Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

55 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

உலகில் எதையும் நீங்கள் முன்னறிவிப்பு செய்ய முடியாது. ஊகம் வேண்டுமானால் செய்யலாம். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,


எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

 

 

 

38 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

Link to comment
Share on other sites

42 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,


எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

 

 

 

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பா , என‌து ப‌திவை பார்த்து நீங்க‌ள் சிரிப்பும் ம‌கிழ்ச்சியும் அடைந்தா , அத‌ நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன் 😉/


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

நீங்க‌ளும் கூட‌ யோசிக்க‌ வேண்டாம் துல்ப‌ன் , விடா முய‌ற்சி செய்தா முடியாத‌து ஒன்றும் இல்லை , 

2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் விட்ட‌ சிறு பிழையால் எவ‌ள‌வ‌த்தை இழந்து விட்டோம் ,


எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ சிங்க‌ள‌மும் ஹிந்திய‌மும் குறுக்கு வ‌ழியை கையில் எடுத்தார்க‌ள் அதில் வெற்றியும் அடைந்தார்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ள் இன்னும் இந்த‌ உல‌கை விட்டு போக‌ வில்லை ,

இப்ப‌ அறிவாயுத‌ம் ஏந்தி ப‌ய‌ணிக்கிறோம் , இன்னும் 10வ‌ருட‌த்தில் உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ரோப்பாவில் 65ஆயிர‌ம் ம‌க்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ நாடு இருக்கு , 

 

சில‌ மெள‌வுன‌ம் ம‌ர்ம‌மாயே இருக்கும் , கால‌ம் வ‌ரும் போது அதற்கான‌ ப‌தில் கிடைக்கும் , 
பொறுத்தார் பூமி ஆளுவார் 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

          நேற்று முகநுhலில் யார் வேண்டுமானாலும் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
            அங்கே எவரும் போய் ஏனென்று கேட்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு தமிழர் அமைப்பு இருந்தால் அவர்களை ஏதாவது ஒரு வழியில் நோண்டிக் கொண்டிருப்பார்கள்.
            சரி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது தமிழர் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதிலில்லை.
             சிங்கள அரசை விட நம்மவர்கள் தான் எமது அமைப்புகளையே கேலி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

          நேற்று முகநுhலில் யார் வேண்டுமானாலும் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
            அங்கே எவரும் போய் ஏனென்று கேட்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு தமிழர் அமைப்பு இருந்தால் அவர்களை ஏதாவது ஒரு வழியில் நோண்டிக் கொண்டிருப்பார்கள்.
            சரி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது தமிழர் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதிலில்லை.
             சிங்கள அரசை விட நம்மவர்கள் தான் எமது அமைப்புகளையே கேலி செய்கிறார்கள்.

அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை கேலி செய்யின‌ம் , ஜ‌யா உருத்துர‌குமார் முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து சிரிக்கின‌ம் , 

த‌ங்க‌ட‌ அறிவுக்கு எட்டின‌த‌ ந‌ல்ல‌த‌ த‌மிழீழ‌ மீட்பிக்காய் செய்தின‌மோ தெரியாது , 

ஆனால் ந‌க்க‌ல் நையாண்டிக்கு குறையே இல்லை ,

சில‌ ச‌மைய‌ம் த‌னிமையில் இருந்து யோசிப்பேன் கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌ ப‌ட்டு புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்திட்டேன் என்று , 2002ம் ஆண்டு வ‌ர‌ ஈழ‌த்தில் இருந்து இருக்க‌னும் இன்னாரின் பிள்ளையும் மாவீர‌ர் என்று க‌தைத்து போட்டு இருந்து இருப்பின‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எவ‌ள‌வு கேலி கூத்துக‌ள் அருவ‌ருப்பான‌ வெட்டி க‌தைக‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைப்ப‌து , மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை ஒரு க‌ன‌ம் த‌ன்னும் யோசிக்காம‌ மாவீர‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ அய‌ராது பாடு ப‌டுவ‌ர்க‌ளை ஏல‌ன‌ம் செய்வ‌து 😓 ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

1) தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

2) தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

இதில் நக்கலடிக்க ஏதுமில்லை. தனி நாடு என்பது எல்லோரது விருப்பமும்தான். நீங்கள் சாத்தியகூறு எதுவுமில்லை என்கிறீர்கள். மற்றவர்கள் சத்தியமானது என்கிறார்கள். அது மட்டும்தான் வேறுபாடு. 

இதில் கிண்டல் பண்ணுவதற்கு என்ன இருக்கிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 


 

உங்க‌ட‌ அண்ணாவை மாதிரி என்று சொல்லுறீங்க‌ள் , த‌லைவ‌ர் மேல் அன்பு காட்டுவ‌து போல் காட்டி , க‌ட‌சியில் அது போலியான‌து என்று ப‌ல‌ருக்கு தெரியும் , 2003ம் ஆண்டு உங்க‌ட‌ அண்ணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை யாரும் புக‌ழாத‌ அள‌வுக்கு புக‌ழ்ந்து த‌ள்ளினார் , அதே ஆண்டு தான்  அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்த‌வ‌ர் , குறுகிய‌ மாத‌த்தில் இது எல்லாம் ந‌ட‌ந்து முடிந்த‌து , உங்க‌ட‌ அண்ணா உள்ளுக்கை ஒன்றை வைத்து வெளியில் இன்னொரு வேச‌ம் போட்ட‌வ‌ர் /

உங்க‌ட‌ ம‌ச்சான் ட‌ங்கு கூட‌ தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கிறார் , அப்ப‌ அவ‌ரும் விச‌க் கிரிமியா , 

ஜ‌யோ ஆத்தா இந்த‌ அல‌ட்ட‌ல‌ தாங்கி கொள்ள‌ முடியாம‌ இருக்கு , என்ன‌ எழுதுகிறா என்று தெரியாம‌ எழுதுகிறா 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

2003ம் ஆண்டு க‌ருணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ருகை த‌ந்து இருந்த‌ போது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை யாரும் புக‌ழ் பாடாத‌ அள‌வுக்கு புக‌ழ் பாடினார் , அதே ஆண்டு த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்தார் , 

த‌லைவ‌ரை புக‌ழ் பாடி குறுகிய‌ மாத‌த்தில் துரோக‌த்தின் உச்சிக்கு சென்ற‌வ‌ர் க‌ருணா ,

உண்மையான‌ விஷ‌க் கிரிமி இவ‌ர் தான் ,  உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை  பேசின‌ த‌மிழின‌ துரோகி 😉

Link to comment
Share on other sites

10 hours ago, விளங்க நினைப்பவன் said:

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம்.

இந்த வரிகள் நாம் தமிழர் இயக்கத்துக்கு சொந்தமானவை அல்ல. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது. நீங்கள் இகழ வேண்டுமென்றால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த வெண்பாவை இயற்றியவரையே இகழ வேண்டும்!

//

 

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.

தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம்என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன.

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம்கூறுகின்றது.

இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.

Link to comment
Share on other sites

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாழ் அரியன் said:

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை

வான‌த்து  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து சென்று இருப்போம் , 

இது க‌ருத்துக்க‌ள‌ம் இப்ப‌டியான‌ இட‌ங்க‌ளில் இருண்ட‌ உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் செய்யும் ந‌ல்ல‌துக‌ள் தெரியாது , அது தான் ஒவ்வொன்றாய் எடுத்து சொல்ல‌ வேண்டி இருக்கு /

இவ‌ர்க‌ள் ஆயிர‌ம் க‌ல்ல‌ அண்ண‌ன் சீமான் மீது வீசினா அத்த‌ன‌ க‌ல்லும் வீசின‌வ‌ர்க‌ள் மேல் தான் வ‌ந்து விழும் , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

🤣🤣

நச் என்ற பதில் இதுதான் உண்மை

1 hour ago, Kapithan said:

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

நமக்கு நாம்தானெ எதிரி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

கொழும்பு தமிழர்களும் என்று உரத்து சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

அப்பன்! ஆமைகளில் பல வகை உண்டு.  ஆனால் இயலாமை இந்த திரியில் மட்டும் ஊர்ந்து செல்கின்றது. கணக்கெடுக்காதீர்கள்.அப்படியே மிதித்து அடுத்த படியை தாண்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
 

அக்கோய், நான் தனபாலசிங்ம் என்னும் பெயருடன் வந்தேன்.

அதென்ன, அய்யர் ஒராள் உள்ள எண்டு நினைவு... ? சும்மா கப்ஸா அடிக்க கூடாது. ஆணித்தரமா அடித்து நொறுக்கி, எனது மூக்கினை உடைக்க வேண்டாமா?

ஆமி பெரியவன்.... அதாறு? அண்ணாவிடம் கேட்டு சொல்லாமே.... 😎

புலிகள் ஒருபோதுமே எதையுமே ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ இல்லையே. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.