Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ம‌ற்ற‌ம் ப‌டி அவாவின் நேர்மை என‌க்கு பிடிக்கும்.என்று ,

அவரை இன்றுவரை அக்கா என்று மரியாதையாக நான் அழைப்பதன் காரணம், தனது நிலைப்பாட்டினை போல்ட் ஆக சொல்லி, அது குறித்து எதுவித தளம்பல் இல்லாமல் பதிவுகள் போடுவதால் தான். 💪

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

சிங்கன்... பதுங்கி இருந்து கொண்டு... பாய்ண்டுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் போலை கிடக்குது. (சும்மா பகிடிக்கு) :grin:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

 

ஜெயலலிதா அம்மையார் ஈழம் பெற்றுத் தருவதாகவும் சொல்லியிருந்தார். 😮 அன்றைய அகோரநாட்களில் இதைப் படித்த நினைவுகூட இல்லை!

I will send Army to Sri Lanka to create Eelam: Jayalalithaa

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/I-will-send-Army-to-Sri-Lanka-to-create-Eelam-Jayalalithaa/article16594511.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

நான் கேக்க‌ வேண்டிய‌து அவ‌ரை இல்லை உங்க‌ளிட‌ம் தான் , நீங்க‌ள் அவ‌ருட‌ன் தொட‌ர்பில் இருந்தா , அண்ண‌ன் சீமானின் உண்மை முக‌த்தை வெளியில் கொண்டு வாங்கோவேன் அதை விட்டு ஏன் ப‌ல‌ க‌ட்டு க‌தை க‌ட்டுறீங்க‌ள் ,

உண்மையை வெளிய‌  கொண்டு வ‌ந்தா என் பாதையை நானே மாற்றி அமைப்பேன் , அத‌ற்கு பிற‌க்கு அண்ண‌ன் சீமானை ப‌ற்றி என‌க்கு எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை , த‌மிழின‌ம் பார்க்காத‌ துரோகிய‌லா 😡😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி... இப்ப நிருவாகம் வந்து உந்த திரி பாரம் தாங்க ஏலாம, முறியபோகுது எண்டு சொல்லபோகினம்.

சரி... முடிப்போம்.  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

சீமான் எத்த‌ன‌ த‌ட‌வை கைது என்று உங்க‌ளுக்கு வேனும் என்றால் நினைவில்லாம‌ல் இருக்க‌லாம் , என‌க்கு எல்லாம் நினைவு இருக்கு , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அண்ண‌ன் சீமானும் அமிரும் ஒரே நேர‌த்தில் போன‌வை , பிற‌க்கு அண்ண‌ன் சீமான் க‌ருணாநிதியால் ப‌ல‌த‌ட‌வை சிறைப் ப‌டுத்த‌ ப‌ட்டார் 

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

சும்மா ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பேத்த‌ வேண்டாம் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகலவன் said:

பையன் நீங்கள் சீமானை அவர் அரசியலை பின்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

ஆனால் நன்றாக அவர்களின் வரலாறை படியுங்கள். நான் எழுதியது நாம் தமிழர் இயக்கம். பின்னர் ஒரு வருடத்தில் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறியது. 

நன்றி பையன் உங்கள் நேரத்துக்கும் என்னை பற்றிய புரிதலுக்கும். எனக்கு யார் மீதும் எந்தகோபமும் இல்லை ஏன் என்றால் நாம் எல்லாருமே தமிழர் தான்.

உங்க‌ளால் குரைக்க‌ தான் முடியும் எதையும் துணிவோடு எடுத்து சொல்லும் ப‌ழ‌க்க‌ம் இல்லை /

அண்ண‌ன் சீமான் மீது த‌வ‌று இருந்தா தானே உங்க‌ளால் எடுத்து சொல்ல‌ முடியும் , அவ‌ரின் ஈழ‌ சாப்பாட்டு விடைய‌த்தில் ப‌ல‌ருக்கு ப‌ல‌ முர‌ன் பாடுக‌ள் இருக்க‌லாம் , ஆனால் அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌லில் ஒரு குறையையும் க‌ண்டு பிடிக்க‌ முடியாது ,

அவ‌ர் ஈழ‌த்துக்காக‌ முன்னெடுத்த‌ எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கு அதில் ஒன்று இர‌ண்டை த‌ண்ணும் சொல்லுங்கோ பாப்போம் ,

இண்டைக்கு நேற்று வெளி உல‌கை நான் பார்க்க‌  ‌ வில்லை 1999ம் ஆண்டே இணைய‌ த‌ள‌ம் பாவிக்க‌ தொட‌ங்கி சிறு வ‌ய‌திலே ப‌ல‌ நாடுக‌ளை சுற்றியும் பார்த்து விட்டேன் , 

அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் லூசு கூட்ட‌ம் இல்லை , அவ‌ர்க‌ளும் எம் போராட்ட‌த்தில் பெரிய‌ பொருப்பில் இருந்த‌வை அவ‌ர்க‌ள் எல்லாம் சும்மா இருக்க‌ ஏன் உங்க‌ளுக்கு அதிக‌ம் வேர்க்குது ,

6 minutes ago, MEERA said:

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

அப்ப‌ அது  நிர்வாக‌த்தால் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதை நிப்பாட்டும் வகையில் கதைத்துமுடித்தேன்.

அன்ணன் சீமானுக்கு ஒரு செக்கரட்டரி கட்டாயம் இருப்பார். அவரிடம் அண்ணன் சீமான் சிறைக்கு போய்வந்த திகதிகளை https://www.naamtamilar.org இல் பதிந்து விடச்  சொல்லுங்கள். எல்லோருக்கும் அண்ணன் சிறைக்கு போய் வந்ததை நினைவுபடுத்தி தேக்குமரம் நட வசதியாக இருக்கும்.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதை நிப்பாட்டும் வகையில் கதைத்துமுடித்தேன்.

அன்ணன் சீமானுக்கு ஒரு செக்கரட்டரி கட்டாயம் இருப்பார். அவரிடம் அண்ணன் சீமான் சிறைக்கு போய்வந்த திகதிகளை https://www.naamtamilar.org இல் பதிந்து விடச்  சொல்லுங்கள். எல்லோருக்கும் அண்ணன் சிறைக்கு போய் வந்ததை நினைவுபடுத்தி தேக்குமரம் நட வசதியாக இருக்கும்.😊

 

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் 2009 may சூசையுடன் நின்றதாக சொன்னபோது, பெரும் யுத்தகளத்தில் இருந்து வெளியே வந்து, எந்த நாட்டில் தங்கி இருந்து, எந்த நாட்டுக்கு போய் சேர்ந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

இப்போது, லோக்டௌன் சமயத்தில் கூட வேலைப்பளு என்கிறார். அப்படியானால் நிச்சயமாக சிறந்த வேலை செய்பவராகவே இருப்பார்.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

நாதா ,

யாழில் இவை எழுதுவ‌த‌ அண்ண‌ன் சீமானுக்கு அருகில் நின்ற‌ க‌ட்சி தொண்ட‌னுக்கு சொல்ல‌னும் , க‌தையில்லை அடி உத‌ ரேஞ்சுக்கு நில‌மை போயிடும் , 

அவ‌ங்க‌ள் சொல்லுவ‌து அண்ண‌னின் பேச்சில் உண்மை தெரியுது , 

ஈழ‌ விடைய‌த்த‌ விட‌ அவ‌ர் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி வெளிப்ப‌டையாய் அவ‌ர்க‌ளின் ஊழ‌ல் ம‌ற்றும் அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் அமைய‌னும் , ந‌ல்ல‌த‌ தானே சொல்லுகிறார் ,

ஊட‌க‌ ச‌ந்திப்பில் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு பொது வாக்கெடுப்புமுறை ந‌ட‌த்தி , த‌னி நாடா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் வாழ‌ பிடிக்குதா என்ற‌தை ஈழ‌ ம‌க்க‌ள் தான் முடிவு எடுக்க‌னும் என்று எவ‌ள‌வ‌த்தை சொல்லி இருக்கிறார் 😉

பொது வாக்கு எடுப்புமுறை தான் ச‌ரியான‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறார் , சிங்க‌ள‌வ‌னுக்கு தெரியும் பொது வாக்கெடுப்பு என்று வ‌ந்தால் த‌மிழ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் தான் வாக் அளிப்பின‌ம் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

 

பொல்லை கொடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டித் தான் நாதா , 
ஒரு பெரிய‌ ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌த்தில் வேலை செய்வ‌து என்றால் ப‌ல‌ வ‌ருட‌ ப‌டிப்பு ,

டென்மார்க் நாட்டை பொறுத்த‌ ம‌ட்டில் பாட‌சாலை ப‌டிப்பு முடித்த‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ , இப்ப‌டியான‌ வேலைக‌ளுக்கு அந்த‌ வேலை ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌டிச்ச‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் , இது ஒன்று இர‌ண்டு வ‌ருட‌த்தில் இந்த‌ சேட்டிக்க‌ர் எடுக்க‌ ஏலாது ப‌ல‌வ‌ருட‌ ப‌டிப்பு , என்ர‌ ந‌ண்ப‌னும் உப்ப‌டியான‌ வேலைக்கு தான் ப‌டிச்சான் , ஆனால் அவ‌னின் ப‌டிப்பு நீண்ட‌ வ‌ருட‌ம் நாதா ,
நிறுவ‌ன‌த்தின் பெய‌ரை சொன்னா கூக்கில்ல‌ ஈசியா க‌ண்டு பிடித்து விட‌லாம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் ப‌ல‌ த‌ட‌வை எழுதி விட்டேன் , அண்ண‌ன் சீமானின் பேச்சை இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கேக்க‌ தொட‌ங்கி விட்டின‌ம் என்று /

நீண்ட‌ வ‌ருட‌ம் பொறுத்து இருக்க‌ தேவை இல்ல‌ இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் 🤞

20200605-001627.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளியே இருந்து நாங்க பேசுவதற்கும் ஒரு பலமான ஊடகமாக பேசுவதற்கும் வித்தியாசம்.
எத்தனை நம்பிக்கை.
இந்த திரியில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
 
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப் படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
 
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
 
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
 
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
 
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
 
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
 
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும்”

O/L results இல் rank வாறதா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

தாத்தா என்னால் சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை , ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிகாம‌ன‌முறையில் விவாத‌த்துக்கு தயார் என்று எழுதினார் , பிற‌க்கு அவ‌ரின் எழுத்தில் தெரிந்த‌து அவ‌ர் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுதுகிறார் என்று ,

நான் கேட்ட‌ கேள்விக்கு அவ‌ரால் ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் போச்சு , 

வாயால் யாழில் வ‌டைசுட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் அதிக‌ம் தாத்தா   இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் ,

11வ‌ருட‌த்தை திரும்பி பாருங்கோ  தாத்தா ப‌ல‌ உண்மைக‌ள் உங்க‌ளுக்கு க‌ண் கூடா தெரியும் , 

ச‌ர‌ன் அடைந்த‌ எம் ம‌க்க‌ளை முள்ளு க‌ம்பி போட்ட‌ முகாமுக்கை  பல‌ மாத‌க் க‌ண‌க்கில் உள்ள‌ வைச்சு இருந்திட்டு தான் ப‌ல‌ விசார‌னைக்கு பிற‌க்கு வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,

சூசை அண்ணாவோடு நின்ற‌ போராளிக‌ளை சிவ‌ப்பு க‌ம்ப‌ல‌ம் போட்டு வர‌வேற்று புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு போங்கோ என்று உட‌ன‌  வெளியில் விட்ட‌வ‌ன் சிங்க‌ள‌வ‌ன் 😁 /  

போர் க‌ள‌த்தில் ச‌ண்டை பிடித்த‌ போராளிக‌ளை க‌ண்ண‌ க‌ட்டி போட்டு த‌லையில் வெடி வைத்து கொல்லுற‌ காணொளிக‌ள் பார்த்து இருப்பிங்க‌ள் , ஊட‌க‌துறையில் ப‌ணி புரிந்த‌ இசைப்பிரியாவுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமை , போராட்ட‌த்தில் பெரிய‌ இட‌த்தில் இருந்த‌ ஆண்க‌ளை கூட‌ உடுப்பை க‌ல‌ட்டி போட்டு சுட்டு கொன்று குவிச்ச‌ சிங்க‌ள‌ம் , 


இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

மன்னிக்கவேண்டும் குமாரசாமி அண்ணன். உண்மையில் அப்படி எதுவும் ஆழ்மான கருத்தை வைக்கமுடியாமல் போனதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

பையா
அமைதி அமைதி அமைதி.

Link to comment
Share on other sites

51 minutes ago, குமாரசாமி said:

 

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
அமைதி அமைதி அமைதி.

 வ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இப்ப‌டியான‌ க‌ட்டு க‌தை கருத்தாடல்க‌ளில் அமைதி பொறுமையை க‌டைப் பிடிக்க‌ முடியாது , 

நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ம‌ற்றும் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் உங்க‌ளின் சொல்லுக்கு ம‌திப் அளித்து அமைதி காக்கிறேன் ம‌ற்றும் பொறுமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

கோசான் சே
நீங்க‌ள்
இன்னும் சில‌ர் , உங்க‌ளின் நிலைப்பாட்டில் நீங்க‌ள் ஒரு கோட்டில் ஒன்னா நிப்ப‌து போல‌ , அண்ண‌ன் சீமானின் நிலைப் பாட்டில் ப‌ல‌ர் ஒன்னா நிக்கின‌ம் ,

நீங்க‌ளோ அல்ல‌து கோசான் சே சொல்லுகிற‌ மாதிரி த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்காது , அது த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கையில் இருக்கு ,  

இட்டி தோசை அப்ப‌ம் இதை விடுங்கோ , இப்போது அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி வாங்கோ விவாதிப்போம் ,  ம‌த்திய‌ அர‌சு த‌மிழ‌க‌ அர‌சு இவ‌ர்க‌ள் செய்யும் பிராட்டு தன‌ங்க‌ளை வெளிப்ப‌டையாய் சொல்லுகிறார் , எக‌ப் ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு அதையும் தாண்டி அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து , 

க‌ன்றுக‌ள் ந‌டுவ‌து குள‌ங்க‌ளை சுத்த‌ம் செய்வ‌து , இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை செய்து ம‌க்க‌ளின் பார்வையை த‌ங்க‌ள் ப‌க்க‌ம் திருப்பின‌ம் /

50வ‌ருட‌ க‌ட்சிக‌ளோட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை நீங்க‌ள் ஒப்பிட்டு பார்ப்ப‌து பிழை , 

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கையில் தான்  த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்கும் 🤞/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.