Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஜஸ்டின், 

இதனை தெளிவாக்குவது  அவரது வேலை. அவர் இங்கே தான் தளத்தில் இருந்து சகலத்தையும் பார்க்கிறார்.

நீங்கள் ரொம்ப சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். தேவையில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம், ஆகவே அவரிடம் விட்டு நகருவோம்.

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

ச‌ர‌ன் அடைந்த‌ பெண் போராளிக‌ளின் க‌ண்ண‌ கைய‌ க‌ட்டி போட்டு  சுட்டு கொன்ற‌து யாருடைய‌ பிள்ளைக‌ள் என்று 😓

உங்க‌ளின் ப‌தில‌ எதிர் பார்க்கிறேன் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

பையா ,இசைப்பிரியா பெண் ,அழகான பெண் .அதில் வேற அவர் ஊடகத் துறையில் பிரபல்யம் ...அவரை கொலை செய்ய முக்கிய காரணம் அவர் தலைவர்ற மகள் மாதிரி இருந்தது தான்

கொடுமையிலும் ஒரு நியாயத்தை தேடுகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 

மீண்டும் சொல்கிறேன், 

நாம் பெரிய பண்டிதர்கள் போல போட்டுத்தாக்காமல் சில சட்ட ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து நகர்வதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சிறு திருத்தம் 2009

மருத்துவ போராளிக்கும் புலனாய்வு போராளிக்குமான வித்தியாசம் புரியாமல் இருக்கிறீர்களே...!

மருத்துவ போராளி சரணடைந்தார், கொஞ்ச காலம் உள்ளே இருந்து வெளியே வந்தார். புலனாய்வுப் போராளி சரணாகாமலே வரும் வாய்ப்பு அதிகம் அல்லவா? 

உங்கள் கருத்தைப் பார்த்தால் மருத்துவப் போராளியை சிங்கள ராணுவம் சர்வதேச விதிகளின் படி நடத்தியிருக்கும் என்பது போல இருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

திரியின் நாயகனே:

உந்த திரி சீமான் சாப்பிட்ட  கறி இட்டலி பத்தினது.

பாவம், ரொம்ப குழம்பி போய் விட்டீர்கள்.

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

 

3 minutes ago, குமாரசாமி said:

விவாதிக்கலாம். சிங்களம்  போர்க்குற்ற விடயங்களை/தடயங்களை அழிக்கும் வரைக்கும் விவாதிக்கலாம்.மீள்குடியேற்றம் எனும் போர்வையில் தமிழர் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்றி விட்டு இன்னும் 10 வருடங்களில் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவார்கள். அது வரைக்கும் விவாதிக்கலாம்.

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன், 

நாம் பெரிய பண்டிதர்கள் போல போட்டுத்தாக்காமல் சில சட்ட ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து நகர்வதே நல்லது. 

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நான் சிரத்தையுடன் சொல்வதன் காரணம்: அவர் வந்து சொல்லா விட்டால் கூட அவர் 2014 இல் எழுதியதோ அல்லது 2020 இல் எழுதியதோ பொய் என்று ஆகி விடாது என்பதைக் காட்டத் தான்! இப்படியான ஒரு நொய்மையான தளத்தில் நின்று கொண்டு தான் ஒரு ஐம்பது வீதம் முன்னாள் போராளியாக இருந்திருக்கக் கூடிய ஒருவரை கேவலம் செய்கிறீர்கள் என்று காட்டத் தான்! 
 

உங்க‌ள் க‌ண்ணால் க‌ண்டால் நீங்க‌ள் ஆதார‌த்தோடு எழுத‌லாம் , இப்ப‌ முன்னால் போராளிக‌ள் என்று ப‌ல‌ர் பாட‌ம் எடுக்க‌ கில‌ம்பிட்டின‌ம் ,

நீங்க‌ள் அவ‌ருக்கு முட்டு கொடுக்க‌ தேவை இல்லை , அவ‌ர் தான் நேர‌டி ச‌வால் விட்ட‌வ‌ர் விவாத‌த்துக்கு , 

பிற‌க்கு தானாக‌வே பின் வாங்கினார் , இதா ஒரு போராயின் வீர‌ம் , போதும்டா சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

 

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

திருப்பி, திருப்பி ஒரே விசயத்தினை பேசுகிறீர்கள்.

முந்தாநாள், இதே கதை சொல்லி, அவர் பேசினதை, எடிட் பண்ணி இருப்பார்களே என்றவுடன் பேசாமல் போய் விட்டு, மீண்டும் அதே விசயத்துடன் வருகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

ச‌ர‌ன் அடைந்த‌ பெண் போராளிக‌ளின் க‌ண்ண‌ கைய‌ க‌ட்டி போட்டு  சுட்டு கொன்ற‌து யாருடைய‌ பிள்ளைக‌ள் என்று 😓

உங்க‌ளின் ப‌தில‌ எதிர் பார்க்கிறேன் 😉

இந்த யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் போராளிகள் தான் ...பெண் என்பதால் ,பாலியல் ரீதியாய் துன்புறுத்தி கொலை செய்தார்கள் ...எல்லோருமே தலைவரது பிள்ளைகள் தான் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

ஐயா...

நாம் படித்த முட்டாள்கள் ஆக இருக்க முடியுமா, என்ன.

இதுக்குள்ள அக்கா வேற சிரிப்பு.

தடை செய்யப்படட இயக்கமொன்றின், யுத்தகளத்தில் நின்ற ஒருவர், சர்வதேச நிறுவனமொன்றில் மூன்று நாடுகளுக்கு ஆயிரமாயிரம் பேரை நிருவகிக்கும் ஒருவர் என்பதில் உள்ள சட்ட சிக்கல் புரியாதா, என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உங்க‌ள் க‌ண்ணால் க‌ண்டால் நீங்க‌ள் ஆதார‌த்தோடு எழுத‌லாம் , இப்ப‌ முன்னால் போராளிக‌ள் என்று ப‌ல‌ர் பாட‌ம் எடுக்க‌ கில‌ம்பிட்டின‌ம் ,

நீங்க‌ள் அவ‌ருக்கு முட்டு கொடுக்க‌ தேவை இல்லை , அவ‌ர் தான் நேர‌டி ச‌வால் விட்ட‌வ‌ர் விவாத‌த்துக்கு , 

பிற‌க்கு தானாக‌வே பின் வாங்கினார் , இதா ஒரு போராயின் வீர‌ம் , போதும்டா சாமி 

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

கொடுமையிலும் ஒரு நியாயத்தை தேடுகின்றீர்கள்.

என்ன நியாயம் ?... அந்த நேரம் அப்படித்தான் எல்லோரும் கதைத்தார்கள் 

Link to comment
Share on other sites

சீமான் ஈழப்போரில் குரல் கொடுத்தபோதுதான் வெளியே தெரிய வந்தார் (சன் தொலைக்காட்சியின் தவறு). ஆனால் அவர் அரசியல் கட்சி நடத்துவதில் நமது கதையும் ஒரு அங்கம்தானே தவிர, இது மட்டுமே இங்கே நிலைப்பாடு அல்ல. அங்கே வேறு 20, 30 Agendas இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

நகருங்கள்! யாரும் தடுக்கவில்லை! ஆனால், அவர் வந்து சொன்னால் தான் அவரது கருத்துக்கு பெறுமதி இருக்கும் என்று சொல்லும் நீங்களே சட்டப் பிரச்சினை பற்றி கரிசனையும் காட்டுவது தான் வேடிக்கை! 

 

2 minutes ago, Nathamuni said:

ஐயா...

நாம் படித்த முட்டாள்கள் ஆக இருக்க முடியுமா, என்ன.

இதுக்குள்ள அக்கா வேற சிரிப்பு.

தடை செய்யப்படட இயக்கமொன்றின், யுத்தகளத்தில் நின்ற ஒருவர், சர்வதேச நிறுவனமொன்றில் மூன்று நாடுகளுக்கு ஆயிரமாயிரம் பேரை நிருவகிக்கும் ஒருவர் என்பதில் உள்ள சட்ட சிக்கல் புரியாதா, என்ன?

படித்தவருக்கே சட்ட சிக்கல் புரியாமல், பொது வெளியில் உளறிவிட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சீமானின் சரி பிழைகளுக்கப்பால்......தமிழ்நாட்டு அரசியலுக்கு சீமானின் கொள்கைகள் அவசியம் தேவை. அது  சினிமா மோகத்திலும் பார்ப்பனியத்திலும் மூழ்கியிருக்கும் தமிழ்நாட்டில் எடுபடுமா என்பது தெரியவில்லை. ஆனால் அடிக்கு மேல் அடித்தால் அம்மியும் நகருமாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

திருப்பி, திருப்பி ஒரே விசயத்தினை பேசுகிறீர்கள்.

முந்தாநாள், இதே கதை சொல்லி, அவர் பேசினதை, எடிட் பண்ணி இருப்பார்களே என்றவுடன் பேசாமல் போய் விட்டு, மீண்டும் அதே விசயத்துடன் வருகிறீர்கள். 

அண்ணன் சீமான் தான் பேசிய ஈழம் சார்பான அரசியல் கருத்துக்களை விகடன்காரர் எடிற் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லவில்லையே! அண்ணன் சீமான் விகடன் பேட்டியில் ஈழ அரசியல் பேசி இருந்திருந்து அது நீக்கப்பட்டிருந்தால் கட்டாயம் கர்சித்திருப்பார். இல்லையில்லை பெரிதாக உறுமியிருப்பார்😃  ஆனால் ‘மியாவ்’ என்ற சத்தம்கூட அண்ணனிடமிருந்து வரவில்லையே. கவனித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அண்ணன் சீமான் தான் பேசிய ஈழம் சார்பான அரசியல் கருத்துக்களை விகடன்காரர் எடிற் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லவில்லையே! அண்ணன் சீமான் விகடன் பேட்டியில் ஈழ அரசியல் பேசி இருந்திருந்து அது நீக்கப்பட்டிருந்தால் கட்டாயம் கர்சித்திருப்பார். இல்லையில்லை பெரிதாக உறுமியிருப்பார்😃  ஆனால் ‘மியாவ்’ என்ற சத்தம்கூட அண்ணனிடமிருந்து வரவில்லையே. கவனித்தீர்களா?

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 

சும்மா இருந்த‌ எங்களை  சவாலுக்கு அழைத்த‌து அவ‌ர் தான் , என‌க்கு தெரிந்த‌ முன்னால் போராளிக‌ள் எதையும் எதிர் கொள்ள‌க் கூடிய‌வை ,

விவாத‌த்துக்கு த‌யார் என்று விட்டு பின் வாங்குவ‌தா , நாம் எழுப்பும் கேள்விக்கு அவ‌ர் ப‌தில் அளித்தே ஆக‌னும் , அவ‌ர் கேட்ட‌ கேள்விக்கு நான் ஆதார‌த்தோடு நாக‌ரிக‌மான‌முறையில் ப‌தில் அளித்து இருந்தேன் , 

இது என்ன‌ தெரியுமா போராட்ட‌த்தில் இணைவேன் , ஆனால் போர்க்க‌ள‌ம் நோக்கி ச‌ண்டைக்கு வ‌ர‌ ம‌ட்டேன் , 

போர்க்க‌ள‌த்தில் ச‌ண்டையிட்ட‌ தோழ‌ர்க‌ளின் க‌ள‌ நில‌வ‌ர‌த்தை தெரிந்து நாடு விட்டு நாடு போய் எம் போராட்ட‌த்தை ப‌ற்றி பாட‌ம் எடுப்பேன் , 

இந்த‌ ரேஞ்சில் தான் இருக்கு ப‌க‌ல‌வ‌னின் செய‌ல் பாடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

பையன்! இணையத்தில் வந்து வாய்சவடால் விடும் போராளிகளை மட்டுமே நீங்கள் மதிப்பீர்கள் என்று யாவரும் அறிவோம்! 
 

அப்ப, ஸ்டாலின் சவடால்கள் ஓகே தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

இல்லை நாதம்ஸ். ஒரே விடயத்தை மூன்றுதரம் வெவ்வேறு சொற்களில் சொன்னால்தான் கேட்பவர்கள்/வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிந்துதான் சொல்கின்றேன்.😀

மற்றும்படி நீங்கள் யாழுக்கு ரிலாக்ஸாக இருக்க வருவதுபோலத்தான் நானும் வருகின்றேன்.☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

புல‌னாய்வுதுறையில் இருந்த‌வ‌ர்க‌ளுட‌னும் தான் ப‌ழ‌க்க‌ம் என்று ஒரு திரியில் எழுதி இருந்தார் ப‌க‌ல‌வ‌ன்  , கொழும்பில் வெடித்த‌ குண்டுக‌ள் எல்லாம் பொட்டு அம்மானின் ஆட்க‌ள் தான் வைச்ச‌து 

கொழும்பில் ஒரு குண்டு வெடிச்சாலே சிங்க‌ளவ‌ன் 1997 இந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌மிழ‌ர்க‌ளை கொழும்பில் வைத்து கைது செய்த‌து , அப்போது நான்
 சின்ன‌ பெடிய‌ன்  என்னை கைது செய்ய‌ வில்லை , என‌து மாமாவை கைது செய்து விட்டு அடுத்த‌ நாள் தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,1997ம் ஆண்டு தெய்வ‌லையில் ரெயிலுக்கை குண்டு வைச்சு ப‌ல‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இற‌ந்து போன‌வை , த‌மிழ‌ர்க‌ள் வாழும் இட‌ங்களில் எல்லாரையும் கைது செய்த‌வ‌ங்க‌ள் / 

இப்ப‌டி என‌க்கும் ப‌ல‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும் இது எல்லாம் என் க‌ண்ணால் க‌ண்ட‌ நான் ,

மீரா இந்த‌ நூற்றாண்டில் யாரையும் அதிக‌ம் ந‌ம்ப‌ வேண்டாம் , இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் 😓

இந்தக் குண்டு வெடிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வன்னியிலிருந்து கொழும்பு வந்திருந்தேன். 

இந்தக் குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக நான் கைது செய்யப்பட்டு குறிப்பிட்ட காலம் உள்ளே இருந்தேன். என்னை விசாரணை செய்தவர் சமாதான காலத்தில் காணாமல் போயிருந்தார்.

பழைய நினைவுகளை பையன் கிளறிவிட்டார். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

உங்கள் பதிவுகள் வரவர டெஸ்பிரேஷன் லெவெலுக்கு போகின்றதே, கவனித்தீர்களா?

அவையளுக்கு திரியின்ரை தலையங்கம் விளங்கேல்லை போல...😜

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இல்லை நாதம்ஸ். ஒரே விடயத்தை மூன்றுதரம் வெவ்வேறு சொற்களில் சொன்னால்தான் கேட்பவர்கள்/வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிந்துதான் சொல்கின்றேன்.😀

மற்றும்படி நீங்கள் யாழுக்கு ரிலாக்ஸாக இருக்க வருவதுபோலத்தான் நானும் வருகின்றேன்.☺️

அப்ப, தெரிந்து தான், மூன்று தடவை பதிந்து, எங்களை அறுக்கிறீர்களோ, கிருபர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

முன்னே சொன்னதுதான்.

விகடன் பேட்டியிலும் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசக்கிடைத்த பத்து நிமிடங்களில் ஆமைக்கறி, உடும்புக்கறி, கறி இட்லி போன்று சாப்பாட்டு அயிட்டங்களைத்தான் பேசினார். பெப்ரவரி 2008 இல் ஒரு மாதம் தங்கியிருந்து பட்ட வேறு அனுபவங்களைச் சொல்லவேயில்லை! அது போல கடந்த பத்து வருடங்களில் சர்வதேச அழுத்தத்தையோ அல்லது இந்திய மத்திய அரசின் அழுத்தத்தையோ பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வையோ அல்லது இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. வெறும் உணர்ச்சிக் கூச்சல் போட்டு  விசிலடிச்சாங்கள் குஞ்சுகளை உசுப்பேற்றுவது எதையும் சாதிக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.

உசுப்பேற்றலுக்கு பின்னால் இழுபட்டுப்போகும் புலம்பெயர் தமிழர்கள் மாயமான் என்று அறிய பத்து வருடம் காத்திருக்கவேண்டுமா?

 

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

கிருப‌ன் அண்ணா ஊதிய‌ ச‌ங்கை திம்ப‌ திரும்ப‌ ஊத‌ வேண்டாம் , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌த‌ தான் திருப்ப‌ திருப்ப‌ எழுதுகிறீங்க‌ள் , ஏதாவ‌து பிதுசா எழுதுங்கோ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.