Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகலவன் said:

நாமெல்லாரும் தமிழின விடிவு, தாயகம், தமிழீழம் எனபதில் ஒத்த கருத்துள்ளவர்கள். சீமானை விமர்சிப்பதால் மட்டும் எதிரிகள் ஆகிவிடமுடியாது. 

 

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  

4 hours ago, நந்தன் said:

உங்கள் ஊரில் இருந்து மட்டுவில் வெகு தூரமில்லை  ,90ல் அரசியல் படிக்க வந்த போராளிகள்  மூண்று நேரம் என்ன  சாப்பிட்டார்கள் என்று தெரியுமா, மீண்டும் மீண்டும்  வந்து மூக்குடைபடுவதே  உங்கள் வேலை.

மீரா, நாதம் உங்கள்  மீதானமதிப்பை தரம் தாழ்த்தி கொண்டீர்கள் 

உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும் தெரியும். உங்களுக்கு அடுத்தவை சொல்லித் தான் தெரியும். ஆனால்.. எங்களுக்கு எங்கள் வீடே போராளிகளின் உணவுப் பொருள் சேமிப்பிடமாக இருந்தது. போராளிகளோடு தொடர்பாடலும் இருந்தது. என்னென்ன வேளைகளில் என்னென்ன சாப்பிட்டார்கள்.. போர்க்களத்தில்.. நெருக்கடிவேளையில் என்ன சாப்பிட்டார்கள்.. வெளிநாட்டு விருந்தினருக்கு என்ன வழங்கினார்கள்.. என்பது போதிய அளவுக்கு தெரிந்திருக்கிறது.

இதில் தாங்கள் எதைச் சொல்லி எந்த மூக்கை உடைத்தீர்களாக்கும். சும்மா சுய பிம்பத்தை பெருத்த பிம்பமாகக் காட்டுவதே தங்கள் வேலை. 

நாங்கள் ஒன்றும் சீமான் அல்ல.. நீங்களும் உங்களைப் போன்ற சிலரும் அரைவேக்காட்டுத்தனமாக கழுவி ஊத்த. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

முனைவர் போல் நியூமன் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சாட்சியம் கொடுத்திருந்தார். 150, 000 மக்கள் இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்டனர் என்றும் சொல்லியிருந்தார். எனினும் ஒரே பக்கப்பார்வையாக மனித உரிமை செயற்பாட்டாளர் இருக்கக்கூடாதல்லவா. அதனால் புலிகளின் கட்டாய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளையும் கொஞ்சம் தொட்டிருந்தார்.  இதைத்தான் விகடனின் வந்த கட்டுரை குறிப்பிடுகின்றது. வினவு இணையத்தில் கார்க்கியும் சொல்லியிருந்தார்.

அவரது அறிக்கை கிடைக்கவில்லை. ஆனால் வாசித்தளவில் 41 பக்க அறிக்கையில் 40வது பக்கத்தில்தான் புலிகளைப் பற்றிய குற்றச்சாட்டு வந்ததாம். 

http://pptsrilanka.org/wp-content/uploads/2018/09/Dublin_Permanent_Peoples_Tribunal_Final__Report.pdf

 

Day One: 14 January 2010
Session I : 9.00 a.m. - 11.00 a.m. (Open to the Public)
1. Mr Rajeev Sreetharan and Ms Janani Jananayagham (Tamils Against Genocide)
Evidence of war crimes based on satellite images of the region ‘ Safety Zone’ during the last
phase of war
2. Dr Paul Newman (Concerned Citizens’ Forum of South Asia)
An overall view of refugees and human rights especially in the aftermath of war

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை. 

பகலவனின் இந்த பதிவிற்கு விருப்பு பிள்ளியிட்டுவிட்டு பின்னர் இப்படி எழுதுகிறீர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, MEERA said:

பகலவன் போன்றவர்களும் எமது போராட்டத்தை இவர்களிடம் கொடுத்ததன் பலன் இது...

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. மறுதலிக்கமுடியாதவரே, நான் ஆப்படித்திருந்தேன்.

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

நான் அப்படி நினைக்கவில்லை.

இது same side goal போட்டு, புலிகளை கண்டித்து, சிங்கள அரசினை கூடுதலாக கண்டிக்கும் செயல்.

ஒரேயடியாக, புலிகள் எந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை என்று சர்வதேச மன்றுகளில் சொல்ல கிளம்பினால், சிங்கள அரசின் மீது கண்டனம் தெரிவிக்கும் உரிமையினை இழந்துவிடுவோம்.

நடுநிலைமை போல காண்பித்து, அரசு மீது கூடுதலாக கண்டனம் தெரிவித்தால் தான் எடுபடும் என்பதே நிதர்சனம்.

அதேவேளை, இலங்கை அரசு, தாம் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் புலிகள் தான் என்று சொல்லப்போக, அதுதான் அவர்களை பயங்கரவாதிகள் என்று அறிவித்தோம், ஆனால் நீங்கள் ஒரு ஜனநாயக அரசு அல்லவா என்று வாயினை மூட வைத்தார்கள்.

ஆகவே பால் நியூமன், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படட புலிகள் ஒன்றுமே செய்யவில்லை, அரசுதான் எல்லாம் என்றால், யார் நம்புவார்கள்?

நான் கூட சொன்னேன். இவ்வாண்டு யுத்த வெற்றியினை கொண்டாடிக்கொண்டிருந்த சிங்களவர்கள் தளத்தினுள் போய், இந்த தருணத்தில், நாட்டின் சுதந்திரத்தினை பறிக்க வந்த இந்திய படைகளிடம் இருந்து போராடி, அதனை மீட்டு பாதுகாத்து தந்த, பிரபாகரனுக்கும், புலி வீரர்களுக்கும் எமது நன்றிகள் என்று போட்டிருந்தேன்.

இன்று வரை யாருமே மறுதலிக்கவில்லை. 

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது.

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கிருபன் பார்வை வேறுவகையில் உள்ளது போலவே தெரிகிறது

முனைவர்  போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்தில் சொன்னது பற்றிய உங்கள் பார்வையோடு ஒத்துப்போகின்றேன்.😀

ஒரேயடியாக சிங்கள அரசையும், சிங்களப் படைகளையும் மட்டும் முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணம் என்று சொன்னால் சொல்பவரின்மீது நம்பிக்கை வராதுதானே. 

Just now, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

ஆனால் கட்டாய கருக்கலைப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவா....

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

ஜூட் ஐயா,

உங்களுக்கு கட்டாயம் Dr Paul Newman ஐத் தெரிந்திருக்கும். அவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்.

https://www.vikatan.com/government-and-politics/politics/64271-students-forum-turn-against-seeman

நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார். 2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரனை நடக்கும்போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார். குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை  பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக  பிடிங்கி, ராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.  

11 minutes ago, கிருபன் said:

அவர் கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழவிடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை. இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது. 

——

 

போல் நியூமன் 2011இல் கனடாவில் நாம் தமிழர் கட்சியின் கிளை ஆரம்பக்கூட்டத்தில் பேசியவர்.

https://www.naamtamilar.org/இன்று-12-03-11-கனடாவில்-உதயமாகி/

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை 

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)

 

போல் நியூமன் டப்ளின் தீர்ப்பாயத்திலும் பேசியிருந்தார்.

Dr. Paul Newman holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka’ from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. He also the Coauthor of ‘Unfettered Genocide in Tamil Eelam’, published by Karnataka State Open University, Mysore, India in November 2014. 

இவருடைய நீண்ட பேட்டி தமிழ் மிரரில் இருந்து வெட்டி   தமிழ் கனடியனில் வந்துள்ளது

http://www.tamilcanadian.com/article/6244

 

 

10 minutes ago, Nathamuni said:

நான் வாசிக்கவில்லை. ஆனாலும், காரணத்தினை விளங்கிக் கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

 

 

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

இந்த விடயங்கள் சர்வதேசத்தில் எடுபடும் என்று கதிர்காமருக்கு தெரியும். ஏனெனில் இங்கு ராணுவத்தில் ஆண், பெண் உறவு சாதாரணம். கருத்தடை மாத்திரையுடன் விசயம் முடியும். 

ஆனால், அங்கே, கலாசாரம் வேறு என்பதால், புலிகள் அப்படி செய்தார்கள் என்று சொன்னார்.அதாவது, இங்கு ராணுவத்தில் போலவே, அங்கும் உறவுகள் இருந்தன. ஆனால், பிள்ளைகளை பெற்றுக் கொள்ள போனால் போராட முடியாது என்றுதான் அவ்வாறு செய்தார்கள் என்ற கதிர்காமர் செய்த இந்த ஜிகாலடி வேலையினால், புலிகள் பெரிதும், சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மை.

அன்று மேலை நாடுகளில் படித்தவர்கள் யாருமே இவைகளை மறுதலிக்க புலிகள் பக்கம் இருக்கவில்லை.

அவருக்கு பிரதமர் பதவிக்கு சந்திரிகா நியமிக்க இருந்தார். ஆனாலும் மகிந்தா வெடி வைத்து, புலிகள் தலையில் போட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

மீரா,

முழு விபரம் இல்லாமல் மேலோட்டமாக சொல்ல முடியாது.

முக்கியமாக, சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, பெண்பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பது, அவர்கள் இயக்கத்தில் இருக்கும் போது கருவுறின் கட்டாய கருக்கலைப்பு செய்வது போன்றவை சர்வதேசத்துக்கு சொல்லிய வகையில், தமிழர் கதிர்காமர் சிங்களத்துக்கு செய்த பெரும் கைங்கரியம்.

இதனால் தான், புலிகள் பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேர்க்கப்பட்ட்னர்.

அதனை மறுக்க முடியுமா, போல் நியூமானால்?

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

Link to comment
Share on other sites

18 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

இவ‌ன் இற‌ந்த‌ போது ச‌ந்திரிக்கா ம‌ருத்துவ‌ம‌னையில் ம‌ருத்துவ‌ர்க‌ளின் கையை பிடித்து க‌த‌றி அழுதா எப்ப‌டியாவ‌து காப்பாற்ற‌ சொல்லி , ஆனால் அவ‌ரின் உட‌ம்  அதிக‌ தோட்டா பாய்ந்து விட்ட‌து , அவ‌ரின் உயிர் ம‌ருத்துவ‌ம‌னையில் பிரிந்த‌து  /

ச‌ந்திரிக்காவுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னாய் இருந்து இருக்கிறான் என்ப‌த‌ இப்ப‌ உண‌ர‌ முடியுது 

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

Link to comment
Share on other sites

3 hours ago, கற்பகதரு said:

நம்பும்படியாக இல்லை.  யாராவது அறிந்தவர்கள் மேலும் தகவல் தர முடியுமா?

டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை ஒருவழியாக தேடிப் பிடித்துவிட்டேன். 

Yumpu.com/en/document/read/43514302/dublin-tribunal-final-report-tamilnet

இந்த இணைப்புக்கு முன்னால் www போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த இணைப்பின் 40 ஆவது பக்கத்தில் பால் நியூமன் 2009 ஆண்டு எழுதிய ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையை வாசித்து பார்க்க வேண்டும்.

பொதுமக்கள் மீதான தாக்குதல் (Civilian Targets)என்பதற்கு ஆதாரங்களாக இந்தக் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

2009 இல்தான் நாம் தமிழர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பால் நியூமன் அதில் இல்லை. 2015 வாக்கில் இணைந்தார் என நினைக்கிறேன்.

வழக்கம்போல கீற்று, மே17 இவர்கள் எல்லாம் நாம் தமிழர் கட்சியின் மீதான தாக்குதல் செய்ய இந்த விடயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த சக்தியை திமுக, காங்கிரஸ், மதிமுக மீது பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

உண்மை நாதா , இவ‌ரை 2005ம் ஆண்டு போட்டுத் த‌ள்ள‌ தானே புலிக‌ளுக்கு ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து ,

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னுடைய நிலைப்பாடும் இதே தான் .உங்களை வார்த்தைகளால் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

தாத்தா , நீங்க‌ள் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி ஒன்றும் எழுத‌ வில்லை , 

நானும் நாதாவும் ப‌க‌ல‌வ‌னை பார்த்து நேர்மையாய் தான் ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்டோம் , அதில் அவ‌ர் ம‌ன‌ம் நோகும் ப‌டி நாம் ந‌ட‌ந்து கொள்ள‌ வில்லை , அண்ண‌ன் சீமானை த‌ர‌ம் தாழ்த்தி ப‌க‌ல‌வ‌ன் அருவ‌ருப்பாக‌ எழுதி இருந்தார் , அத‌ற்கு பிற‌க்கு யோசிச்சு பார்த்தேன் இவ‌ரை எல்லாம் ஏன் அண்ணா என்று அழைக்க‌னும் , அவ‌ரின் பெய‌ரை சொல்லி அழைப்ப‌தே ச‌ரி என்று என் ம‌ன‌சு சொல்லிச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

உண்மைதான் பையன் கதிர்காமர் என்பவர் உயிருடன்  இருக்கும் போது அவரின் சரவதேசப் பிரச்சாரங்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தவித்து பின்னர்  அவரைப் போட்டுத்தள்ளி ஐரோப்பிய ஒன்றியத்திடம் தடை வாங்கியது  தமிழீழப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய ராஜதந்திர வெற்றி. 

துல்ப‌ன்  , ஜ‌யா அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ச‌ர்வ‌தேச‌ சூழ் நிலை அறிந்து அத‌ற்கு ஏற்ற‌ போல் காய் ந‌க‌ர்த்தினார் , எம்ம‌வ‌ர் வ‌ன்னியில் இருந்து கூட‌ அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌து உண்மை தான் , வாழ்க்கையில் எல்லாரும் பிழை த‌வ‌றுக‌ள் விடுவ‌து வ‌ழ‌க்க‌ம் , எல்லாரும் க‌ண்ண‌ மூடிட்டின‌ம் நாம் அவ‌ர்க‌ளை விம‌ர்சிக்காம‌ அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர‌ பாப்போம்   , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

December 4 இல் எழுதியது

Link to comment
Share on other sites

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வின் பெய‌ர் என‌க்கு நினைவில் இல்லை , நீங்க‌ள் 2006ம் ஆண்டு எழுதின‌த‌ , நான் 2008ம் ஆண்டு க‌ட‌சியில் எழுத‌ தொட‌ங்கினேன் க‌ருணாநிதியை ந‌ம்ப‌ வேண்டாம் , அப்ப‌ ப‌ழைய‌ யாழ்க‌ள் உற‌வு எழுதினார் த‌ம்பி நீங்க‌ள் சின்ன‌ பெடிய‌ன் கலைஞ‌ரின் அர‌சிய‌ல் ராஜ த‌ந்திர‌ம் எல்லாம் உம‌க்கு தெரியாது என்று / 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ கையோடு யாழில் ப‌ழைய‌ உற‌வுக‌ள் எழுதாம‌ ஒதுங்கின‌வை , என‌க்கு க‌ருணாநிதியை ப‌ற்றி இல‌வ‌ச‌ அறிவுரை சொன்ன‌வ‌ரும் பின்னாளில் காண‌ம‌ல் போய் விட்டார் ட‌ங்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

புலிகள் தமிழக அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இறுதிப்போரில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கவே, தமிழகத்தில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து சந்திப்புகள் நடந்தன. குறிப்பாக, பாரதிராஜாவும் சென்று பார்த்தார். தீர்க்கமாக போராட்டங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்தார், (இயக்குநர் சங்கம்). ஆனால் நீடிக்க முடியவில்லை. அவரது வாகனத்தை எரித்துவிடவும், ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரையில் தனது பலத்துக்கும் அதிகமாக முயற்சி செய்து வருவபவர்களில் சீமான் முக்கியமானவர். ஆனால் தமிழகத்தில் தமிழர்களே அடிமை. இந்திய அளவிலும் அடிமைகள் என்பதை விளங்கியே செயற்பட்டு வருகிறார்.

சீமான் இந்திய அரசின் கைப்பொம்மை என்பதுபோல நிழலி எழுதியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தபோது கூடவே ஒருங்கிணைந்து வேலை பார்த்தவர் சுப. முத்துக்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர் புலிகளிடம் பயிற்சி பெற்று தமிழகத்தில் வேலை செய்தவர். பின்னர் 2013 இல் அடையாளம் தெரியாதவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதான் அங்கே நிலைமை.

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

24 minutes ago, இசைக்கலைஞன் said:

இந்த திரியின் போக்கினை நினைக்கும்போது சில பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

1) 1984: எங்கள் ஊரில் நிறையப் பேர் ரெலோ, புளட் ஆட்கள்தான். புலியை கவனித்தவர்கள் மிக குறைவு. என்னைப் போன்ற ஒரு சிலர்தான் இயக்கத்துக்கு ஆதரவு.

2) 2006 / 2007 வாக்கில் கருணாநிதிக்கு ஆதரவான பல திரிகள் இங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்று நானும், என்னைப் போன்ற ஒரு சிலரும்தான் கருணாநிதியை நம்பக் கூடாது எனும் நிலைப்பாட்டினில் கருத்துக்களை பதிந்தோம். அன்று கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். ஆனாலும், நாங்கள் பதிந்த கருத்துகள் எடுபடவில்லை. கடைசியில் கருணாநிதியின் துரோகம் 2009 இல் முழுமையாக வெளிப்பட்டது. எல்லோரும் குய்யோ முறையோ என அழுது கண்ணீர் வடித்தோம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

3) 2010 இலங்கை பாராளுமன்ற தேர்தல். எல்லோரும் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவு. நானும் ஒரு சிலரும்தான் (விசுகு அண்ணாவும், குசா அண்ணாவும், தமிழ்சிறியும் என நினைக்கிறேன்), கஜேந்திர குமாரையும் கவனிக்க வேண்டும் என கருத்துகள் பதிந்தோம். சம்பந்தர் மீது நம்பிக்கை இருந்ததில்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்; எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்பன எமது வாதங்கள். ஆனால் நாங்கள் சிறுபான்மைதான். பெரும்பாலானவர்கள் தமிழர் ஒற்றுமை, சம்பந்தர் “தீர்வுப்பொதி” தருவார் என்றெல்லாம் எழுதினார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து சம்பந்தனையும், சுமந்திரனையும் திட்டி தீர்த்ததுதான் மிச்சம். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

4) பிறகு 2008 முதற்கொண்டு அண்ணன் சீமானை கவனித்து வந்து 2014 முதற்கொண்டு யாழில் பதிந்து வருகிறேன். ஆனாலும் இதுக்கு ஆதரவானவர்கள் சிறுபான்மையினர்தான். 🚶🏻‍♂️🚶🏻‍♂️

“ஒரு விடயத்தை ஊடறுத்து உண்மைத் தன்மையை உணர்வது என்பது கடினமானது. அந்த தன்மை இல்லாது போனால் அரசியல் பிழைத்து எதிர்கால தலைமுறையை சிக்கலில் கொண்டுபோய் விடும்.”

ஜயோடா இது ரொம்ப ஓவர்🥰 ...இப்படி தங்களை தாங்கள் புகழ்ந்த ஆட்கள் எல்லாம் காணாமற் போனதை யாழிலேயே பார்த்து கொண்டு இருக்கிறன் ...கஜேந்திரகுமார் இப்ப எங்கே இருக்கார்? என்ன செய்து கொண்டு இருக்கார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போட்டு தள்ளியது புலிகள் இல்லை.

பிரதமர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்று, மகிந்தா செய்த வேலை.

காமினி, லலித் கொலைகள், பிரேமதாச செய்தது.

புலிகளை எதனையுமே ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ இல்லை. ராஜிவ் கொலை உள்பட.

புலிகள் இராணுவ நடவடிக்கை அல்லாத கொலைகளை உரிமை கோருவதில்லை! அதன் விளக்கம் அது அவர்கள் செய்யவில்லை என்பதால் அல்ல! எதிர் காலத்தில் அதில் ஈடுபட்டதாக யாரும் கைதானாலும் கூட சாட்சியங்களாக இந்த அறிக்கைகள் இருக்கக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை. 
ஆனால், கொலை செய்தவன், செய்தவனைத் தெரிந்தவன் என்று ஆட்கள் இருக்கும் போது இப்படியான புலிகள் செய்யவில்லை என்ற அம்புலிமாமாக் கதைகள் ஒரு சிலரிடம் மட்டுமே பிரபலமாகும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

 

மருதர் இதை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரலையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அவரது வளர்ச்சி பொறுக்காமல் சீமான் தான் போட்டுத் தள்ளினார் என்று அந் நேரம்  எல்லோரும் கதைத்தார்கள் 

 

அது வ‌த‌ந்தி அக்கா ,
அண்ண‌ன் சீமானுக்கு மிக‌வும் வேண்ட ப‌ட்ட‌வ‌ர் அண்ண‌ன் சீமானோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் , இந்த‌ உண்மை ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ல்லா தெரியும் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.