Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் எனது கருத்தை தெளிவாகவே சொல்லி விட்டேன் ...திரும்பவும் உங்களுக்காய் ;
சீமான் அவரது நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்...அதைப் பற்றிய அக்கறையோ அல்லது கவலையோ எனக்கு இல்லை. ஆனால்,
அவர் தலைவர் பற்றியோ அல்லது புலிகள் பற்றியோ தேவையில்லாத கட்டுக் கதைகளை தனது அரசியல் சுய லாபத்திற்காய் கதைக்க கூடாது.
அந்த கால கட்டத்தில் வன்னியில் போய் அது சாப்பிட்டேன் ,இது சாப்பிட்டேன் என்று அவர் சொல்வதின் பின் உள்ள அரசியலை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?

உண்மையில் புரியவில்லை உங்கள் புரிதலை கொஞ்சம் விளக்குவீர்களா?

அவர் எங்கே போய் சாப்பிட்டால் எனக்கு என்ன? பட்டினி கிடந்தால் எனக்கு என்ன?
புலிகள் பற்றியோ அல்லது தலைவர் பற்றியோ கதைப்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை .

புலிகள் பற்றியும் தலைவர் பற்றியும் கதைக்க என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் 
என்று கொஞ்சம் விபரமாக எழுதினீர்கள் என்றால் அதை நான் சீமானிடம் தெரிவிக்க வசதியாக 
இருக்கும்.

புலிகளின் பணத்தை கொள்ளையடித்து பொம்பிளை பிடிக்க  போராடத்தையே 
காட்டிக்கொடுத்து அழித்த துரோக நாய்கள் எல்லாம் கதைக்கும் போது  சீமான் 
கதைக்க அப்படி என்ன தகுதி வேண்டும் என்று கொஞ்சம் புரியும் படி எழுதினால் 
வசதியாக இருக்கும். 

இண்ணனாருக்கு இன்ன இன்ன தகுதி வேண்டும்? என்று வரையறுக்கும் 
உங்கள் தகுதி பற்றியும் அறிய ஆவல்தான் .... எழுதாவிட்டாலும் பரவாயில்லை 


இனியும் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு திரிந்தால் நான் தொடர்ந்தும் விமர்சிப்பேன் .

விமர்சிப்பது உங்கள் தனி உரிமை 
அதை சீமானும் நாம்தமிழர் கட்சியும் வரவேற்கிறது 

உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருங்கள் ...அது என்னுடைய பிரச்சனை இல்லை.

எங்களுக்கு பிடிக்கவில்லை என்று யார் சொன்னார்?
உங்கள் விமர்சனம் பற்றி விமர்சிக்க அடுத்தவருக்கும் 
உரிமை இருக்கும் அல்லவா? அது பற்றித்தான் நீங்கள் தெளிவு பெற வேண்டும் 

நீங்கள் இதே திரியில்  10 வருடத்தின் பின் அவர் சரியில்லா விட்டால் அவரை ஒதுக்குவேன் என்று எழுதி இருந்தீர்கள்...அதையே தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.

சரியில்லாததை ஒதுக்குவது என்பது .. ஒத்து வராத அல்லது ஒரு பிழையான 
துணையுடன் வாழ நேரும்போது விவாகரத்து பெற்றுக்கொள்ளவது. திருமண நாள் அன்றே ...... பின்னாளில் விவாகரத்து நேரும் என்று சொல்லி திருமணம் ஆகும் எல்லோரும் விவாகரத்து பெறுவது அல்ல. 

உங்களை போன்றவர்களுக்கு உண்மை தெரியும் ...ஆனால் எழுத வேண்டும் என்பதற்காய் எழுதி இங்குள்ள சிலரை உசுப்பேத்தி அவர்களது வாழ்க்கையும் நாசமாக்குகிறீர்கள் என்று நம்புகிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் 
அவநம்பிக்கை ஆக்குவது சரியாக படவில்லை. உங்களை போன்றவர்களை சேர்த்ததுதான் தமிழ் இனம் இருந்தாலும் தமிழனுக்கு விடிவு வேண்டும் வரவேண்டும் என்று தொடர்ந்தும் நம்புகிறோம் 

 

எப்படி புலிகளை விமர்சிக்காமல் அவர்கள் என்ன செய்தாலும் சரி என்று இங்கேயிருந்து விசிலடித்தார்களோ  அதே மாதிரி இப்ப சீமானுக்கு விசிலடிக்கிறார்கள்.

புலிகள் என்ன செய்தாலும் சரி என்று யார் எழுதினார்?
பொய்களை பொய்கள் என்று எழுதிவந்தோம் .... கரணம் அடித்தவர்கள் 
கும்மி அடித்தவர்கள்தான் வரும் வேகத்திலேயே காணாமல் போகிறார்கள். 
எங்களிடம் உண்மை இருப்பதால் ஒழிய வேண்டிய மறைய வேண்டிய தேவை இல்லை 
அதே கருத்துடன் இங்குதான் நிற்கிறோம். 

தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் எவரும் 2009யில் எங்களுக்கு உதவவில்லை ...ஆனால் அவர்களில் சீமானைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் தங்கட பிழைப்பிற்காய் புலிகளை இழுக்கவில்லை.

உண்மைதான் இல்லாத புலிகளால் இனி தமக்கு ஒன்றும் ஆவதுக்கு இல்லை 
என்று பலர் ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும் இல்லை என்றாலும் கொள்கையோடு 
வாழ்வதுவே வாழ்க்கை போராட்டம் என்று சிறை சென்றாலும் சீமான் தொடருகிறார். 

சீமான் நாளைக்கே முதலமைச்சராய் வந்தாலும் மத்திய அரசை மீறி அவரால் ஒன்றும் செய்யப் போறதில்லை [பதவிக்கு வந்தால் அவரே செய்ய மாட்டார் 😆அது வேற விசயம் .]

நாளைக்கு சீமான் என்ன செய்வார் என்று தெளிவாக எழுதும் நீங்கள் 
இன்று என்ன செய்கிறார் என்று கொஞ்சம் எழுதினால் வாசித்து அறியகூடியதாக இருக்கும்.
நாங்கள் ராசி பலன் சாத்திரங்களை நம்புவதில்லை. எதிர்காலத்தை கணிக்கும் ஒரு அபாரத திறமையை 
யாழ்களத்தில் மட்டுமே மூடி வைத்திருக்கிறீர்களே எனும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
10 20 வருடம் முந்தியே உலகை ஒரு தமிழர் சரியாக கணித்து கூறிவந்தார் எனும் பெருமை தமிழ் இனத்துக்கு 
இல்லாமல் போய்விடுகிறதே என்று ஒரு ஆதங்கமும் வருகிறது. 

 

இப்படி இவர்களுக்கு பின்னால் நின்று விசிலடிக்காமல் ஈழத்தில் இருக்கும் உணர்வுமிக்க ,படித்தவர்களாய் பார்த்து தேர்ந்து எடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலம் அரசியல் ரீதியான தீர்வினை வென்றெடுப்பதற்கு புலத்தில் உள்ளவர்கள் உறுதுணையாய் நிற்க வேண்டும் 

அது எவ்வாறு என்று கொஞ்சம் உங்களை போன்ற பெரியவர்கள் செய்து காட்டினால் 
பின்தொடர நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். 

இந்த கருத்து நான் மருதருக்கு எழுதியது தவறுதலாய் பகலவனை கோட் பண்ணி விட்டேன் ...மன்னிக்கவும் 

 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

M

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது. அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு. எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

அப்போ தமிழ் இன அழிப்பில் சிங்கள பேரினவாத - இந்திய பார்ப்பனிய அரசுகளுக்கு 
எந்த தொடர்பும் இல்லை?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் இரன்டு பக்கமும் கருத்தெழுதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் உறவுகள் உள்ளனர்.அவரவர் தங்கள் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் பொருட்டு வைக்கும் கருத்துக்கள் சில அவர்களின் நன் நிலை தவறுமாய்ப் போல் உள்ளது.இதெல்லாம் தேவையா.அதாவது சொற்பிரயோகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் ப‌க‌ல‌வ‌ன் அண்ணா இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து , 

அண்ண‌ன் சீமான் ப‌ற்றிய‌ முழு ஆதார‌மும் கிடைத்த‌து , 2009ம் ஆண்டு அவ‌ர் எப்ப‌ சிறைக்கு போனார் எப்ப‌ வெளியில் வ‌ந்தார் என்ர‌ விப‌ர‌ம் , 

இந்த‌ காணொளியி அண்ண‌ன் சீமான் 70நாட்க‌ள் சிறையில் இருந்து வெளிய‌ வ‌ந்த‌ போது பேசிய‌ காணொளி , 

இதில் பேசிய‌த‌ற்காக‌ மீண்டும் அண்ணன் சீமான் க‌ருணாநிதியால் மீண்டும் சிறைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டார் , அப்ப‌ எப்ப‌டி சூசை அண்ண‌ணுட‌ன் அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ முடியும்  , 

நான் என‌து கைபேசியில் இருந்து தான் யாழில் எழுதுகிறேன் , ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ செய்தி த‌லைப்பை இணைக்க‌ முடிய‌ வில்லை , என‌து த‌மிழ‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லா ஆதார‌த்தையும் என‌து கைபேசிக்கு அனுப்பி இருந்தார்க‌ள் , க‌ணணி கைவ‌ச‌ம் இல்லை க‌ண‌ணி இருந்தா த‌லைப்பை இணைக்க‌ ஈசி  , நான் க‌ணணி‌ பாவிக்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம் 

நீங்க‌ள் மேல‌ எழுதி இருந்தீங்க‌ள்   சூசை அண்ண‌ன் தொலை பேசி எடுக்க‌ அண்ண‌ன் சீமான் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டார் என்று , இது முற்றிலும் பொய் , 

இறுதி க‌ட்ட‌ யுத்தத்‌தை புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து நான் உட் ப‌ட‌ எல்லாரும் க‌ண்ணீர் விட்ட‌ ப‌டி பார்த்து கொண்டு இருந்து எம்மால் இய‌ன்ற‌தை செய்தோம் போரை நிப்பாட்ட‌ , உல‌க‌த்தின் காதும் க‌ண்ணும் அப்ப‌ செவிடு குறுடு   , அவ‌ர்க‌ள் 2013ம் ஆண்டு ச‌ணல்4 ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட்ட‌ காணொளிக்கு பிற‌க்கு தான் விழித்து கொண்டார்க‌ள் ,

ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிக‌மான‌ முறையில் விவாத‌த்துக்கு த‌யார் என்று ம‌ருத‌ங்கேணி அண்ணாவுக்கு எழுதி இருந்தீங்க‌ள் , அத‌ற்கு ம‌ருத‌ங்கேணி அண்ணாவும் நாக‌ரிக‌மான‌ முறையில் ப‌தில் அளித்து இருந்தார் , 

கீழ‌ உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளும் அள‌வுக்கு திராவிட‌ர்க‌ள் போல் அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தேவை இல்லாம‌ எழுதி இருந்தீங்க‌ள் , அதற்கும் விள‌க்க‌ம் த‌ந்தேன் இதா உங்க‌ளின் நாக‌ரிகமானா ‌எழுத்து ம‌ற்றும் விவாத‌ம் அதில் நீங்க‌ள்  கீழ‌ எழுதின‌ ப‌திவுக்கும் மேல‌ எழுதின‌ ப‌திவுக்கும் தொட‌ர்வே இல்லை , 

இனி உங்க‌ளுட‌ன் விவாதிக்க‌ ஒன்றும் இல்லை , உங்க‌ட‌ க‌ட்டு க‌தையை அவுட்டு விடுங்கோ , அண்ண‌ன் சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ப‌தில் அளிக்க‌ மாட்டார்க‌ள் , 
அண்ண‌ன் சீமானை தூற்றுப‌வ‌ர்க‌ள் உங்க‌ளின் ப‌திவுக்கு ப‌ச்சை குத்தி க‌ண்டிப்பாய் உங்க‌ளை ஊக்கிவிப்பின‌ம் 😉

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த திரியில் இரன்டு பக்கமும் கருத்தெழுதும் நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் உறவுகள் உள்ளனர்.அவரவர் தங்கள் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தும் பொருட்டு வைக்கும் கருத்துக்கள் சில அவர்களின் நன் நிலை தவறுமாய்ப் போல் உள்ளது.இதெல்லாம் தேவையா.அதாவது சொற்பிரயோகங்கள்.

கருத்துக்களுடன் தான் மோதல். தனி மனிதர்களுடன் அல்ல. இருந்தாலும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

புலிகளை வைத்து அரசியல் செய்யம் தகுதி  சீமானுக்கு  இல்லை" . இந்த பதில் போதுமா 🙂
 

சீமானுக்குத் தகுதி இருக்கின்றதா இல்லையா என்பதை போராடினவர்களும் யாருக்காகப் போராடினார்களோ அந்த மக்களும் கூறட்டுமே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

M

ஒற்றைத்தலைமை என்பது 2009 ன் ப்பின்னர் அல்ல அதற்கு முன்பே இருந்திருக்க கூடாது.

உலகம் பூராக இருக்கும் நாடுகள் அனைத்திலும் ஒரு பிரதமர் ஒரு ஜனாதிபதி 
இருக்கும் போது ......தமிழர்களுக்கு மட்டும்  10 ஜனாதிபதி 15 பிரதமர்கள் இருக்க வேண்டும் 
என்பதை முழுமையா புரிந்துகொள்ள விரும்புகிறேன். திரும்ப திரும்ப முயற்சித்தும் எனக்கு இந்த கருத்து 
புரியவில்லை. உலகில் உள்ள எல்லா அமைப்பிற்கும் ஒரு தலைவர் இருக்கும்போது புலிகளுக்கு 15 தலைவர்கள் இருந்து இருக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு வேளை இது ஒரு வித்தியாசமான சிந்தனையாக கூட இருக்கலாம்  எல்லோரும்போல நாம் இருக்க வேண்டும் என்று இல்லைதானே? ஆனால் எவ்வாறு ஒரு செயல்திட்டத்தை நடைமுறை படுத்துவத்துவது? நடைமுறைக்கு ஒத்துவராது என்றுதானே ஒரே தலைவர் எனும் நடைமுறைக்கு சிறிய வியாபார நிறுவனங்களே வந்துவிடுகின்றன?? 

 

அந்த ஒற்றைத்தலைமையில் பேதைத்தனமான அரசியலே இன்றைய ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு காரணம் என்பதை மட்டும் சொல்ல உங்கள்  மனம் மறுக்கிறது.  

தமிழர்களின் வரலாறு குறைந்த படசம் 3000 வருடங்களுக்கு என்றாலும் எழுத்தில் 
பதிவாகி இருக்கிறது ... இந்த 3000 வருட வரலாறில் ஒற்றைத்தலைமையின் கீழ்தான் தமிழர்கள் 
வாழ்ந்து வந்து இருக்கிறார்கள் இதில் பல வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்து இருகினறன 
கடந்த 3000 வருட ஒற்றைத்தலைமை முறைமைதான் ஈழத்தமிழர் கையறு நிலைக்கு காரணம் என்பது 
சரியாக புரியவில்லை. சிங்கள ஆதிக்க பேரினவாதம் என்பது இலங்கையில் வாழ்ந்துவந்த 12 வீதமான தமிழர்களுக்கு எதிரானது ... இதில் எத்தனை வீதமான தமிழர்கள் சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக போராடினார்கள்? சொந்த சோம்பேறி தனத்தையும் சுயநல தனத்தையும் மறைக்க 3000 வருட வரலாறை சாட மனம் மாறுகிறது என்பதுதான் உண்மை. ஈழத்தமிழரின் கையறு நிலைக்கு ஈழத்தமிழர்கள்தான் காரணம்.புலிகளின் தலைவர் சுதுமலையிலும்  திலீபன் ஊர் ஊராகவும் சொல்லிவந்தது மக்கள் புரடசி ஒன்றுதான் சுதந்திரத்தை பிறப்பிக்கும் என்று ஆயுத போராட்டம் என்பது ஒரு தற்காப்பு போராட்டம் தவிர சுதந்திர அரசை நிறுவாது. எத்தனை வீதமான மக்கள் புரட்சி செய்தார்கள்? இன்றைய சோசியல் மீடியா காலத்தில் இலங்கை சிங்கள கொடியவர்களின் உயிர் அச்சுறுத்தல் இல்லாத நிலையில் எத்தனை ஈழத்தமிழர்கள் தமக்கு கொடுமை நடந்ததை சொல்கிறார்கள்? 

அதை மறைக்க கண்ணில் பட்டவனுக்கெல்லாம்  துரோகிப் பட்டம் வேறு.

யார் அவ்வாறு துரோகி பட்டம் பெற்றார்கள்? 
இங்கு எழுதுங்கள் அவர் துரோகியா? இல்லையா? என்று விவாதிக்கலாம்.
கண்ணில் பட்டவருக்கு எல்லாம்? அப்போ எல்லோரும் துரோகிகள்தானே?
இதில் துரோகி இல்லாதோர் யார்?  

எமது தோல்விகளுக்கெல்லாம் அடுத்தவன் மீது பழி சுமத்தி அவனைத் துரோகியாக்கி அவனைத்திட்டியும் சீமானுக்கு விசிலடித்தும் எமது மிச்ச காலத்தை போக்குவதே புலம் பெயர்ஸ் முன்னாள்களின் அரசியல். அதுவே அவர்களது தமிழ்தேசியம். 

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து ஈழத்தமிழருக்கு 
நடந்த அழிவுகள் தோல்விகளில் எதிரி மட்டும் இல்லை. பல அரசியல் துரோகம் 
நடந்து இருக்கிறது எம் கண் முன்னே இன்றும் நடக்கிறது. உங்கள் கண்களுக்கு தெரியாது இருந்தால் 
பகலில் சூரியன் வருவது எல்லோர் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமா? 
சொந்த பிழைப்புக்கு பதவிக்கும் பணத்துக்கும் பழி செய்தவர்கள் ஆயிர கணக்கில் உண்டு 
ஜி ஜி பொன்னம்பலம் தொடங்கி சுமந்திரன் வரை என்ன என்ன துரோகம் செய்தார்கள் என்பதை 
ஈழத்தமிழரின் வரலாறு பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது. உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்பதுக்காக எல்லோரும் கண்ணைக்கட்டிக்கொண்டு திரியவேண்டுமா? பழி செய்தவர்கள் பழிசுமப்பதில் உங்களுக்கு என்ன வில்லங்கம் என்பது புரியவில்லை? பழி செய்தாலும் இன்னொருவரில்  பழி சுமத்த கூடாது என்று ஒரு ஜென் நிலை புது புரட்சி ஏதும் செய்கிறீர்கள் என்றால் .... புலிகளையும் கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் என்பது எங்கள் பணிவான வேண்டுகோள். 
விசில் அடிப்பது என்பது ஒரு சாதாரண மனித வெளிப்பாடு .... மகிழ்ச்சியான தருணத்தில் சிரிப்பது ...
மரியாதைக்கு உரியவர் முன் எழுந்து நிற்பது எல்லாம் காலம் காலமாக தமிழர்கள் செய்து வருவது.
திடீரென உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதுக்காக தமிழர்கள் இனி கையால் நடக்க முடியுமா? 
உங்களை யாராவது விசில் அடிக்க வற்புறுத்தினால் .. உங்களுக்கு பிடிக்காவிட்டால் அடிக்காதீர்கள் 
உங்களுக்கு அதில் இஸ்டம் இல்லை என்பதை தெரிவித்து கொள்வதோடு ....விசில் அடிக்க அடுத்தவருக்கு இருக்கும் சுதந்திரத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். 
முன்னாள்களின் தமிழ்த்தேசியம் பற்றி விபரிப்பதைப்போல  பின்னாள்களின்   பற்றி விபரித்தால் வித்தியாசத்தை  காணமுடியும் ... அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை திருத்திக்கொள்ள சின்ன முயற்சி என்றாலும் இருக்கும் . 

இதை விட புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த முன்னாள்கள் அவர்களின் அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தி இருக்கலாம். 

புலிகள் அரசியலை முன்னெடுக்கும் சூழ்நிலைகள் அமையவில்லை 
ஆதிக்க உலக வெறியர்கள் புலிகள் மீது எடுத்த அரசியல் வெறித்தனங்களுக்கு 
புலிகள் ஒரு தற்காப்பு அரசியலை மட்டுமே செய்து வந்தார்கள் ... இதில் சரி பிழை 
என்று ஏதும் இருக்க சாத்தியம் இல்லை .....ஒருவனின் குரல் வளையை பிடித்து நெரிக்கும்போது 
உயிர்வாழ ஒருவன் சுவாசிக்க எத்தனித்துக்கொண்டு இருக்கும்போது ........ ஆயுளை கூட்டுவதுக்கு 
யோகாவில் சில சுவாச முறைகள் உண்டு என்று ஏகாந்தம் பேசும் நிலைக்கு ஆறாம் அறிவை இறக்கிவைத்து வியாக்கியானம் பேச வேண்டிய வில்லங்கம் ஏதும் எமக்கு அன்று இருக்கவில்லை. 

முன்னாள்களுக்கும் புலிகளுக்கும் இரத்த உறவு ஒன்றும் உங்களைப்போல அவர்களுக்கும் 
இருக்கவில்லை பின்னாள்கள் ஆகிய நீங்களே அதை செய்திருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது விளங்காத ஒன்றை விளங்கபடுத்துவதிலும் விட ... விளங்கிய நீங்களே செய்திருக்கலாம். 

அதன் மூலம் மாவீர்ர்களின் உன்னத தியாகம் வீண்போகாமல்  செய்திருக்கலாம். அதை விடுத்து இப்போது தமது ஆற்றாமையை மறைக்க அடுத்தவனை குற்றம் சாட்டுவது ஒட்டு மொத்த தமிழருக்கே அவமானம். 

அவமானம் என்பது மானத்தின் எதிர்சொல் (மேற்கொண்டு  எழுத தேவை இல்லை) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தியாகி என்றால், ஜாலியன் வாலாபாக்கில் பல நூறுபேரை சுட்டுக்கொல்ல உத்தரவு தந்த டயர் என்பவனை 21வருடம் காத்திருந்த கொன்றொழித்த உத்தம் சிங் தியாகி என்றால், ராஜீவை கொன்ற அக்கா தனுவும் எமக்கு தியாகி தான்.

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

சூசை அண்ணாவுட‌ன் அருகில் இருந்த‌வ‌ர் விவாத‌த்துக்கு த‌யார் என்று சொல்லி விட்டு ஆளைக் காணும் , 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் உந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் நாதா ந‌ல்ல‌ திற‌மை சாலிய‌ல் ,

அதுங்க‌ட‌ வ‌ய‌த‌ விட‌ மூளையாஸ்தி , நேற்று கேட்டேன் எல்லா விப‌ர‌மும் காலையில் எழுந்து பார்க்க‌ என்ர‌ வாஸ்ப்பில் த‌க‌வ‌ல்க‌ள் அனைத்தும் வ‌ந்து இருக்கு 👏🤞

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

ஒரு போலி அரசியல்வாதியினால், தனது நாட்டு பிரதமந்திரியினை, he was the PM of India for you. ஆனால் எனக்கு ராணுவத்தை அனுப்பி (இன்னோரு நாட்டில்) எனது இன மக்களை கொன்றொழித்த  கொலைகாரர், That's all. your honour. என்று பகிரங்கமாக புலம் பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த ஆயினும் சொல்லமுடியுமா? @3:40

ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தியாகி என்றால், ஜாலியன் வாலாபாக்கில் பல நூறுபேரை சுட்டுக்கொல்ல உத்தரவு தந்த டயர் என்பவனை 21வருடம் காத்திருந்த கொன்றொழித்த உத்தம் சிங் தியாகி என்றால், ராஜீவை கொன்ற அக்கா தனுவும் எமக்கு தியாகி தான்.

அதுவே சீமானின் உறுதியான உண்மை முகம்.

 

அண்ண‌ன் சீமான் மேல் ப‌ல‌ நூறு  வ‌ழ‌க்குக‌ள் இருக்கு நாதா , அதை எல்லாம் தாண்டி இப்ப‌டி பேச‌ துணிவு வேண்டும் ,

ராஜிவ்காந்தியை நாம் தான் கொன்று புதைத்தோம் என்று சொன்ன‌ போது , அண்ண‌ன் சீமானின் த‌லைக்கு பேர‌ம் பேசின‌வை த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் க‌ட்சியை சேர்ந்த‌ ஒருத‌ர் , இப்ப‌டி ப‌ல‌ நெருக்க‌டிக்கு ம‌த்தியில் தான் அண்ண‌னின் அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

சூசை அண்ணாவுட‌ன் அருகில் இருந்த‌வ‌ர் விவாத‌த்துக்கு த‌யார் என்று சொல்லி விட்டு ஆளைக் காணும் , 

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் 2009 may சூசையுடன் நின்றதாக சொன்னபோது, பெரும் யுத்தகளத்தில் இருந்து வெளியே வந்து, எந்த நாட்டில் தங்கி இருந்து, எந்த நாட்டுக்கு போய் சேர்ந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

இப்போது, லோக்டௌன் சமயத்தில் கூட வேலைப்பளு என்கிறார். அப்படியானால் நிச்சயமாக சிறந்த வேலை செய்பவராகவே இருப்பார்.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் சூசையுடன் நின்றதாக சொன்னபோது, வெளியே வந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

நாதா 11வ‌ருட‌த்தை முன் நோக்கி பாப்போம் , ச‌ர‌ன் அடைந்த‌ பொது ம‌க்க‌ளை கூட‌ ப‌ல‌ மாத‌க் க‌ண‌க்கில் உள்ள‌ வைத்து இருந்திட்டு தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் , க‌ட‌சி க‌ட்ட‌த்தில் க‌ருணாவின்ட‌ ஆட்க‌ள் தொட்டு ப‌ல‌ரின் க‌ண்கானிப்பில் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிக‌ள்  , 

சூசை அண்ணா மே17ம் திக‌தி தொலைபேசி ப‌ண்ணுகிறார் , 
சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது தானும் அருகில் இருந்தாராம் ,  ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாய் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிகள்‌‌ எவ‌ள‌வோ த‌ண்ட‌னையை அனுப‌வித்த‌வை , இவ‌ர் மே18 அன்று ச‌ர‌ன் அடைந்து , க‌ருணாவின் ஆட்க‌ள் சிங்க‌ள‌ ப‌டை இவையின் இரும்பு பிடிக்குள் இருந்து த‌ப்பி புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து வ‌ந்த‌ கையோட‌ யாழ் க‌ள‌த்தில் உறுப்பின‌ர் ஆகி ,அண்ண‌ன் சீமானை ப‌ற்றி விவாதிக்கும் அள‌வுக்கு வ‌ந்திட்டார் ,  

க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளை நினைவு கூரும் திரி ஒன்று திற‌ந்தேன் யாழில் , அதில் க‌ட்டு நாய‌க்கா தாக்குத‌ல‌ வ‌ழி ந‌ட‌த்தின‌ ( சாள்ஸ் அண்ணாவை ப‌ற்றி எழுதினேன் ) அதில் ப‌க‌ல‌வ‌னும் வ‌ந்து எழுதினார் ) 

அவ‌ரிட‌ம் நான் கேட்ட‌ கேள்வி சாள்ஸ் அண்ணாவுக்கு பிற‌க்கு கொழும்பு த‌லைமையை யார் ஏற்ற‌து , அதுக்கு அவ‌ர் ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து சென்று விட்டார்  , ஏன் என்றால் சாள்ஸ் அண்ணா கொழும்பில் இருந்த‌ போது சிங்க‌ள‌த்தை திகைக்க‌ வைத்தார் , 2008ம் ஆண்டு ம‌ன்னாரில் ந‌ட‌ந்த‌ கிளைமோர் தாக்குத‌ல் சாள்ஸ் அண்ணா வீர‌ச்சாவு , 

ஆர‌ம்ப‌த்தில் ப‌க‌ல‌வ‌னை ந‌ம்பினேன் , சூசை அண்ணா கூட‌ இருந்தார் என்று எழுதும் போது தான் ச‌ந்தேக‌ம் அதிக‌ரித்த‌து 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

க‌ட்டுநாய‌க்கா தாக்குத‌லில் வீர‌காவிய‌மான‌ 14ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளை நினைவு கூரும் திரி ஒன்று திற‌ந்தேன் யாழில் , அதில் க‌ட்டு நாய‌க்கா தாக்குத‌ல‌ வ‌ழி ந‌ட‌த்தின‌ ( சாள்ஸ் அண்ணாவை ப‌ற்றி எழுதினேன் ) அதில் ப‌க‌ல‌வ‌னும் வ‌ந்து எழுதினார்

ஆர‌ம்ப‌த்தில் ப‌க‌ல‌வ‌னை ந‌ம்பினேன் , சூசை அண்ணா கூட‌ இருந்தார் என்று எழுதும் போது தான் ச‌ந்தேக‌ம் அதிக‌ரித்த‌து 😉

கோத்தாவுக்கே டிமிக்கா கொடுத்துப்போட்டு வெளியில வந்திருக்கிறார் எண்டு சொல்லுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

தவறு மீரா. தான் இறுதி யுத்தகளத்தில் இருந்ததாக சொல்லி இருக்கிறார்.

  1. சீமானிடம் பதில் கேட்டுத்தான் தெரியவேண்டிய அவசியம் எனக்கு இல்லை, ஏனென்றால் சூசை அண்ணையின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன். இன்னும் பலரும் உயிருடன் இருக்கிறார்கள்.
  2. சந்தோஷுடன் பேசியும் இருக்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கோத்தாவுக்கே டிமிக்கா கொடுத்துப்போட்டு வெளியில வந்திருக்கிறார் எண்டு சொல்லுங்கோவன்.

உண்மையாய் ச‌ர‌ன் அடைந்து ப‌ல‌ வ‌ருட‌ம் சிறைக்குள் இருந்து  மெலிந்து வெளியில் வ‌ந்த‌ போராளிக‌ள் 

பிரான்ஸ்
டென்மார்க்
இன்ரொனேசியா போன்ற‌ நாடுக‌ளில் வ‌சிக்கின‌ம் , அவை வெளியில் வ‌ர‌வே அவ‌ள‌வு கால‌ம் எடுத்த‌து , சூசை அண்ணாவுட‌ன் இருந்த‌ ப‌க‌ல‌வ‌லுக்கு , சீக்கிர‌ம் வெளியில் வ‌ர‌ முடிந்த‌து ,  அப்ப‌ கொத்த‌பாயா க‌ருணாவின் ஆட்க‌ளுக்கு த‌ண்ணீர் காட்டி த‌ப்பித்து வ‌ந்து விட்டார் 😉

3 minutes ago, MEERA said:

“சூசை அண்ணையுடன் களத்தில் நின்றவர்களில் நானும் ஒருவன். சீமான் வன்னி வந்தபோது வன்னியில் இருந்தவர்களில் நானும் ஒருவன். சேரா எனது நண்பனும் கூட.”

இது தான் பகலவன் எழுதியது. அவர் 2009 வன்னியில் இருந்ததாக எழுதவில்லை ஆனால் 2008 இல் வன்னியில் இருந்திருக்கிறார்

அவ‌ர் என்ன‌ எழுதி இருக்கிறார் என்ற‌த‌ ஒழுங்காய் வாசித்து விட்டு உங்க‌ள் ப‌தில‌ எழுதுங்கோ , சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது தானும் அருகில் நின்ற‌தாய் எழுதி இருக்கிறார் 😉/

Link to comment
Share on other sites

நல்லது பையன். நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

சீமானின் வைகாசி 18 இல் நாம் தமிழர் இயக்கமாக மதுரையில் நடந்த பேரணி பற்றி சொல்லவில்லையா. 

இல்லை உங்கள் நண்பர்களிடம் சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷின் தொடர்பை எடுத்து பேசுங்கள்.

நன்றாக ஆராய்ந்துவிட்டு எழுதுங்கள். இல்லை என்னை வசைபாடுங்கள். நன்றி.

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்போது எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

 

தொடர்ந்தும் போராடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பகலவன் said:

நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

காணொளியில் மே 11 பன்னரில் இருக்கு. அன்றுதான் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. 14ந் தேதி தேர்தல்  நடைபெற்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் யார் வெல்வார்கள் என்று பிஸியாக 17, 18 களில் இருந்தார்கள்.

அண்ணன் சீமான் 5 தடவைகள் சிறைக்குப் போயிருக்கின்றார். அதுவும் ஒன்றறை வருட இடைவெளியில். எனவே எல்லாத் திகதிகளும் அவருக்கும் நினைவில் இருக்காது. ஆனால் 11 மேயில் வெளியில் இருந்தவர் தேர்தல் அமளிக்குள் உள்ளே போயிருப்பார் என்பதை பையன் அறுதியிட்டுக் கூறும்போது நம்பத்தானே வேண்டும்.😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகலவன் said:

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

நான் யாருடனும் உங்களை இணைத்து பேசவில்லை. அது எனது வேலையும் அல்ல. ஆனால், உங்களது பதிவு சில கேள்விகளை எழுப்புவது தவிர்க்க முடியாதது.

ரதி அக்கா தனது ஆதரவு நிலைப்பாட்டினை தெளிவாக சொல்லிவிட்டதால், இணைத்து பேசுகிறோம்.

அதாவது, அவரவர் சொல்வதில் இருந்து தான் கேள்விகள் வருமே அன்றி, நாம் ஒன்றும் புதிதாக நோண்டிப் பிடிப்பதில்லை.

பதிவினை போட்டபின்னர் கேள்விகள் எழும் போது, உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியுமானால் அந்த பதிவை தவிர்த்திருக்கலாமே நண்பரே. 

ஏனெனில், நீங்கள் சொல்வது போல, அங்கே களத்தில் நீங்கள் இருக்கவில்லை என்பதே நிதர்சனம். 

அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் உங்களுக்கு இல்லை என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பகலவன் said:

நல்லது பையன். நன்றி உங்கள் காணொளி விளக்கத்துக்கு. இன்னுமா நீங்கள் தொடர்பெடுத்து திகதிகளை அறியமுடியாமல் இணையத்தில் காணொளி தேடி கொண்டு இருக்கிறீங்கள். 

சீமானின் வைகாசி 18 இல் நாம் தமிழர் இயக்கமாக மதுரையில் நடந்த பேரணி பற்றி சொல்லவில்லையா. 

இல்லை உங்கள் நண்பர்களிடம் சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷின் தொடர்பை எடுத்து பேசுங்கள்.

நன்றாக ஆராய்ந்துவிட்டு எழுதுங்கள். இல்லை என்னை வசைபாடுங்கள். நன்றி.

நாதமுனி உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி. என்னை யாருடன் வேணுமென்றாலும் இணைத்து பேசுங்கள் அதற்கான அவ்வளவு தகுதிகளும் உரிமையும் உங்களுக்கு இருக்கு.

நான் எப்போது எப்படி வெளியில் வந்தேன் என்று தெரிந்து தான் மேலே குறிப்பிட்ட தகவலை உறுதிபடுத்தவேண்டிய தேவை எனக்கு இப்போது இல்லை. இருந்தாலும் உங்களுக்கும் நன்றி.

 

தொடர்ந்தும் போராடுங்கள்.

நான் ஒன்றும் இணைய‌ த‌ள‌த்தில் தேட‌ வில்லை அண்ண‌ன் சீமான் அருகில் இருப்ப‌வ‌ர்க‌ள் மூல‌ம் கிடைத்த‌ காணொளி , இந்த‌ காணொளியை இன்று தான் பார்க்கிறேன் , 

நீங்க‌ள் உங்க‌ பானியில் எதையும் எழுதுங்கோ அதை ப‌ற்றி கொஞ்ச‌மும் க‌வ‌லை இல்லை , ஆனால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்ட‌ வெளிக்கிட்டு உங்க‌ளின் உண்மை முக‌த்தை எம‌க்கு காட்டிய‌மைக்கு ந‌ன்றி 😁

அண்ண‌ன் சீமான் 2010ம் ஆண்டு தான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் இது க‌ட்சியில் இருக்கும் சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கும் தெரியும் ,

மேல‌ உங்க‌ளின் விவாத‌ ப‌டி உங்க‌ளிட‌ம் நான் கேட்டு எழுதின‌துக்கு ப‌தில் அளிக்காம‌  காணொளி ப‌திவுக்கு ம‌ட்டும் ப‌தில் அளித்து இருக்கிறீங்க‌ள் , 

அண்ண‌ன் சீமான் சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்த‌து ப‌ச்சை பொய் , இப்ப‌ நான் உங்க‌ளுக்கு காணொளி மூல‌ம் நிருபித்த‌ மாதிரி அண்ண‌ன் சீமான் சூசை அண்ணாவுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்த‌தை நிருபித்து காட்டுங்கோ 😉

Link to comment
Share on other sites

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

காணொளியில் மே 11 பன்னரில் இருக்கு. அன்றுதான் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது. 14ந் தேதி தேர்தல்  நடைபெற்றது. அரசியல் கட்சிகள் எல்லாம் யார் வெல்வார்கள் என்று பிஸியாக 17, 18 களில் இருந்தார்கள்.

அண்ணன் சீமான் 5 தடவைகள் சிறைக்குப் போயிருக்கின்றார். அதுவும் ஒன்றறை வருட இடைவெளியில். எனவே எல்லாத் திகதிகளும் அவருக்கும் நினைவில் இருக்காது. ஆனால் 11 மேயில் வெளியில் இருந்தவர் தேர்தல் அமளிக்குள் உள்ளே போயிருப்பார் என்பதை பையன் அறுதியிட்டுக் கூறும்போது நம்பத்தானே வேண்டும்.😄

 

சிங்கன்... பதுங்கி இருந்து கொண்டு... பாய்ண்டுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் போலை கிடக்குது. (சும்மா பகிடிக்கு) :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எப்போதும் தங்களை மூளைசாலிகளாகக் கருதும் தமிழ்ச்சனங்களில் கொஞ்சப்பேர் சுவிஸ் போதகர் போல் சற்குணராஜா போன்றவர்கள் பின்னால் ஊழியம் செய்யப்போனார்கள் என்று சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தத் திரியில் அதற்கான விளக்கம் நன்றாகவே வந்துள்ளது😃

நன்றி நண்பர்களே☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பகலவன் said:

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

சந்தோஷ் லண்டனில் இருந்தார். 👋

பேசி இருக்கிறேன்

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் 2010ம் ஆண்டு தான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் இது க‌ட்சியில் இருக்கும் சின்ன‌ ப‌ஸ்ச‌ங்க‌ளுக்கும் தெரியும் ,

பையன் நீங்கள் சீமானை அவர் அரசியலை பின்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

ஆனால் நன்றாக அவர்களின் வரலாறை படியுங்கள். நான் எழுதியது நாம் தமிழர் இயக்கம். பின்னர் ஒரு வருடத்தில் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறியது. 

நன்றி பையன் உங்கள் நேரத்துக்கும் என்னை பற்றிய புரிதலுக்கும். எனக்கு யார் மீதும் எந்தகோபமும் இல்லை ஏன் என்றால் நாம் எல்லாருமே தமிழர் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.