Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகலவன் said:

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

 

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  

4 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை.

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும் தெரியும். உங்களுக்கு அடுத்தவை சொல்லித் தான் தெரியும். ஆனால்.. எங்களுக்கு எங்கள் வீடே போராளிகளின் உணவுப் பொருள் சேமிப்பிடமாக இருந்தது. போராளிகளோடு தொடர்பாடலும் இருந்தது. என்னென்ன வேளைகளில் என்னென்ன சாப்பிட்டார்கள்.. போர்க்களத்தில்.. நெருக்கடிவேளையில் என்ன சாப்பிட்டார்கள்.. வெளிநாட்டு விருந்தினருக்கு என்ன வழங்கினார்கள்.. என்பது போதிய அளவுக்கு தெரிந்திருக்கிறது.

இதில் தாங்கள் எதைச் சொல்லி எந்த மூக்கை உடைத்தீர்களாக்கும். சும்மா சுய பிம்பத்தை பெருத்த பிம்பமாகக் காட்டுவதே தங்கள் வேலை. 

நாங்கள் ஒன்றும் சீமான் அல்ல.. நீங்களும் உங்களைப் போன்ற சிலரும் அரைவேக்காட்டுத்தனமாக கழுவி ஊத்த. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

முனைவர் போல் நியூமன் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சாட்சியம் கொடுத்திருந்தார். 150, 000 மக்கள் இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லியிருந்தார். எனினும் ஒரே பக்கப்பார்வையாக மனித உரிமை செயற்பாட்டாளர் இருக்கக்கூடாதல்லவா. அதனால் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் கொஞ்சம் தொட்டிருந்தார்.  இதைத்தான் விகடனின் வந்த கட்டுரை குறிப்பிடுகின்றது. வினவு இணையத்தில் கார்க்கியும் சொல்லியிருந்தார்.

அவரது அறிக்கை கிடைக்கவில்லை. ஆனால் வாசித்தளவில் 41 பக்க அறிக்கையில் 40வது பக்கத்தில்தான் புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டு வந்ததாம். 

http://pptsrilanka.org/wp-content/uploads/2018/09/Dublin_Permanent_Peoples_Tribunal_Final__Report.pdf

 

Day One: 14 January 2010
Session I : 9.00 a.m. - 11.00 a.m. (Open to the Public)
1. Mr Rajeev Sreetharan and Ms Janani Jananayagham (Tamils Against Genocide)
Evidence of war crimes based on satellite images of the region ‘ Safety Zone’ during the last
phase of war
2. Dr Paul Newman (Concerned Citizens’ Forum of South Asia)
An overall view of refugees and human rights especially in the aftermath of war

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

பகலவனின் இந்த பதிவிற்கு விருப்பு பிள்ளியிட்டுவிட்டு பின்னர் இப்படி எழுதுகிறீர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. மறுதலிக்கமுடியாதவரே, நான் ஆப்படித்திருந்தேன்.

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. 

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது

முனைவர்  போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்தில் சொன்னது பற்றிய உங்கள் பார்வையோடு ஒத்துப்போகின்றேன்.😀

ஒரேயடியாக சிங்கள அரசையும், சிங்களப் படைகளையும் மட்டும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணம் என்று சொன்னால் சொல்பவரின்மீது நம்பிக்கை வராதுதானே. 

Just now, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

11 minutes ago, கிருபன் said:

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

 

10 minutes ago, Nathamuni said:

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

 

 

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும். 

ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை.

அன்று மேலை நாடுகளில் படித்தவர்கள் யாருமே இவைகளை மறுதலிக்க புலிகள் பக்கம் இருக்கவில்லை.

அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

Link to comment
Share on other sites

18 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை ஒருவழியாக தேடிப் பிடித்துவிட்டேன். 

Yumpu.com/en/document/read/43514302/dublin-tribunal-final-report-tamilnet

இந்த இணைப்புக்கு முன்னால் www போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்பின் 40 ஆவது பக்கத்தில் பால் நியூமன் 2009 ஆண்டு எழுதிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்து பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல் (Civilian Targets)என்பதற்கு ஆதாரங்களாக இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

2009 இல்தான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பால் நியூமன் அதில் இல்லை. 2015 வாக்கில் இணைந்தார் என நினைக்கிறேன்.

வழக்கம்போல கீற்று, மே17 இவர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மீதான தாக்குதல் செய்ய இந்த விடயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த சக்தியை திமுக, காங்கிரஸ், மதிமுக மீது பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

தாத்தா , நீங்க‌ள் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி ஒன்றும் எழுத‌ வில்லை , 

நானும் நாதாவும் ப‌க‌ல‌வ‌னை பார்த்து நேர்மையாய் தான் ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்டோம் , அதில் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி நாம் ந‌ட‌ந்து கொள்ள‌ வில்லை , அண்ண‌ன் சீமானை த‌ர‌ம் தாழ்த்தி ப‌க‌ல‌வ‌ன் அருவ‌ருப்பாக‌ எழுதி இருந்தார் , அத‌ற்கு பிற‌க்கு யோசிச்சு பார்த்தேன் இவ‌ரை எல்லாம் ஏன் அண்ணா என்று அழைக்க‌னும் , அவ‌ரின் பெய‌ரை சொல்லி அழைப்ப‌தே ச‌ரி என்று என் ம‌ன‌சு சொல்லிச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

துல்ப‌ன்  , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ச‌ர்வ‌தேச‌ சூழ் நிலை அறிந்து அத‌ற்கு ஏற்ற‌ போல் காய் ந‌க‌ர்த்தினார் , எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்து கூட‌ அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌து உண்மை தான் , வாழ்க்கையில் எல்லாரும் பிழை த‌வ‌றுக‌ள் விடுவ‌து வ‌ழ‌க்க‌ம் , எல்லாரும் க‌ண்ண‌ மூடிட்டின‌ம் நாம் அவ‌ர்க‌ளை விம‌ர்சிக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர‌ பாப்போம்   , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

December 4 இல் எழுதியது

Link to comment
Share on other sites

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வின் பெய‌ர் என‌க்கு நினைவில் இல்லை , நீங்க‌ள் 2006ம் ஆண்டு எழுதின‌த‌ , நான் 2008ம் ஆண்டு க‌ட‌சியில் எழுத‌ தொட‌ங்கினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் , அப்ப‌ ப‌ழைய‌ யாழ்க‌ள் உற‌வு எழுதினார் த‌ம்பி நீங்க‌ள் சின்ன‌ பெடிய‌ன் கலைஞ‌ரின் அர‌சிய‌ல் ராஜ த‌ந்திர‌ம் எல்லாம் உம‌க்கு தெரியாது என்று / 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ கையோடு யாழில் ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதாம‌ ஒதுங்கின‌வை , என‌க்கு க‌ருணாநிதியை ப‌ற்றி இல‌வ‌ச‌ அறிவுரை சொன்ன‌வ‌ரும் பின்னாளில் காண‌ம‌ல் போய் விட்டார் ட‌ங்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

24 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ஜயோடா இது ரொம்ப ஓவர்🥰 ...இப்படி தங்களை தாங்கள் புகழ்ந்த ஆட்கள் எல்லாம் காணாமற் போனதை யாழிலேயே பார்த்து கொண்டு இருக்கிறன் ...கஜேந்திரகுமார் இப்ப எங்கே இருக்கார்? என்ன செய்து கொண்டு இருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

புலிகள் இராணுவ நடவடிக்கை அல்லாத கொலைகளை உரிமை கோருவதில்லை! அதன் விளக்கம் அது அவர்கள் செய்யவில்லை என்பதால் அல்ல! எதிர் காலத்தில் அதில் ஈடுபட்டதாக யாரும் கைதானாலும் கூட சாட்சியங்களாக இந்த அறிக்கைகள் இருக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை. 
ஆனால், கொலை செய்தவன், செய்தவனைத் தெரிந்தவன் என்று ஆட்கள் இருக்கும் போது இப்படியான புலிகள் செய்யவில்லை என்ற அம்புலிமாமாக் கதைகள் ஒரு சிலரிடம் மட்டுமே பிரபலமாகும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

அது வ‌த‌ந்தி அக்கா ,
அண்ண‌ன் சீமானுக்கு மிக‌வும் வேண்ட ப‌ட்ட‌வ‌ர் அண்ண‌ன் சீமானோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் , இந்த‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ல்லா தெரியும் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.