 😀

நிச்சயமாக நான் யார் என்ன சாப்பிட்டார்கள், யார் என்ன குடித்தார்கள் என்று பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .
இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .
உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.
நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.
உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.
எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.
சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]
இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 
 

இந்த கருத்து நான் மருதருக்கு எழுதியது தவறுதலாய் பகலவனை கோட் பண்ணி விட்டேன் ...மன்னிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

அட டா.. இவ்வளவு பெரிய திரி ஒண்டு ஓடியிருக்கு.. 😲

இந்த ஆமைக்கறி என்பதை பிரபலமாக்கியது வைகோவே. அதையேதான் அனைத்து துரோக கட்சிகளும் (திமுக, காங்கிரஸ், பாஜக), இயக்கங்களும் (மே 17, திக, சுபவீ) தூக்கிப் பிடிக்கிறார்கள். இதை ஈழத்தமிழர் நாங்களும் தூக்கிப் பிடிப்பது என்பது இந்த துரோகிகளுடன் சம பந்தி விருந்து உண்பதற்கு சமமானது.

சீமானின் குணத்தை ஓரளவு அறிவேன். இதை பிரச்சினை ஆக்கினால், அதை மீண்டும் அடுத்த பேட்டியில் சொல்லுவார். அடுத்த மேடையிலும் பேசுவார். அது அவரது இயல்பு. நீங்கள் உங்கள் பேச்சுகளின் / எழுத்துக்களின் மூலமாக இன்னொருவரின் கருத்தை தடுக்க நினைக்கிறீர்கள் என்றால், அவரை நீங்கள் அடிமைப் படுத்துகிறீர்கள் என பொருள். அதை அவர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

இதே உணவு விடயத்தை தாய்லாந்தில் சாப்பிட்டேன் என சொல்லியிருந்தால், யாருமே பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால், புலிகளின் விருந்தோம்பல் என்றவுடன் வெகுண்டெழுந்து விட்டார்கள். காரணம் புலிகள் மீதான அக்கறையா?! அல்ல.

புலிகளை அவர் நினைவூட்டுகிறார். 2009 இன அழிப்பினை மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். அதில் திமுகவின் துரோகம் ஞாபகத்துக்கு வருகிறது. காங்கிரசின் ஈனச்செயல்கள் மீண்டும் நினைவில் வருகிறது. மறந்துவிடுவதை மட்டுமே இயல்பாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகளுக்கு இது ஒரு பின்னடைவு.

இதை உணராமலும், அறியாமலும், தெரிந்தும் தனிமனித விரோதங்களாலும் நாம் தூக்கித் திரிவது காலத்துக்கு ஏற்ற பணியல்ல. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

இல்லை... ஹீ... ஹீ... அம்மான்...சொம்புகள். 

உங்களுக்கு சீமானை விமர்சிக்க ஆயிரம் காரணம் இருக்குமக்கோய்...

நமக்கேன் பொல்லாப்பு... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

அதெப்படி,

தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது விடுதலைக்குத் தேவை. ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுக்குள் இழுக்கப்படாது. 🤔

சீமான் பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டால் எமது விடுதலைப் போராட்டத்தை ஆகக் குறைந்தது ஞாபகப்படுத்துவதற்கேனும் வேறு ஒருவரும் இந்தப் பூலோகத்தில் இல்லை. 

இதுதான் பலரது தேவையோ ? ☹️

 

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

7 minutes ago, Nathamuni said:

இல்லை... ஹீ... ஹீ... அம்மான்...சொம்புகள். 

உங்களுக்கு சீமானை விமர்சிக்க ஆயிரம் காரணம் இருக்குமக்கோய்...

நமக்கேன் பொல்லாப்பு... :grin:

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான் அம்மானின் சொந்த புகைப்படங்களை வெட்கமில்லாமல் தேடித் ,தேடி இணைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

இந்த திரியில் சீமானை விஜயலக்சுமியோடு சேர்த்து எழுதிட்டார் என்று துள்ளுபவர்கள் தான் அம்மானின் சொந்த புகைப்படங்களை வெட்கமில்லாமல் தேடித் ,தேடி இணைக்கிறார்கள்.

அம்மான் படத்தினை தேடி, தேடி இணைக்கலாமே... 🤔

உங்களுக்காக தான்...

அந்த பெண்மணியை பற்றி முதலில் சொன்னவர்கள் தான், தான் சூசையுடன் நின்றதாக கதையும் சொன்னார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

பையா,

வேண்டுமென்றே மொக்கையாக பதிந்து இழுத்து அலம்பறை பண்ணுவது தெரிகின்றபடியால், அப்படியே விட்டு விடுங்கள்... பாருங்கள், விஜயலட்சுமியை, திமுக சொம்புகள் மொக்கை விடீயோக்களை இங்கே கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றதே.

நீங்கள் விஷயம் தெரிந்த ஆள் என்ற படியால் உண்மை வெளியால் வந்திடும் என்ற பயம் போல tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்கள் விஷயம் தெரிந்த ஆள் என்ற படியால் உண்மை வெளியால் வந்திடும் என்ற பயம் போல tw_lol:

ஓமோம் அக்கா, ஓம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஈசுவரா....

பிரபாகரன் படத்தினை முகப்பில் போட்டதுக்கே, அந்த வார விகடனை இலங்கையில் தடை செய்திருந்தார்கள், முந்திய, மகிந்தா அரசு.

இப்போது ஒரு வணிக இதழ், அப்படி ஒரு கேள்வியை கேட்கும், கேட்டாலும், அதனை எடிட் பண்ணி நீக்காமல் இருப்பார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா? 

சரி, தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவை.

சீமான் சரியில்லை.

குறணி முத்தராக, இருப்பதனை விட்டு, யார் சரி என்று சொல்லுங்கள். உங்களுடன் சேர்ந்து அவரையே ஆதரிக்கிறோம்.

ஒருவர் வந்து துவக்கு பத்தி சொல்கிறார். இனொருவர் வந்து அது தவறே என்கிறார். முதலில் வந்தவரை காணோம். பிறகு பார்த்தால், ஆவேசமாக வேறு கருத்துடன் வருகிறார்.

இன்னோருவர், அங்கே சூசை பக்கத்தில் நின்றேன் என்கிறார். எப்படி ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன் என்று சொல்லாதவரை, நாம் அவரை எப்படி நம்ப முடியும் என நினைக்க மறுக்கின்றார்.

இன்னோருவர், மோசமான துரோகத்தினை செய்தவரை வெளிப்படையாக ஆதரிப்பவர்.

இவை எல்லாம் பார்க்கும் போது, ஒரு புள்ளியில் ஏதோ ஒன்று இந்த எதிர்ப்பாளர்களை இணைக்கின்றது என்றே தோன்றுகின்றது.

தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ கடைசி வரைக்கும் காணாமல் போனவராகவே இருக்கோணும் ...திரும்பி வந்தால் உங்களை போன்றவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாண்டுக்கிட்டு சாவார்கள் :38_worried:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தலைவரோ அல்லது பொட்டு அம்மானோ கடைசி வரைக்கும் காணாமல் போனவராகவே இருக்கோணும் ...திரும்பி வந்தால் உங்களை போன்றவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாண்டுக்கிட்டு சாவார்கள் :38_worried:

வந்தால்... அம்மான் நிலை என்ன எண்டு நினைச்சேன்... சிரிப்பு வந்தது... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .
இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .
உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.
நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.
உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.
எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.
சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]
இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 
 

சீமான் என்ன‌ அர‌சிய‌ல் செய்ய‌ வேனும் எது செய்ய‌க் கூடாது என்று முடிவு எடுக்க‌ நீங்க‌ள் யார் , ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா பின்னால் நின்று கொண்டு சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ வில்லை என்று சொன்னார்க‌லா , 

ஒரு காணொளி இணைத்து இருந்தேன் அத‌ நிர்வாக‌ம் நீக்கி விட்டின‌ம் போல‌ , 

இத‌ நீங்க‌ள் சொல்ல‌க் கூடாது போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர் தொட்டு எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசிக்கிற‌வை சொல்ல‌னும் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்று 

2003ம் ஆண்டு அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டானே என்று உங்க‌ள் அண்ண‌னின் மூஞ்சையில் எச்சி விழும் அள‌வுக்கு ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ணாவின் முக‌த்தில் துப்பினார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ருக்கு பின்னால் நின்று கொண்டு , அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌து விய‌ப்பாக‌ இருக்கு /

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எங்க‌ கூட‌ விவாத‌ம் ப‌ன்னி உங்க‌ளின்  மான‌த்தை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ வேண்டாம் , 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

வந்தால்... அம்மான் நிலை எண்டு நினைச்சேன்... சிரிப்பு வந்தது...

இதே திரியில் சீமான் ஆதரவாளர்கள் பெரிய அட்வைஸ் எல்லாம் பண்ணினார்கள் 🙂 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁 யார் ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு வந்து செருகுபவர்கள் என்று வாசிப்பவர்களுக்கு  இப்ப புரிந்திருக்கும் 😬

4 minutes ago, பையன்26 said:

சீமான் என்ன‌ அர‌சிய‌ல் செய்ய‌ வேனும் எது செய்ய‌க் கூடாது என்று முடிவு எடுக்க‌ நீங்க‌ள் யார் , ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌ன் க‌ருணா பின்னால் நின்று கொண்டு சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ வில்லை என்று சொன்னார்க‌லா , 

ஒரு காணொளி இணைத்து இருந்தேன் அத‌ நிர்வாக‌ம் நீக்கி விட்டின‌ம் போல‌ , 

இத‌ நீங்க‌ள் சொல்ல‌க் கூடாது போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர் தொட்டு எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசிக்கிற‌வை சொல்ல‌னும் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்று 

2003ம் ஆண்டு அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டானே என்று உங்க‌ள் அண்ண‌னின் மூஞ்சையில் எச்சி விழும் அள‌வுக்கு ஒட்டு மொத்த‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் உங்க‌ட‌ அண்ணாவின் முக‌த்தில் துப்பினார்க‌ள் , அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ருக்கு பின்னால் நின்று கொண்டு , அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌து விய‌ப்பாக‌ இருக்கு /

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எங்க‌ கூட‌ விவாத‌ம் ப‌ன்னி உங்க‌ளின் மாத‌த்தை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ வேண்டாம் , 
 

 

 

விடிய விடிய ராமன் கதை விடிஞ்சால் ராமன் ,சீதைக்கு சித்தப்பா முறை 🤣😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁

அடுத்தவர்கள் உடன் கூட்டு சேருகிறீர்கள் போலை கிடக்குது.

அவர்கள் தலைவர் பக்கம்.... நீங்கள் அம்மான் பக்கம்... 

எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இதே திரியில் சீமான் ஆதரவாளர்கள் பெரிய அட்வைஸ் எல்லாம் பண்ணினார்கள் 🙂 நாங்கள் குதக்கம் கதைப்பதாக 😁 யார் ஆட்டுக்குள் , மாட்டை கொண்டு வந்து செருகுபவர்கள் என்று வாசிப்பவர்களுக்கு  இப்ப புரிந்திருக்கும் 😬

விடிய விடிய ராமன் கதை விடிஞ்சால் ராமன் ,சீதைக்கு சித்தப்பா முறை 🤣😍😍

விடிய‌ விடிய‌ க‌ருணா க‌தை , போத்த‌ல் முடிந்த‌தும் என்ன‌ க‌தை 🍾🥂🍺

😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍

Link to comment
Share on other sites

37 minutes ago, ரதி said:

நாங்கள் எல்லாம் திமுக செம்புகளா 🙂

அப்படியல்ல மச்சாள்.

சீமான்தான் தமிழரின் தலைமை, விடுதலைப் போராட்ட தலைமை என நினைத்து விடுகிறார்கள் சிலர். அதன் காரணமாக, திமுகவினர் எடுத்துவரும் வாதங்கள் இங்கே நுழைந்துவிடுகிறது. ஆகவே, அப்படி ஒரு பார்வை தானாக அமைந்துவிடுகிறது.

உண்மையில் சீமான் கட்சியின் தலைவர்கூட கிடையாது. ஏனென்றால், அந்தக் கட்சியை உருவாக்கிய தலைவர் சிபா ஆதித்தனார்தான் (மறைந்துவிட்டாலும்) தலைமைக்கு உரியவர். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ஆகவே, சீமானை அதீத கற்பனை செய்து எதிர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. தமிழர் தலைமையாக சீமானும் எம்மைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் தேசியத் தலைவர் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

விடிய‌ விடிய‌ க‌ருணா க‌தை , போத்த‌ல் முடிந்த‌தும் என்ன‌ க‌தை 🍾🥂🍺

😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍

ஊர்ப்புதினத்தில் இரு வேறு திரிகளில் உங்கள் கருத்தை வாசித்த நினைவு ...அந்த பக்கமே போறதில்லை என்று இதே திரியில் நீங்கள் எழுதின பதிவை காட்டட்டுமா?

உங்களை போன்றவர்கள் சீமானோடு சேர்ந்து தண்ணியடிக்கிறது தான் முறை 😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

இந்த கருத்தை எழுத உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமோ சூடு,சுரணையோ இல்லையா😉 

 

எனக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை வெட்கமும் இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் விருப்பத்தை நான் தட்ட விரும்பவில்லை 😀

ஆனால் பிரபாகரனையும் புலிகளையும் போற்றும் ஒரு அரசியல்வாதியை முடிந்தால் காட்டுங்களேன். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

அப்படியல்ல மச்சாள்.

சீமான்தான் தமிழரின் தலைமை, விடுதலைப் போராட்ட தலைமை என நினைத்து விடுகிறார்கள் சிலர். அதன் காரணமாக, திமுகவினர் எடுத்துவரும் வாதங்கள் இங்கே நுழைந்துவிடுகிறது. ஆகவே, அப்படி ஒரு பார்வை தானாக அமைந்துவிடுகிறது.

உண்மையில் சீமான் கட்சியின் தலைவர்கூட கிடையாது. ஏனென்றால், அந்தக் கட்சியை உருவாக்கிய தலைவர் சிபா ஆதித்தனார்தான் (மறைந்துவிட்டாலும்) தலைமைக்கு உரியவர். சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. ஆகவே, சீமானை அதீத கற்பனை செய்து எதிர்க்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து. தமிழர் தலைமையாக சீமானும் எம்மைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் தேசியத் தலைவர் மட்டுமே.

ட‌ங்கு
இதை தான் அண்ண‌ன் சீமான் அந்த‌க் கால‌ம் தொட்டு சொல்லிட்டு இருக்கிறார் , எங்க‌ளுக்கு எல்லாம் ஒரு த‌லைவ‌ர் அது தேசிய‌ த‌லைவ‌ர் ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் அடி ம‌ட்ட‌ தொண்ட‌ன் வ‌ர‌ எல்லாரும் த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை த‌லைவ‌ராய் ஏற்று அந்த‌ க‌ட்சியில் ப‌ய‌ணிக்கின‌ம் /

அண்ண‌ன் சீமானின் மான்பு ம‌ற்ற‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் பெரிசா இல்லை ட‌ங்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அடுத்தவர்கள் உடன் கூட்டு சேருகிறீர்கள் போலை கிடக்குது.

அவர்கள் தலைவர் பக்கம்.... நீங்கள் அம்மான் பக்கம்... 

எப்படி?

நான் அம்மான் பக்கம் தான் ஆனால் எது நியாயமோ அதை  சொல்வதில் பிழையில்லை 

7 minutes ago, Kapithan said:

எனக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை வெட்கமும் இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் விருப்பத்தை நான் தட்ட விரும்பவில்லை 😀

ஆனால் பிரபாகரனையும் புலிகளையும் போற்றும் ஒரு அரசியல்வாதியை முடிந்தால் காட்டுங்களேன். 😂😂

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஊர்ப்புதினத்தில் இரு வேறு திரிகளில் உங்கள் கருத்தை வாசித்த நினைவு ...அந்த பக்கமே போறதில்லை என்று இதே திரியில் நீங்கள் எழுதின பதிவை காட்டட்டுமா?

உங்களை போன்றவர்கள் சீமானோடு சேர்ந்து தண்ணியடிக்கிறது தான் முறை 😇

 

யாழில் என‌க்கும் ச‌கோத‌ர‌ர்  நெடுங்கால‌ போவானுக்குமான‌ உற‌வு உண்மையான‌ ச‌கோத‌ர‌ உற‌வு போல் , அது தான் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் எழுதின‌துக்கு அவ‌ரின் த‌ம்பி ‌என்ர‌  முறையில் என் ப‌திலை எழுதினேன் , ஊர்புதின‌ம் திரியில் இந்த‌ வ‌ருட‌த்தில் நான் எழுதின‌ 10ப‌திவை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா ,நான் எழுதின‌துக்கு புத்த‌ன் மாமாவும் எழுதி இருந்தார் , அவ‌ருக்கும் ப‌தில் அளித்து விட்டு அந்த‌ திரிக்கு பிற‌க்கு நான் போன‌து இல்ல‌ 


உல‌கில் உள்ள‌ அத்த‌னை கெட்ட‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளும் உங்க‌ட‌ அண்ண‌னிட‌ம் இருக்கு , த‌மிழ் நாட்டிலே ம‌து இல்லாம‌ ஒரு க‌ட்சி என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தான் , 
என‌க்கு ம‌து அருந்தும் ப‌ழ‌க்க‌ம் இல்ல‌ புகைப் பிடிக்கும் ப‌ழ‌க்க‌ம்மும்  இல்லை /

நூற்றுக்கு நூறு உறுதியாய் என்னால் சொல்ல‌ முடியும் அண்ண‌ன் சீமான் ம‌து ம‌ற்றும் புகை பிடிப்ப‌து இல்லை என்று 🙏👏🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

நான் அம்மான் பக்கம் தான் ஆனால் எது நியாயமோ அதை  சொல்வதில் பிழையில்லை 

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 

அம்மான் வெட்டி ஆடுவார் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

ஏன் யாரும் வந்து உங்களுக்குகாய் கதைக்கோணும் ,போராடணும் ,அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் .
உங்கள் நாட்டில் சிறந்தவர்களாய்ப் பார்த்து உருவாக்குங்கள்..
 

அக்கா,

அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கதக்கப்படாது.😉

பிரபாகரன் பெயரை உச்சரித்தாலும் குற்றம் உச்சரிக்காவிட்டாலும் குற்றமா 😂

சீமான் விடுதலைப் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வது எந்த வகையில் பிழை என்று கூறுவீர்களா ? 😏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.