Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

என் கருத்தை எழுதிய பின்னரே பார்த்தேன். ஆனால் விளங்கவில்லை. இதில் யார் / எது நேர்மையீனம்?

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ. நான் சொல்வது புரியும்

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ.

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

நிழலி, என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியவில்லை போலுள்ளது. மிச்சம் 10% வாசியுங்கள். இப்படி அவசரமாக அரைகுறையாக வந்ததால்  தான்... நண்பர் கோசன் போட்டு தாக்கி இருக்கிறார் போலை கிடக்குது.

பரவாயில்லை. உங்களுக்கு நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

அப்போது இந்த‌ திரியில் த‌மிழ் சிறி அண்ணா ஒரு ப‌திவு போட்டு இருந்தார் , 

அப்ப‌டியான‌ ப‌திவுக்கு ப‌தில் எழுத‌ மாட்டின‌ம் , ஆனால் ஏக்கே 74 இதை  தொட‌ர்ந்து எழுதி ந‌ம்ம‌ல‌ வெறுப்பு ஏத்தும் கிருப‌ன் அண்ணா ம‌ற்றும் சூசை அண்ணாவுட‌ன் நின்ற‌ ப‌க‌ல‌வ‌ன் , இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரின் விவாத‌த்தால் தான் இந்த‌ திரி நீண்டு கொண்டு போகுது ,

சும்மா இருந்த‌ ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் விவாத‌த்துக்கு இழுத்து க‌ட‌சியில் மூக்கு உடை ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் , 

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

நுணா மட்டு எண்டு தெரியாது.

அவர் பதிவிடும் போது, திரியில் இப்போதுள்ள நிலைமை இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

12 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்?

ஏன் விகடன் பேட்டியில் சீமானின் டபுள் போய் கதைத்தாரா?

சும்மா போகிற போக்கில் நீங்கள் அறம் சார்ந்து கருத்து எழுதுவதாகவும், மற்றவர்கள் அப்படி இல்லையென்றும் சொல்லமுடியாது.

பையன் சீமானின் தம்பி என்பது நேர்மையானது. அது போல எனக்கு ஏன் சீமானின் அரசியல் பிடிக்காது என்பதை இந்தத் திரியில் (இன்னும் பல திரிகளிலும்) பல தடவை சொல்லித்தான் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

மீரா அண்ணா இப்ப‌ தான் நீங்க‌ள் ச‌ரியான‌ இட‌த்துக்கு வ‌ந்து இருக்கிறீங்க‌ள் , நேற்று நானும் நாதாவும் எழுதும் போது  உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் குழ‌ப்ப‌மாய் இருந்து இருக்க‌லாம் , பிற‌க்கும் உங்க‌ளுக்கு புரியும் ப‌டி நாதா எழுதி இருந்தார் , இப்ப‌ தெரியுது தானே இந்த‌ திரியில் அண்ண‌ன் சீமானை எதிர்ப‌து போல் காட்டி எவ‌ள‌வு க‌ட்டுக் க‌தை வ‌ந்து இருக்கு என்று ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

நாதம்ஸ், விளங்காட்டி மொக்கையாகத்தான் இருக்கும்😀. எல்லோருக்கும் விளங்குகிற மாதிரி எழுதவும் கதைக்கவும் வேண்டுமென்று நினைப்பதுண்டு. ஆனால் அதுக்கு இன்னும் பயிற்சி எடுக்கவேண்டும் என்றும் கண்டுகொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

திரும்பவும் சலாப்பல்கள். 

 

15 minutes ago, கிருபன் said:

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

திரும்பவும் சலாப்பல்கள். 

 

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா , அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் வெளிப்ப‌டையாய் எழுதுகிறார்க‌ள் , ஆமைக் க‌றி ஏக்கே 74 இதை த‌விர்த்து , இப்போது அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி விவ‌திக்க த‌யாரா என்று /

ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொன்ன‌ ஒரு க‌ட்சி த‌லைவ‌ர்  , அதை எல்லாம் த‌பிர்த்து விட்டு அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ த‌யாரிக்க‌ப் ப‌டும் காணொளிக‌ளை இணைக்கும் போது தான் உற‌வுக‌ள் சொல்லி காட்டின‌ம் , முட்டையில் ம‌யிர் புடுங்கிற‌ வேலைய‌ விட்டு ஏதாவ‌து ச‌ரியான‌ விவாத‌த்துக்கு வாங்க‌ என்று , 

இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து இல்லை , இந்த‌ திரி நீள‌ யார் கார‌ண‌மோ அவைக்கான‌து , இதை நீங்க‌ளும் தெரிந்து கொள்ள‌னும் என்ற‌துக்காக‌ எழுதுகிறேன் /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

9 minutes ago, Justin said:

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

இந்த‌ திரியில் நீங்க‌ள் இன்னொன்றையும் க‌வ‌ணிக்க‌ வேண்டும் , ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் கேட்டு இருந்தார் தான் விவாத‌த்துக்கு த‌யார் என்று ,

அந்த‌ விவாத‌த்தில் நானும் என‌து  ப‌திலை எழுதினேன் , 
ஒரு க‌ட்ட‌த்தில் ப‌க‌ல‌வ‌ன் மிக‌வும் கீழ்த்த‌ன‌மாக‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதி இருந்தார் , 
நான் உட‌ன‌ கேட்டேன் இதா நீங்க‌ள் நாக‌ரிக‌மான‌ முறையில் முன்னெடுக்கும் விவாத‌மா , அத‌ற்கு ப‌க‌ல‌வ‌ன் ப‌தில் அளிக்க‌ வில்லை , கார‌ண‌ம் நான் கேட்ட‌ கேள்வி மிக‌வும் ச‌ரியான‌து ,

பிற‌க்கு சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ண‌ அண்ண‌ன் சீமான் சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டாராம் , இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாய் இருக்கா , அப்ப‌ அண்ண‌ன் சீமான் யாரு த‌னி ம‌னித‌ர் ம‌ற்றும் ப‌ட‌ இய‌க்குன‌ர் ,  க‌ட்சி வைச்சு இருந்த‌ வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள் நினைத்து இருந்தா த‌மிழ் நாட்டில் பெரிய‌ புர‌ட்சியை உருவாக்கி இருக்க‌லாம் , 
ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ணா க‌தைக்க‌ என்ன‌ இருக்கு நீங்க‌ளே சொல்லுங்கோ , 

அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் விசாரிச்சு பார்த்தேன் இந்த‌க் கிழ‌மை , அவ‌ங்க‌ சொல்லுறாங்க‌ள் வைக்கோ ம‌ற்றும் க‌னிமொழி இவ‌ர்க‌ள் தான் மே18க்கு முத‌லே போனை நிப்பாட்டி வைத்து இருந்த‌வையாம் / 

இதுவும் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன் அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌வ‌று இழைத்து இருந்தா அத‌ ம‌க்க‌ளின் பார்வைக்கு கொண்டு வாங்கோவேன் என்று , அத‌ற்கும் ப‌க‌ல‌வ‌னிட‌ம் ப‌தில் இல்லை ,

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்ல‌ நிழ‌லி  அண்ண‌ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன் இங்கு பகலவன் யாழில் எழுதியவை தான் இன்று என்னால் அலசப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

Link to comment
Share on other sites

54 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நான் சொல்கிறேன் மீரா. இலங்கையில் ஒரு சில காலம் சாதரண தர பரீட்சையில் முதலிடங்களில் வரும் மாணவர்களை ஜனாதிபதி அழைத்து கௌரவிப்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. 

அப்படி ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். சில கேள்விகளுக்க நான் பதிலளிக்க தவிர்ப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. 

இல்லை நான் எனது கல்வி நிலையை அம்மாவுக்காக எழுதிய பதிவில் மற்றவர்களை ஏமாற்ற பொய்யாக எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

நான் யாழ்களத்தில் எத்தனையோ பதிவுகளை எழுதி இருக்கிறேன். எல்லாவற்றையும் போய் வாசித்துவிட்டு நான் யார் என்ற உண்மை நிலைக்கு வாருங்கள். 

இது உங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே. 

நன்றி மீரா உங்கள் புரிதலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

நீங்கள் சீமானின் அரசியலை விடுத்து கறி இட்லியை வேடிக்கை காட்டுவது போல் என்கிறீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

எனது கருத்தை quote செய்து எழுதி இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.