Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்ப, ஸ்டாலின் சவடால்கள் ஓகே தானே.

ஜோசப் ஸ்ராலின் ஒரு பயங்கரவாதி, கருணாநிதி ஸ்ராலின் சீமான் போன்ற இன்னொரு தமிழக அரசியல் வாதி!

இவர்கள் இருவரை நான் போராளி என்று எங்கே அழைத்தேன்? டெஸ்பரேஷனா?

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா ஊதிய‌ ச‌ங்கை திம்ப‌ திரும்ப‌ ஊத‌ வேண்டாம் , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌த‌ தான் திருப்ப‌ திருப்ப‌ எழுதுகிறீங்க‌ள் , ஏதாவ‌து பிதுசா எழுதுங்கோ 

வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணீனம்? தெரிஞ்சால் எழுதுவினம் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இந்தக் குண்டு வெடிப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வன்னியிலிருந்து கொழும்பு வந்திருந்தேன். 

இந்தக் குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக நான் கைது செய்யப்பட்டு குறிப்பிட்ட காலம் உள்ளே இருந்தேன். என்னை விசாரணை செய்தவர் சமாதான காலத்தில் காணாமல் போயிருந்தார்.

பழைய நினைவுகளை பையன் கிளறிவிட்டார். 😀

உங்க‌ளுக்கு வ‌ந்த‌ சோத‌னை ?
வ‌ந்து மூன்றாம் நாளே சிறையா ?

கொடுமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஜோசப் ஸ்ராலின் ஒரு பயங்கரவாதி, கருணாநிதி ஸ்ராலின் சீமான் போன்ற இன்னொரு தமிழக அரசியல் வாதி!

இவர்கள் இருவரை நான் போராளி என்று எங்கே அழைத்தேன்? டெஸ்பரேஷனா?

இண்டைக்கு திரியில் பதிய தொடங்கி, சில மொக்கை கருத்துக்களை போட்டு, ஆரம்பத்தில் இருந்து வெட்டி ஆடுபவர்களை டெஸ்பரேஷனா என்கிறீர்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா ஊதிய‌ ச‌ங்கை திம்ப‌ திரும்ப‌ ஊத‌ வேண்டாம் , இந்த‌ திரியில் நீங்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌த‌ தான் திருப்ப‌ திருப்ப‌ எழுதுகிறீங்க‌ள் , ஏதாவ‌து பிதுசா எழுதுங்கோ 

புதுசா பதிந்ததை படிக்கவே மாட்டேன் என்ற பின்னர் நான் என்ன செய்யமுடியும்?

3 minutes ago, குமாரசாமி said:

வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணீனம்? தெரிஞ்சால் எழுதுவினம் தானே 😁

ஆமால்ல😁 

விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது. உங்களுக்குக்  நம்பிக்கையே இல்லையென்றால், நீங்கள் விசுவாசத்தை இழந்திருந்தால், அல்லது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நினைத்தால், உடனே நாடவேண்டிய இடம்: https://www.naamtamilar.org

வரட்டா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இண்டைக்கு திரியில் பதிய தொடங்கி, சில மொக்கை கருத்துக்களை போட்டு, ஆரம்பத்தில் இருந்து வெட்டி ஆடுபவர்களை டெஸ்பரேஷனா என்கிறீர்கள். :grin:

பிறகெப்படி எடுத்துக் கொள்வது? ஸ்ராலினைப் பற்றி நான் எதுவும் சொல்லாமலே எனக்கு ஸ்ராலின் ஓகேயா என்றால் அதன் பொருள் "உள்ளே ஒன்றும் இல்லை" என்று தானே அர்த்தம்?

ஓமோம்! எப்ப வந்தோம் என்பதோ எதை சொல்கிறோம் என்பதோ முக்கியமல்ல! "வெட்டி ஆடினமா?" அது தான் முக்கியம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

பிறகெப்படி எடுத்துக் கொள்வது? ஸ்ராலினைப் பற்றி நான் எதுவும் சொல்லாமலே எனக்கு ஸ்ராலின் ஓகேயா என்றால் அதன் பொருள் "உள்ளே ஒன்றும் இல்லை" என்று தானே அர்த்தம்?

சீமானை பத்தி தெரிந்து தான் போடுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

புதுசா பதிந்ததை படிக்கவே மாட்டேன் என்ற பின்னர் நான் என்ன செய்யமுடியும்?

ஆமால்ல😁 

 

 

அடுத்த‌வ‌ர்க‌ள் எழுதுவ‌த‌ வெட்டி ஒட்டாம‌ , அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றிய‌ பிழைக‌ள் இருந்தா வாங்கோ விவாதிப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புதுசா பதிந்ததை படிக்கவே மாட்டேன் என்ற பின்னர் நான் என்ன செய்யமுடியும்?

ஆமால்ல😁 

விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது. உங்களுக்குக்  நம்பிக்கையே இல்லையென்றால், நீங்கள் விசுவாசத்தை இழந்திருந்தால், அல்லது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நினைத்தால், உடனே நாடவேண்டிய இடம்: https://www.naamtamilar.org

வரட்டா!

 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

புதுசா பதிந்ததை படிக்கவே மாட்டேன் என்ற பின்னர் நான் என்ன செய்யமுடியும்?

ஆமால்ல😁 

விசுவாசம், நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் தருகிறது. உங்களுக்குக்  நம்பிக்கையே இல்லையென்றால், நீங்கள் விசுவாசத்தை இழந்திருந்தால், அல்லது, உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நினைத்தால், உடனே நாடவேண்டிய இடம்: https://www.naamtamilar.org

வரட்டா!

 

உடனே நாட வேண்டிய இடம்: சுவிஸ்சில் உள்ள போதகர்.... வாருங்கோ.

இங்கேயும் போயிருப்பீர்களே: https://www.dmk.in/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, Nathamuni said:

சீமானை பத்தி தெரிந்து தான் போடுகிறீர்களா?

ஏன் சீமானைப் பற்றித் தெரிய வேண்டும்? சீமானை வாய்மையாளராகக் காட்ட சக கள உறவைப் பொய்யராகக் காட்டுவதில் தான் என் பிரச்சினை என்று முன்னரே சொல்லியிருக்கிறேனே? 

இதைச் சொல்ல ஏன் சீமானைத் தெரிந்து கொள்ள வேணும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமானை தமிழக முதல்வராக வந்து அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெற்றுத் தருவார் என்று நம்பினால் இவையெல்லாம் இன்னும் விரைவாகவே நடக்கும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

 

ஏன் சீமானைப் பற்றித் தெரிய வேண்டும்? சீமானை வாய்மையாளராகக் காட்ட சக கள உறவைப் பொய்யராகக் காட்டுவதில் தான் என் பிரச்சினை என்று முன்னரே சொல்லியிருக்கிறேனே? 

இதைச் சொல்ல ஏன் சீமானைத் தெரிந்து கொள்ள வேணும்?

இங்கே தேவை இல்லாமல் உங்கள் 'மொக்கைத்தனமான' கருத்துக்களை பதியாதீர்கள்.

சக கள உறவாயினும், அது சீமான் மீதல்ல, யாராக இருந்தாலும், இங்குள்ள சக களமாடுபவர்களை முட்டாள்களாக நினைத்து கதைகள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அவரது பதிவுகளை அவரே நிரூபிக்கமுடியாமல் தடுமாறும்போது, நீங்கள் வேறு சப்பை கட்டு, கட்டி.... உங்களை கோமாளியாக காட்டிக்கொள்வது நன்றாகவா இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

 

ஏன் சீமானைப் பற்றித் தெரிய வேண்டும்? சீமானை வாய்மையாளராகக் காட்ட சக கள உறவைப் பொய்யராகக் காட்டுவதில் தான் என் பிரச்சினை என்று முன்னரே சொல்லியிருக்கிறேனே? 

இதைச் சொல்ல ஏன் சீமானைத் தெரிந்து கொள்ள வேணும்?

இதற்காகவாவது சீமானை தெரிந்து கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இங்கே தேவை இல்லாமல் உங்கள் 'மொக்கைத்தனமான' கருத்துக்களை பதியாதீர்கள்.

சக கள உறவாயினும், அது சீமான் மீதல்ல, யாராக இருந்தாலும், இங்குள்ள சக களமாடுபவர்களை முட்டாள்களாக நினைத்து கதைகள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அவரது பதிவுகளை அவரே நிரூபிக்கமுடியாமல் தடுமாறும்போது, நீங்கள் வேறு சப்பை கட்டு, கட்டி.... உங்களை கோமாளியாக காட்டிக்கொள்வது நன்றாகவே இருக்கிறது?

நீங்கள் மொக்கைத் தனமான எனும் போது உங்களால் "வெட்டியாட" முடியாத" கருத்தென்று தான் உங்கள் சகல கருத்தாடல்களின் படி எனக்கு விளங்குகிறது! கோமாளியாக இருப்பது ஒகே! ஆனால் "தரவுகளுக்கு" பதிலே எழுத முடியாத "வெறுமை" யை விட அது ஒன்றும் மோசமில்லை என நான் நினைக்கிறேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் மொக்கைத் தனமான எனும் போது உங்களால் "வெட்டியாட" முடியாத" கருத்தென்று தான் உங்கள் சகல கருத்தாடல்களின் படி எனக்கு விளங்குகிறது! கோமாளியாக இருப்பது ஒகே! ஆனால் "தரவுகளுக்கு" பதிலே எழுத முடியாத "வெறுமை" யை விட அது ஒன்றும் மோசமில்லை என நான் நினைக்கிறேன்!  

முடிந்தால், தரமான கருத்துக்களுடன் வாருங்கள். இல்லாவிடில் நகர்ந்து செல்வோம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இங்கே தேவை இல்லாமல் உங்கள் 'மொக்கைத்தனமான' கருத்துக்களை பதியாதீர்கள்.

சக கள உறவாயினும், அது சீமான் மீதல்ல, யாராக இருந்தாலும், இங்குள்ள சக களமாடுபவர்களை முட்டாள்களாக நினைத்து கதைகள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

அவரது பதிவுகளை அவரே நிரூபிக்கமுடியாமல் தடுமாறும்போது, நீங்கள் வேறு சப்பை கட்டு, கட்டி.... உங்களை கோமாளியாக காட்டிக்கொள்வது நன்றாகவா இருக்கிறது?

நாதா ஜ‌ஸ்ரின் ஜ‌யாவுக்கு நீங்க‌ள் குடுத்த‌ விள‌க்க‌த்த‌ விட‌ நான் அத‌விட‌ பெரிய‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறேன் பாவி ம‌னுச‌ன் என‌க்கு ப‌தில் அளிக்காம‌ ஏமாற்றி போட்டார் ஹி ஹி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதற்காகவாவது சீமானை தெரிந்து கொள்ளுங்கள்.

 

"பேச்சு" தானே? அல்லது "பேச்சு"க்கு முன்னால் "ஸ்" போட்டு வந்த "ஸ்பீச்" தானே?😜 இதைச் செய்ய ஆயிரம் பேர் உண்டே? இதுக்கேன் சீமான்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முடிந்தால், தரமான கருத்துக்களுடன் வாருங்கள். இல்லாவிடில் நகர்ந்து செல்வோம்.

நன்றி.

நாதரே! யாழ்களத்தில் அவர் புகுந்த திரிகள் நாகரீகமாக நிறைவேறியது கிடையாது. இது வரலாற்று உண்மை. விலகி இருப்பதே நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நாதரே! யாழ்களத்தில் அவர் புகுந்த திரிகள் நாகரீகமாக நிறைவேறியது கிடையாது. இது வரலாற்று உண்மை. விலகி இருப்பதே நன்று

அடடா, அப்ப நான் தான் "ஆமை" பூட்டாகி விட்டேனா இப்ப? வெரி சொறி!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நாதரே! யாழ்களத்தில் அவர் புகுந்த திரிகள் நாகரீகமாக நிறைவேறியது கிடையாது. இது வரலாற்று உண்மை. விலகி இருப்பதே நன்று

அட, இத தனி மடலிலாவது சொல்லி இருக்கலாமே.... எப்பவோ விலகி ஓடி இருப்பேனே.... :grin:


இவளவு நேரமும்... விலகி இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறியள்..... என்னத்தை சொல்ல...😀

அதில விசயம் என்ன எண்டால், அம்புட்டு பேரும், இருந்து சீமான் விடீயோக்களை முழுசா பார்த்து தான் வந்து நியாயம் சொல்லுகினம். அதுகிலை இருந்து தான் கிருபனுக்கும் இட்டலி சமாசாரம் கண்ணில பட்டு இருக்குது.

Link to comment
Share on other sites

On 3/6/2020 at 13:19, பையன்26 said:

சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ணும் போது அண்ண‌ன் சீமான் சிறையில்

பையன் இதை மட்டும் நீங்கள் நிரூபியுங்கள் நான் சொல்லிய எழுதிய அனைத்து பதிவுகளும் பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகலவன் said:

பையன் இதை மட்டும் நீங்கள் நிரூபியுங்கள் நான் சொல்லிய எழுதிய அனைத்து பதிவுகளும் பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

ஏன், உங்கள் சவால் மாறி இருக்க கூடாது?

அதாவது நீங்கள் முதலில் நிரூபியுங்கள். பின்னர் பையன் நிரூபிக்கட்டுமே. 🤔😎

Link to comment
Share on other sites

இங்கு பல உரையாடல்களை காணும்போது ஆயாசமாக இருக்கிறது. மனிதன் நாளை இருப்பானா என்பதே கேள்வியாக இருக்கும்போது, தனிமனித வெறுப்புகள் தேவையில்லை என்பதே என் கருத்து.

சீமான் நாளை வெல்வாரா என்பது யாருக்குமே தெரியாது. நடந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் செய்தோம் ஒரு முயற்சி என்பதில் ஒரு திருப்தி. ஆனால் மாற்று சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வந்துவிட்டது என்பதே அங்குள்ள நிலைமை. இவரை விழுத்தாமல் ஓயப்போவதில்லை என்றும் கங்கணம் கட்டி சில வேலைகள் நடங்கின்றன. காலம்தான் பதில் சொல்லும்.

Link to comment
Share on other sites

நாதமுனி

நான் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கி இருக்கிறேன். அதை செய்து வாதத்தில் நீங்கள் வென்றதாக மகிழ்வுடன் திரியை நிறைவுசெய்வோம். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.