Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ம‌ற்ற‌ம் ப‌டி அவாவின் நேர்மை என‌க்கு பிடிக்கும்.என்று ,

அவரை இன்றுவரை அக்கா என்று மரியாதையாக நான் அழைப்பதன் காரணம், தனது நிலைப்பாட்டினை போல்ட் ஆக சொல்லி, அது குறித்து எதுவித தளம்பல் இல்லாமல் பதிவுகள் போடுவதால் தான். 💪

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

சிங்கன்... பதுங்கி இருந்து கொண்டு... பாய்ண்டுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் போலை கிடக்குது. (சும்மா பகிடிக்கு) :grin:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

 

ஜெயலலிதா அம்மையார் ஈழம் பெற்றுத் தருவதாகவும் சொல்லியிருந்தார். 😮 அன்றைய அகோரநாட்களில் இதைப் படித்த நினைவுகூட இல்லை!

I will send Army to Sri Lanka to create Eelam: Jayalalithaa

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/I-will-send-Army-to-Sri-Lanka-to-create-Eelam-Jayalalithaa/article16594511.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பகலவன் said:

புரிதலுக்கு நன்றி நாதமுனி.

நல்லது சூசை அண்ணையுடன் பேசிய சந்தோஷ் இன்னும் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் பையன்.

நான் கேக்க‌ வேண்டிய‌து அவ‌ரை இல்லை உங்க‌ளிட‌ம் தான் , நீங்க‌ள் அவ‌ருட‌ன் தொட‌ர்பில் இருந்தா , அண்ண‌ன் சீமானின் உண்மை முக‌த்தை வெளியில் கொண்டு வாங்கோவேன் அதை விட்டு ஏன் ப‌ல‌ க‌ட்டு க‌தை க‌ட்டுறீங்க‌ள் ,

உண்மையை வெளிய‌  கொண்டு வ‌ந்தா என் பாதையை நானே மாற்றி அமைப்பேன் , அத‌ற்கு பிற‌க்கு அண்ண‌ன் சீமானை ப‌ற்றி என‌க்கு எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை , த‌மிழின‌ம் பார்க்காத‌ துரோகிய‌லா 😡😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி... இப்ப நிருவாகம் வந்து உந்த திரி பாரம் தாங்க ஏலாம, முறியபோகுது எண்டு சொல்லபோகினம்.

சரி... முடிப்போம்.  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

எதற்கும் ஆதாரம் வேண்டுமல்லவா!

தமிழ்நெற் archive இல் ஏதாவது அண்ணன் சீமான் சிறைக்குப் போனதைப் பற்றி இருக்கா என்று பார்த்தால், அவர்கள் 2008 - 2009 இல் அண்ணனைக் கண்டுகொள்ளவில்லை. வைகோ, நெடுமாறன், திருமா என்று இருந்திருக்கின்றார்கள்.

The Hindu archive இல் தேடினால் அங்கும் தமிழ்நாட்டின் செய்திகள் தேதிவாரியாக கிடைக்கின்றன. ஆனால் மே 2009 முழுவதும் தேடியும் அண்ணனைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. பார்ப்பனியப் பத்திரிகை என்பதால் இருட்டடிப்புச் செய்திருக்கலாம்☺️

ஆனால் மே 16 நெடுமாறன் கைது செய்யப்பட்டிருந்தார்.

MAY 16, 2009 00:00 IST

CHENNAI: About 20 persons, including Sri Lankan Tamils’ Protection Movement leader P.Nedumaran 

சீமான் எத்த‌ன‌ த‌ட‌வை கைது என்று உங்க‌ளுக்கு வேனும் என்றால் நினைவில்லாம‌ல் இருக்க‌லாம் , என‌க்கு எல்லாம் நினைவு இருக்கு , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அண்ண‌ன் சீமானும் அமிரும் ஒரே நேர‌த்தில் போன‌வை , பிற‌க்கு அண்ண‌ன் சீமான் க‌ருணாநிதியால் ப‌ல‌த‌ட‌வை சிறைப் ப‌டுத்த‌ ப‌ட்டார் 

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

சும்மா ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பேத்த‌ வேண்டாம் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பகலவன் said:

பையன் நீங்கள் சீமானை அவர் அரசியலை பின்பற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. 

ஆனால் நன்றாக அவர்களின் வரலாறை படியுங்கள். நான் எழுதியது நாம் தமிழர் இயக்கம். பின்னர் ஒரு வருடத்தில் நாம் தமிழர் இயக்கம் கட்சியாக மாறியது. 

நன்றி பையன் உங்கள் நேரத்துக்கும் என்னை பற்றிய புரிதலுக்கும். எனக்கு யார் மீதும் எந்தகோபமும் இல்லை ஏன் என்றால் நாம் எல்லாருமே தமிழர் தான்.

உங்க‌ளால் குரைக்க‌ தான் முடியும் எதையும் துணிவோடு எடுத்து சொல்லும் ப‌ழ‌க்க‌ம் இல்லை /

அண்ண‌ன் சீமான் மீது த‌வ‌று இருந்தா தானே உங்க‌ளால் எடுத்து சொல்ல‌ முடியும் , அவ‌ரின் ஈழ‌ சாப்பாட்டு விடைய‌த்தில் ப‌ல‌ருக்கு ப‌ல‌ முர‌ன் பாடுக‌ள் இருக்க‌லாம் , ஆனால் அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌லில் ஒரு குறையையும் க‌ண்டு பிடிக்க‌ முடியாது ,

அவ‌ர் ஈழ‌த்துக்காக‌ முன்னெடுத்த‌ எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கு அதில் ஒன்று இர‌ண்டை த‌ண்ணும் சொல்லுங்கோ பாப்போம் ,

இண்டைக்கு நேற்று வெளி உல‌கை நான் பார்க்க‌  ‌ வில்லை 1999ம் ஆண்டே இணைய‌ த‌ள‌ம் பாவிக்க‌ தொட‌ங்கி சிறு வ‌ய‌திலே ப‌ல‌ நாடுக‌ளை சுற்றியும் பார்த்து விட்டேன் , 

அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌ள் லூசு கூட்ட‌ம் இல்லை , அவ‌ர்க‌ளும் எம் போராட்ட‌த்தில் பெரிய‌ பொருப்பில் இருந்த‌வை அவ‌ர்க‌ள் எல்லாம் சும்மா இருக்க‌ ஏன் உங்க‌ளுக்கு அதிக‌ம் வேர்க்குது ,

6 minutes ago, MEERA said:

ம் நானும் வாசித்திருந்தேன், ஆனால் தற்போது காணவில்லை....(?)

அப்ப‌ அது  நிர்வாக‌த்தால் நீக்க‌ப் ப‌ட்டு இருக்கும் 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இந்த‌ காணொளியை பாருங்கோ அண்ண‌ன் சீமான் இறுதி க‌ட்ட‌ போரில் எங்கு இருந்தார் என்று /

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதை நிப்பாட்டும் வகையில் கதைத்துமுடித்தேன்.

அன்ணன் சீமானுக்கு ஒரு செக்கரட்டரி கட்டாயம் இருப்பார். அவரிடம் அண்ணன் சீமான் சிறைக்கு போய்வந்த திகதிகளை https://www.naamtamilar.org இல் பதிந்து விடச்  சொல்லுங்கள். எல்லோருக்கும் அண்ணன் சிறைக்கு போய் வந்ததை நினைவுபடுத்தி தேக்குமரம் நட வசதியாக இருக்கும்.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முன்னர் யாழில் எங்கோ சொல்லியிருப்பேன். காணொளி பாருங்கள் என்று கேட்டதால் நினைவுக்கு வந்தது.

எனது உறவினர் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதை நிப்பாட்டும் வகையில் கதைத்துமுடித்தேன்.

அன்ணன் சீமானுக்கு ஒரு செக்கரட்டரி கட்டாயம் இருப்பார். அவரிடம் அண்ணன் சீமான் சிறைக்கு போய்வந்த திகதிகளை https://www.naamtamilar.org இல் பதிந்து விடச்  சொல்லுங்கள். எல்லோருக்கும் அண்ணன் சிறைக்கு போய் வந்ததை நினைவுபடுத்தி தேக்குமரம் நட வசதியாக இருக்கும்.😊

 

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

உங்க‌ளால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எம் இன‌த்தில் இன்னும் ப‌ல‌ எதிரிக‌ளை உருவாக்காம‌ல் உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் ஓய‌ப் போர‌து இல்லை ,

த‌மிழீழ‌ நாடு வேண்டி உயிர் தியாக‌ம் செய்த‌ மாவீர‌ர்க‌ளை நினைக்க‌ தான் ம‌ன‌ம் வ‌லிக்குது 😉

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அவர் வரமாட்டார். சிலவருடங்களுக்கு முன்னர், மனைவியுடன் ஹாலிடே போன பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். (மால்டா என்று நினைக்கிறன்) வேலைப்பளுக்களுக்கு இடையே அபூர்வமாக கிடைத்த விடுமுறையில் போனதாக சொல்லி நல்ல படங்களுடன் போட்டிருந்தார்.

விசுகு அண்ணர் கூட, வேடிக்கையாக, இவ்வளவு தூரம் வந்து, அண்ணனிடம் ஒரு எட்டு வந்து பார்க்காமல் போய் விட்டீர்களே என்று கேட்டிருந்தார்.

தான் 2009 may சூசையுடன் நின்றதாக சொன்னபோது, பெரும் யுத்தகளத்தில் இருந்து வெளியே வந்து, எந்த நாட்டில் தங்கி இருந்து, எந்த நாட்டுக்கு போய் சேர்ந்து, மொழியினை படித்து, சிறந்த வேலை எடுத்து, திருமணமும் செய்து ஹாலிடே போகுமளவுக்கு, அதுவும் சில வருடங்களில், (immigration, visa, passport) எப்படி சாத்தியமானது என்ற இயல்பான கேள்வி எழுந்தது.

இப்போது, லோக்டௌன் சமயத்தில் கூட வேலைப்பளு என்கிறார். அப்படியானால் நிச்சயமாக சிறந்த வேலை செய்பவராகவே இருப்பார்.

அவர் இங்கே முன்னதாகவே இருந்து, சமராட அங்கே போயிருப்பாரோ என்றும் கூட நினைத்தேன்.

அவர் அங்கிருந்து எதுவித தீங்கும் இல்லாமல் எப்படி வெளியே வந்தார்  என்று சொல்லும் வரை, இந்த கேள்வி இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

சொன்னனான் தானே.

ஒவொருத்தரா, turn எடுத்துக் கொண்டு மொக்கைக் கதையளோட வருவினம் எண்டு.

இப்ப கிருபன் அண்ணர் போட்ட பதிவில் இருந்து எதாவது விளங்குதா?

பாதிரியார், பிள்ளை, வீடியோ... 

அப்படி... சீமானுக்கு தாவி... தேக்கு மரம் எண்டு முடிக்கிறார்.

சத்தியமா ஒன்றுமே விளங்கேல்ல... நம்ம மண்டை சுத்தம்.  🤔

நாதா ,

யாழில் இவை எழுதுவ‌த‌ அண்ண‌ன் சீமானுக்கு அருகில் நின்ற‌ க‌ட்சி தொண்ட‌னுக்கு சொல்ல‌னும் , க‌தையில்லை அடி உத‌ ரேஞ்சுக்கு நில‌மை போயிடும் , 

அவ‌ங்க‌ள் சொல்லுவ‌து அண்ண‌னின் பேச்சில் உண்மை தெரியுது , 

ஈழ‌ விடைய‌த்த‌ விட‌ அவ‌ர் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை ப‌ற்றி வெளிப்ப‌டையாய் அவ‌ர்க‌ளின் ஊழ‌ல் ம‌ற்றும் அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் அமைய‌னும் , ந‌ல்ல‌த‌ தானே சொல்லுகிறார் ,

ஊட‌க‌ ச‌ந்திப்பில் ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு பொது வாக்கெடுப்புமுறை ந‌ட‌த்தி , த‌னி நாடா அல்ல‌து ஒன்று ப‌ட்ட‌ இல‌ங்கைக்குள் வாழ‌ பிடிக்குதா என்ற‌தை ஈழ‌ ம‌க்க‌ள் தான் முடிவு எடுக்க‌னும் என்று எவ‌ள‌வ‌த்தை சொல்லி இருக்கிறார் 😉

பொது வாக்கு எடுப்புமுறை தான் ச‌ரியான‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறார் , சிங்க‌ள‌வ‌னுக்கு தெரியும் பொது வாக்கெடுப்பு என்று வ‌ந்தால் த‌மிழ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் தான் வாக் அளிப்பின‌ம் என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நன்றி மீரா.

May 2009ல் யுத்தகளத்தில் நின்ற ஒருவர் வெளியே வந்து May 2014ல் இந்த சாதனை சாதித்து இருக்கிறார் என்றால்... மிக, மிக அபாரமானது.

நான் மீண்டும் சொல்கிறேன், பகலவன், உங்கள் பதிவுகளில் இருந்து தான் கேள்விகளே எழுகின்றது.

  • இன்று இந்த கட்டுரை வாயிலாக அவவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன், இன்று நான் வேலைசெய்யும் ஒரு சர்வதேச நிறுவனம், மூன்று நாடுகளை, அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் ஒரு முகாமைத்துவ பொறுப்பில் என்னை நியமித்து இருக்கிறது. ஒரு மாட்டை வாழை மரத்தில் கட்டியவன், என்று நாடுகளை நிர்வகிக்கும் பொறுப்புக்கு உயர்ந்தமைக்கு என் அம்மா தான் காரணம்.

 

பொல்லை கொடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டித் தான் நாதா , 
ஒரு பெரிய‌ ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌த்தில் வேலை செய்வ‌து என்றால் ப‌ல‌ வ‌ருட‌ ப‌டிப்பு ,

டென்மார்க் நாட்டை பொறுத்த‌ ம‌ட்டில் பாட‌சாலை ப‌டிப்பு முடித்த‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ , இப்ப‌டியான‌ வேலைக‌ளுக்கு அந்த‌ வேலை ச‌ம்ம‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌டிச்ச‌ சேட்டிக்க‌ர் இருக்க‌னும் , இது ஒன்று இர‌ண்டு வ‌ருட‌த்தில் இந்த‌ சேட்டிக்க‌ர் எடுக்க‌ ஏலாது ப‌ல‌வ‌ருட‌ ப‌டிப்பு , என்ர‌ ந‌ண்ப‌னும் உப்ப‌டியான‌ வேலைக்கு தான் ப‌டிச்சான் , ஆனால் அவ‌னின் ப‌டிப்பு நீண்ட‌ வ‌ருட‌ம் நாதா ,
நிறுவ‌ன‌த்தின் பெய‌ரை சொன்னா கூக்கில்ல‌ ஈசியா க‌ண்டு பிடித்து விட‌லாம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் ப‌ல‌ த‌ட‌வை எழுதி விட்டேன் , அண்ண‌ன் சீமானின் பேச்சை இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் கேக்க‌ தொட‌ங்கி விட்டின‌ம் என்று /

நீண்ட‌ வ‌ருட‌ம் பொறுத்து இருக்க‌ தேவை இல்ல‌ இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் 🤞

20200605-001627.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளியே இருந்து நாங்க பேசுவதற்கும் ஒரு பலமான ஊடகமாக பேசுவதற்கும் வித்தியாசம்.
எத்தனை நம்பிக்கை.
இந்த திரியில் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய காணொளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மஞ்சள் பையுடன் சென்னைக்கு வந்த கலைஞர் கருணாநிதி குடும்பம் எப்படி முப்பதாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தது என்று கேட்க முடியாதவர்கள்,
ஒரு நடிகையாக மூப்பனார் வீட்டுக் கல்யாணத்தில் 600 ருபாவுக்கு டான்ஸ் ஆடிய ஜெயலலிதா எப்படி நாற்பத்தையாயிரம் கோடி ரூபா சொத்தை சேர்த்தார் என்பதை கேட்க முடியாதவர்கள்,
இட்லிக்குள் எப்படி கறி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள். சரி. பரவாயில்லை.
 
நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனோவுக்கு 6 பேர் பலியாகியுள்ளார்கள். அதைப் பற்றி அக்கறைப் படாதவர்கள் இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்று அக்கறை கொள்கின்றனர். சரி. பரவாயில்லை.
 
திருச்சி சிறைக்குள் ஒரு அயுள் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யும்படி சீமான் கேட்கிறார்.
ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று கவலைப்படுபவர்கள் இந்த ஏழு தமிழர் பற்றியும் ஒரு வரியிலாவது அக்கறை காட்டியிருக்கலாம். சரி. பரவாயில்லை.
 
தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் அரசியலுக்காக சீமானை கிண்டல் பண்ணுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர் சிலர் ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்று புரியவில்லை.
சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரே ( பிரபாகரன்) தன் தலைவர் என்றும் பகிரங்கமாக கூறுகிறார்.
 
ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.
 
சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகன் தன் தந்தையின் மரண சடங்கை கைத்தொலைபேசி மூலம் பார்க்க அனுமதி கேட்டார். அனுமதிக்கப்படவில்லை.
அடுத்து லண்டனில் இருக்கும் தன் மகளுடன் கைத்தெலைபேசியில் பேசுவதற்கு அனுமதி கேட்டார். அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
 
சீமான் இந்த ஈழத் தமிழரான முருகனுக்கும் அவர் மகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்.
ஆனால் சீமானை கிண்டல் செய்யும் ஈழத் தமிழர்கள் இந்திய அரசின் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் பற்றி ஒரு வரிகூட எழுதுவதில்லை. சரி. பரவாயில்லை.
 
இட்லிக்குள் கறி இருக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழனுக்குள் இருக்கும் இன உணர்வை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர பரீட்சையில் இலங்கையில் பதினானன்காவதாகவும்”

O/L results இல் rank வாறதா???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஆனாலும் சில ஈழத் தமிழர்கள் அவரை ஏன் கிண்டல் பண்ணுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. சரி. பரவாயில்லை.

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! ஒரு மனிதன் பொது மேடைக்கு வந்துவிட்டால் நக்கல்,நையாண்டிகள்,பலத்த விமர்சனங்கள் இருப்பது வழமையானதே. அதிலும் அரசியல் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்கு சீமான் விதிவிலக்கா என்ன?
இருந்தாலும் இந்த யாழ்கள திரியில் சீமானுக்கு எதிரான ஒருவர் கூட ஆக்கபூர்வமான எதிர்க்கருத்தையோ அல்லது எதிர்ப்பதற்கான காரணத்தை ஆதாரத்துடன் முன் வைக்கவேயில்லை உணவு விடயத்தையும் ஏகே47விடயத்தையும் அலசி ஆராய்ந்து கேலி பண்ணினார்களே தவிர  வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்து எதையும் வைக்கவேயில்லை. உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

தாத்தா என்னால் சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை , ஆர‌ம்ப‌த்தில் நாக‌ரிகாம‌ன‌முறையில் விவாத‌த்துக்கு தயார் என்று எழுதினார் , பிற‌க்கு அவ‌ரின் எழுத்தில் தெரிந்த‌து அவ‌ர் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை எழுதுகிறார் என்று ,

நான் கேட்ட‌ கேள்விக்கு அவ‌ரால் ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் போச்சு , 

வாயால் யாழில் வ‌டைசுட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் அதிக‌ம் தாத்தா   இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் ,

11வ‌ருட‌த்தை திரும்பி பாருங்கோ  தாத்தா ப‌ல‌ உண்மைக‌ள் உங்க‌ளுக்கு க‌ண் கூடா தெரியும் , 

ச‌ர‌ன் அடைந்த‌ எம் ம‌க்க‌ளை முள்ளு க‌ம்பி போட்ட‌ முகாமுக்கை  பல‌ மாத‌க் க‌ண‌க்கில் உள்ள‌ வைச்சு இருந்திட்டு தான் ப‌ல‌ விசார‌னைக்கு பிற‌க்கு வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,

சூசை அண்ணாவோடு நின்ற‌ போராளிக‌ளை சிவ‌ப்பு க‌ம்ப‌ல‌ம் போட்டு வர‌வேற்று புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு போங்கோ என்று உட‌ன‌  வெளியில் விட்ட‌வ‌ன் சிங்க‌ள‌வ‌ன் 😁 /  

போர் க‌ள‌த்தில் ச‌ண்டை பிடித்த‌ போராளிக‌ளை க‌ண்ண‌ க‌ட்டி போட்டு த‌லையில் வெடி வைத்து கொல்லுற‌ காணொளிக‌ள் பார்த்து இருப்பிங்க‌ள் , ஊட‌க‌துறையில் ப‌ணி புரிந்த‌ இசைப்பிரியாவுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமை , போராட்ட‌த்தில் பெரிய‌ இட‌த்தில் இருந்த‌ ஆண்க‌ளை கூட‌ உடுப்பை க‌ல‌ட்டி போட்டு சுட்டு கொன்று குவிச்ச‌ சிங்க‌ள‌ம் , 


இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

Link to comment
Share on other sites

40 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் சகோதரம் பகலவன் வந்ததும்  பல விடயங்கள் அலசி ஆராய்வார்கள் என நினைத்தேன்.அதுவும் புஸ்வாணமாகிவிட்டது.:(

மன்னிக்கவேண்டும் குமாரசாமி அண்ணன். உண்மையில் அப்படி எதுவும் ஆழ்மான கருத்தை வைக்கமுடியாமல் போனதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்லை தாத்தா , மீதியை நீங்க‌ளே புரிந்து கொள்ளுங்கோ 

பையா
அமைதி அமைதி அமைதி.

Link to comment
Share on other sites

51 minutes ago, குமாரசாமி said:

 

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
அமைதி அமைதி அமைதி.

 வ‌ண‌க்க‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , இப்ப‌டியான‌ க‌ட்டு க‌தை கருத்தாடல்க‌ளில் அமைதி பொறுமையை க‌டைப் பிடிக்க‌ முடியாது , 

நீங்க‌ள் வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் ம‌ற்றும் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரிந்த‌வ‌ர் , ஆன‌ ப‌டியால் உங்க‌ளின் சொல்லுக்கு ம‌திப் அளித்து அமைதி காக்கிறேன் ம‌ற்றும் பொறுமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சீமான் பந்தயத்தில் என்றுமே கடைசியாக வந்து கொண்டிருக்கின்ற, இனியும் வரப் போகின்ற ஒரு குதிரை. ஒன்றில் தன் நிலையை அறிந்து போட்டியில் வேகமாகச் செல்லும் ஏதாவது ஒரு குதிரையுடனோ அல்லது குதிரைக் கூட்டத்துடனோ கூட்டு வைப்பார், இல்லாவிடின் இப்படியே யார் கடைசியாக வருவது என்ற போட்டியில் முன்னுக்கு நிற்பார்.

சீமான் தொடர்பாக இந்த ஏகே 47, இட்டலி, தோசை, ஆமைக்கறி போன்ற விடயங்கள் தொடர்பற்ற ஒரு சில திரிகளில் அவை பற்றி எதுவும் எழுதாமல் மோடியை ஒத்த, ஆர் எஸ் எஸ் இனை ஒத்த அவரது அரசியல் பற்றி நானும் கோசானும் இன்னும் சிலரும் தெளிவாக எழுதியிருக்கின்றோம். 

புலிகளை அழித்தமையால் தமிழக மக்களுக்கு தன் தேசம் மீது, இந்தியம் மீது, பார்ப்பனியம் மீது, மத்திய அரசின் மீது ஏற்பட்ட நியாயமான ஆத்திரம், கோபம், இயலாமை போன்றவற்றால் எழக்கூடிய ஒரு எழுச்சியை, தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியை, மத்திய பார்ப்பனிய அரசு மீதான வெறுப்பை சீமானைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியைக் கொண்டு கேலிக்குரியதாக மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் வேலையை தான் மத்திய அரசு செய்கின்றது. இதனைத் தான் மத்திய அரசு செய்கின்றது என்ற தெளிவும் அவருக்கின்றது. ஆனால் இத்தனை இழப்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் செய்த எம் இனத்தில் உள்ள சிலருக்கு தான் இது புரிவதில்லை. வேட்டி உருவப்படுகின்றது எனபதைக் கூட அறியாமல் உள்ளனர்.

காலம் விரைவில் பதில் சொல்லும். 

நன்றி வணக்கம்.

கோசான் சே
நீங்க‌ள்
இன்னும் சில‌ர் , உங்க‌ளின் நிலைப்பாட்டில் நீங்க‌ள் ஒரு கோட்டில் ஒன்னா நிப்ப‌து போல‌ , அண்ண‌ன் சீமானின் நிலைப் பாட்டில் ப‌ல‌ர் ஒன்னா நிக்கின‌ம் ,

நீங்க‌ளோ அல்ல‌து கோசான் சே சொல்லுகிற‌ மாதிரி த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்காது , அது த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கையில் இருக்கு ,  

இட்டி தோசை அப்ப‌ம் இதை விடுங்கோ , இப்போது அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி வாங்கோ விவாதிப்போம் ,  ம‌த்திய‌ அர‌சு த‌மிழ‌க‌ அர‌சு இவ‌ர்க‌ள் செய்யும் பிராட்டு தன‌ங்க‌ளை வெளிப்ப‌டையாய் சொல்லுகிறார் , எக‌ப் ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு அதையும் தாண்டி அர‌சிய‌ல் ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து , 

க‌ன்றுக‌ள் ந‌டுவ‌து குள‌ங்க‌ளை சுத்த‌ம் செய்வ‌து , இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை செய்து ம‌க்க‌ளின் பார்வையை த‌ங்க‌ள் ப‌க்க‌ம் திருப்பின‌ம் /

50வ‌ருட‌ க‌ட்சிக‌ளோட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை நீங்க‌ள் ஒப்பிட்டு பார்ப்ப‌து பிழை , 

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து பாருங்கோ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் கையில் தான்  த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவு இருக்கும் 🤞/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.