Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

55 minutes ago, Kapithan said:

ஐயா கிருபன், சொல்லுறன் எண்டு கோவிக்கப்படாது,

என்னைப் பொறுத்தவரை, இந்தியனிண்ட உதவியோட தமிழீழம் கிடைச்சு அவனுக்கு கூஜா தூக்கி சந்தோசமா வாழுறத விட, நான் சிங்களவனுக்குக் கீழ அடிமையா இருந்து கஸ்ரப்பட்டு சாகிறத பெருமையா கருதுவன். 

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

உலகில் எதையும் நீங்கள் முன்னறிவிப்பு செய்ய முடியாது. ஊகம் வேண்டுமானால் செய்யலாம். நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,


எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

 

 

 

38 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

Link to comment
Share on other sites

42 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் உம்ம‌ட‌ ப‌திவை வாசிக்க‌ உண்மையில் க‌ள‌ நில‌வ‌ர‌ம் தெரிந்து எழுதுகிறீர்க‌ளா அல்ல‌து க‌ண்ட‌ ப‌டி கிறுக்கி த‌ள்ளுகிறீர்க‌ளா என்னு தோனுது ,
2009ம் ஆண்டை திரும்பி பார்த்தா நீங்க‌ள் எழுதின‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் துரோக‌ம் தான் க‌ண் முன்னே வ‌ருது ,


எத‌ வைச்சு சொல்லுறீங்க‌ள் த‌மிழீழ‌ம் இனி கிடைக்க‌ போர‌து இல்லை என்று , வெளி உல‌குக்கு வாங்கோ ,  

ஏன் எத‌ற்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிறீங்க‌ள் , 

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

உல‌கெங்கும் வாழும் உற‌வுக‌ள் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி உண்மையை எடுத்து சொல்லி காயை ந‌க‌ர்த்தின‌ம் , நீங்க‌ள் இவ‌ள‌வு கால‌மும் இரும்பு க‌ம்பி  போட்ட‌ சிறைக்குள் இருந்திட்டு வ‌ந்து ப‌திவிடுற‌ மாதிரி இருக்கு உங்க‌ள் க‌ருத்து 😁

உங்க‌ட‌ கேலி கூத்துக்கு கால‌ம் ப‌தில் சொல்லும் 💪😉

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

பையன், இசைக்கலைஞன் இந்தத் திரியிலேயே சொல்லியிருந்தார் தாயகத்தில் 15 லட்சம் தமிழர்கள்தான் உள்ளனர் என்று.  யாழ்ப்பாணதில் 6 லட்சமும், வன்னியில் 5 இலட்சமும், கிழக்கில் 5 லட்சமும் சனம் இருக்கும் என்பதால் சரியாகத்தான் இருக்கும்.

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

கோத்தா தொல்பொருள் திணைக்களத்தை இராணுவமயமாக்கி சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களை திட்டுதிட்டாக வாழவிடுவார். அதனால் தமிழீழம் என்பது ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்புள்ள நாடாக இருக்காது என்பதுதான் யதார்த்தம். 

ஆனால் தமிழகத்தில் சீமான் ஆட்சிக்கு வந்தால் எதுவும் நடக்கலாம். முழு இலங்கைகூட தமிழருக்குச் சொந்தமாக மாறலாம்😬

 

 

 

நாடு கடந்த தமிழீழ அரசு?😂🤣

பையன் ரொம்பக் கிச்சுகிச்சு மூட்டுகின்றீர்கள். சிரிப்புத் தாங்கமுடியால் உருண்டு பிரள்கின்றேன் நான்🤣🤣🤣

ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பா , என‌து ப‌திவை பார்த்து நீங்க‌ள் சிரிப்பும் ம‌கிழ்ச்சியும் அடைந்தா , அத‌ நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன் 😉/


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

நீங்க‌ளும் கூட‌ யோசிக்க‌ வேண்டாம் துல்ப‌ன் , விடா முய‌ற்சி செய்தா முடியாத‌து ஒன்றும் இல்லை , 

2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் விட்ட‌ சிறு பிழையால் எவ‌ள‌வ‌த்தை இழந்து விட்டோம் ,


எம்ம‌வ‌ர்க‌ளை அழிக்க‌ சிங்க‌ள‌மும் ஹிந்திய‌மும் குறுக்கு வ‌ழியை கையில் எடுத்தார்க‌ள் அதில் வெற்றியும் அடைந்தார்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ள் இன்னும் இந்த‌ உல‌கை விட்டு போக‌ வில்லை ,

இப்ப‌ அறிவாயுத‌ம் ஏந்தி ப‌ய‌ணிக்கிறோம் , இன்னும் 10வ‌ருட‌த்தில் உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது , ஜ‌ரோப்பாவில் 65ஆயிர‌ம் ம‌க்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ நாடு இருக்கு , 

 

சில‌ மெள‌வுன‌ம் ம‌ர்ம‌மாயே இருக்கும் , கால‌ம் வ‌ரும் போது அதற்கான‌ ப‌தில் கிடைக்கும் , 
பொறுத்தார் பூமி ஆளுவார் 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்காவில் நாடுக‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு த‌மிழீழ‌ம் வேண்டி முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் உங்க‌ளுக்கு விளையாட்டாய் தெரியுதா ,

          நேற்று முகநுhலில் யார் வேண்டுமானாலும் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
            அங்கே எவரும் போய் ஏனென்று கேட்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு தமிழர் அமைப்பு இருந்தால் அவர்களை ஏதாவது ஒரு வழியில் நோண்டிக் கொண்டிருப்பார்கள்.
            சரி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது தமிழர் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதிலில்லை.
             சிங்கள அரசை விட நம்மவர்கள் தான் எமது அமைப்புகளையே கேலி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

          நேற்று முகநுhலில் யார் வேண்டுமானாலும் சந்தேகங்கள் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
            அங்கே எவரும் போய் ஏனென்று கேட்க மாட்டார்கள்.ஏதாவது ஒரு தமிழர் அமைப்பு இருந்தால் அவர்களை ஏதாவது ஒரு வழியில் நோண்டிக் கொண்டிருப்பார்கள்.
            சரி உங்களுக்குத் தெரிந்த ஏதாவது தமிழர் அமைப்பு இருந்தால் சொல்லுங்கள் என்றால் அதற்கும் பதிலில்லை.
             சிங்கள அரசை விட நம்மவர்கள் தான் எமது அமைப்புகளையே கேலி செய்கிறார்கள்.

அண்ண‌ன் சீமான் முன்னெடுக்கும் அர‌சிய‌லை கேலி செய்யின‌ம் , ஜ‌யா உருத்துர‌குமார் முன்னெடுக்கும் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து சிரிக்கின‌ம் , 

த‌ங்க‌ட‌ அறிவுக்கு எட்டின‌த‌ ந‌ல்ல‌த‌ த‌மிழீழ‌ மீட்பிக்காய் செய்தின‌மோ தெரியாது , 

ஆனால் ந‌க்க‌ல் நையாண்டிக்கு குறையே இல்லை ,

சில‌ ச‌மைய‌ம் த‌னிமையில் இருந்து யோசிப்பேன் கொஞ்ச‌ம் அவ‌ச‌ர‌ ப‌ட்டு புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்திட்டேன் என்று , 2002ம் ஆண்டு வ‌ர‌ ஈழ‌த்தில் இருந்து இருக்க‌னும் இன்னாரின் பிள்ளையும் மாவீர‌ர் என்று க‌தைத்து போட்டு இருந்து இருப்பின‌ம் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு எவ‌ள‌வு கேலி கூத்துக‌ள் அருவ‌ருப்பான‌ வெட்டி க‌தைக‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைப்ப‌து , மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை ஒரு க‌ன‌ம் த‌ன்னும் யோசிக்காம‌ மாவீர‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ அய‌ராது பாடு ப‌டுவ‌ர்க‌ளை ஏல‌ன‌ம் செய்வ‌து 😓 ,


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

1) தமிழீழம் என்பது இனி கிடைக்கபோவதில்லை. அந்த வெற்றுக்கோசம்  சீமானின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டு்ம்தான் உதவும். என்பதால்  அதை விடுவோம்.

2) தீர்வு என்றால் அது இலங்கை தமிழரின் அரசியல் ராஜதந்திர  செயற்பாட்டில் தான் தங்கி உள்ளது. ஆனால் அதற்கான நம்பிக்கை  இப்போதைய அரசியல்வாதிகளின் செயற்பாட்டில் தெரியவில்லை. எதிர்காலத்தில் வரலாம். 

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சரி பையன் நீங்க யோசிக்காதேங்கோ தமிழீழம் கெதியா  கிடைக்கும். கிடைச்ச உடனே   நான்  அங்கை போய்  பிள்ளைக்கு சொக்கிலேற்றும்  பொப்கோர்ணும்   வாங்கி வந்து   தாறன்.  நீங்க அமைதியா  குழப்படி செய்யாமல்  இருங்கோ.  இரண்டு பேரும் தமிழீழத்திலை வாங்கின சொக்கிலேறும் பொப்கோர்ணும் சாப்பிட்டுகொண்டு "நாடுகடந்த தமிழீழ அரசு" என்றொரு  கொமடி ஷோ ஓடுதாம் அத போய்  பார்ப்பம் என்ன. சரியோ அச்சா பிள்ளை.

இதில் நக்கலடிக்க ஏதுமில்லை. தனி நாடு என்பது எல்லோரது விருப்பமும்தான். நீங்கள் சாத்தியகூறு எதுவுமில்லை என்கிறீர்கள். மற்றவர்கள் சத்தியமானது என்கிறார்கள். அது மட்டும்தான் வேறுபாடு. 

இதில் கிண்டல் பண்ணுவதற்கு என்ன இருக்கிறது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

அம்மான் இறுதிப் போருக்கு ஒரு வேண்டாத சாட்சி. சுருக்கு கயிறு இறுகினால், கதிர்காமரை சந்திக்கும் வாயப்பு அவருக்கு கிடைக்கும். மச்சாளை நினைச்சால் கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. 👀🚶🏻‍♂️😁

மச்சான், நீங்கள் என்ட அண்ணனை நினைத்து கவலைப்பட வேண்டாம்...அவர் தலைவரையே சுழித்திட்டு வந்தவர் … தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்று அவருக்குத் தெரியும் 😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் மு.வாய்க்காலில் சண்டை பிடித்தது புலிகளே இல்லை ...தலைவரும் எப்பையோ மண்டையை போட்டுட்டார் என்று சொல்லுவினம் .
//சாரம் கட்டின அப்பாவிப் பெடியங்களை,  புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து அவரர்களது வாழ்க்கையை நாசமாக்கிட்டார்கள் //...சீமானை தலைவனாய் ஏற்றவர்களிடம்   எதிர்காலத்தில் இதை விட இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம் 
வெளிப்படையாய் பார்த்தால் புலியாதரவு மாதிரி இருக்கும்...ஆனால் உள்ளுக்குள் முழுக்க விஷம் 


 

உங்க‌ட‌ அண்ணாவை மாதிரி என்று சொல்லுறீங்க‌ள் , த‌லைவ‌ர் மேல் அன்பு காட்டுவ‌து போல் காட்டி , க‌ட‌சியில் அது போலியான‌து என்று ப‌ல‌ருக்கு தெரியும் , 2003ம் ஆண்டு உங்க‌ட‌ அண்ணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது த‌லைவ‌ரை யாரும் புக‌ழாத‌ அள‌வுக்கு புக‌ழ்ந்து த‌ள்ளினார் , அதே ஆண்டு தான்  அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்த‌வ‌ர் , குறுகிய‌ மாத‌த்தில் இது எல்லாம் ந‌ட‌ந்து முடிந்த‌து , உங்க‌ட‌ அண்ணா உள்ளுக்கை ஒன்றை வைத்து வெளியில் இன்னொரு வேச‌ம் போட்ட‌வ‌ர் /

உங்க‌ட‌ ம‌ச்சான் ட‌ங்கு கூட‌ தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கிறார் , அப்ப‌ அவ‌ரும் விச‌க் கிரிமியா , 

ஜ‌யோ ஆத்தா இந்த‌ அல‌ட்ட‌ல‌ தாங்கி கொள்ள‌ முடியாம‌ இருக்கு , என்ன‌ எழுதுகிறா என்று தெரியாம‌ எழுதுகிறா 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

2003ம் ஆண்டு க‌ருணா சுவிஸ் நாட்டுக்கு வ‌ருகை த‌ந்து இருந்த‌ போது த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரை யாரும் புக‌ழ் பாடாத‌ அள‌வுக்கு புக‌ழ் பாடினார் , அதே ஆண்டு த‌லைவ‌ருக்கு துரோக‌மும் செய்தார் , 

த‌லைவ‌ரை புக‌ழ் பாடி குறுகிய‌ மாத‌த்தில் துரோக‌த்தின் உச்சிக்கு சென்ற‌வ‌ர் க‌ருணா ,

உண்மையான‌ விஷ‌க் கிரிமி இவ‌ர் தான் ,  உள்ள‌ ஒன்றை வைத்து வெளியில் இன்னொன்றை  பேசின‌ த‌மிழின‌ துரோகி 😉

Link to comment
Share on other sites

10 hours ago, விளங்க நினைப்பவன் said:

கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம்.

இந்த வரிகள் நாம் தமிழர் இயக்கத்துக்கு சொந்தமானவை அல்ல. ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ளது. நீங்கள் இகழ வேண்டுமென்றால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்த வெண்பாவை இயற்றியவரையே இகழ வேண்டும்!

//

 

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழியாகும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற புற இலக்கண நூல் கூறுவதைக் கொண்டு தமிழின் பழமையை உணரலாம்.

தொடக்க காலத்தில் தமிழ் எந்தப் பகுதியில் பேசப்பட்டது என்பதைத் தொல்காப்பியம்என்ற பழம்பெரும் இலக்கணநூல் கூறுகிறது. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் 
தமிழ்கூறும் நல்லுலகம்

என்று தமிழ்நாட்டின் எல்லையைக் கூறுகின்றார். எனவே, வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்டதாக நாம் இதன் மூலம் அறிகிறோம்.

தமிழ்நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும், பல குறுநில மன்னர்களும் ஆண்டதாகச் சங்க இலக்கியங்கள கூறுகின்றன. சேர நாட்டிற்கு வஞ்சி மாநகரும், சோழ நாட்டிற்குப் பூம்புகாரும், பாண்டிய நாட்டிற்கு மதுரையும் தலைநகர்களாக இருந்துள்ளன.

மூவேந்தர்களில் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியைப் போற்றி வளர்க்கும் வண்ணம் தமிழ்ச் சங்கங்கள் வைத்து நடத்தியதாகப் பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.

அச்சங்கங்களில் தமிழ்ப் புலவர்கள் இருந்து தமிழ் ஆய்வு செய்ததாகவும், தமிழில் பல்வேறு செய்யுள்களை இயற்றியதாகவும் சங்க இலக்கியங்கள், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களால் அறியலாம்.

தமிழ் என்ற சொல் இனிமை என்ற பொருளை உடையது. இனிமையும், நீர்மையும் தமிழ் எனலாகும்’ என்று பிங்கல நிகண்டு கூறுகின்றது. மதுரமான மொழி என வால்மீகி இராமாயணம்கூறுகின்றது.

இந்த இனிமையான தமிழ் மொழியைச் சங்கம் மூலம் புலவர்களும் கற்றறிந்தோரும் சிற்றரசர்களும், பேரரசர்களும் பல்வேறு வகைப்பட்ட செய்யுட்களைப் பாடி வளர்த்தனர். புலவர்கள் அரசர்களால் பெரிதும் போற்றப்பட்டனர்.

Link to comment
Share on other sites

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாழ் அரியன் said:

சீமான் குறித்த உங்கள் கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு உண்டுதான். சீமான் தமிழீழ கதைகளை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் கதைகளைப் பேசினாலே நிறைய மாற்றம் வரும். 

நண்பர்களே, ஒன்றைக் கவனியுங்கள் எடப்பாடிக்கு பின் யாருக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் வரலாம். ஆனால் அவர் இரண்டாம்முறை நிச்சயம் ஆட்சியை பிடிக்கமுடியாது.

 அந்த இடத்தை இலக்கு வைப்பதுதான் சீமானுக்கு தற்போது  உள்ள தெரிவு. 

தவிர உந்த வெளிநாட்டில் இருப்பவார்கள் காட்டும் பூச்சாண்டி சீமானை எதுவும் செய்துவிடப் போவதில்லை

வான‌த்து  சூரிய‌னை பார்த்து தெரு நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து சென்று இருப்போம் , 

இது க‌ருத்துக்க‌ள‌ம் இப்ப‌டியான‌ இட‌ங்க‌ளில் இருண்ட‌ உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் செய்யும் ந‌ல்ல‌துக‌ள் தெரியாது , அது தான் ஒவ்வொன்றாய் எடுத்து சொல்ல‌ வேண்டி இருக்கு /

இவ‌ர்க‌ள் ஆயிர‌ம் க‌ல்ல‌ அண்ண‌ன் சீமான் மீது வீசினா அத்த‌ன‌ க‌ல்லும் வீசின‌வ‌ர்க‌ள் மேல் தான் வ‌ந்து விழும் , 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

மலையகத்தில் உள்ள தமிழர் ஈழத்தமிழர் என்ற கணக்குக்குள் வரமாட்டார்கள்தானே. அப்படி அவர்கள் வரவிரும்பினாலும் “வந்தேறிகள்” என்றுதானே சொல்லப்படுவார்கள்.

இந்தப் பதினைந்து இலட்சம் பேருக்கு ஒரு நாடு பிரித்துக்கொடுக்க சிங்களவரும், முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்களா என்ன? 

🤣🤣

நச் என்ற பதில் இதுதான் உண்மை

1 hour ago, Kapithan said:

1) தமிழீழம் என்பது ஒரு எண்ணக் கரு. அது சாத்தியமில்லை என்று கூறுவது அபத்தம்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்தவர்கள் தங்களது பலத்தில் பாதியளவு பாவித்தாலே அரைவாசி ஈழம் கிடைத்ததற்குச் சமன். 

2) உண்மை. 

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

நமக்கு நாம்தானெ எதிரி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

ஆமை , அதுவும் கடலாமை, ஆயுள் கூடிய விலங்குகளுள் ஒன்று! உடும்பு தன் பிடியை விடாது! இரண்டு விலங்குகளின் ஸ்பிறிற்றும் சேர்ந்து இந்தத் திரி நீழுவதைப் பார்க்க யாழ் சேர்வருக்கு மோகன் இந்த முறை surcharge கட்ட வேண்டி வருமென நினைக்கிறேன்! 😬

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

சிங்களவனொருபோதும் கொடுக்க மாட்டான், அப்படி கொடுக்கவும் பெரும்பாலான தமிழர்களும் முஸ்லீம்களும் விட மாட்டார்கள்.

கொழும்பு தமிழர்களும் என்று உரத்து சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சீமானின் த‌ம்பிக‌ள் க‌ருத்துக்க‌ள‌த்தில் விவாத‌ம் என்று வ‌ந்தால் முன்னுக்கு வைச்ச‌ கால‌ பின்னுக்கு எடுக்க‌ மாட்டார்க‌ள் , சில‌ர் க‌ருத்து க‌ள‌த்தில் வீராப்பாய் எழுதி போட்டு பின் க‌த‌வால் போய் த‌னி ம‌ட‌லில் ம‌ன்னிப்பு கேப்பின‌ம் , அந்த‌ ப‌ழ‌க்க‌ம் சீமானின் த‌ம்பிக‌ளிட‌ம் இல்ல‌ , 

இந்த‌ திரி நீழுது என்றால் துரோகிய‌லுக்கும் எதிரிக‌ளுக்கும் ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளால் தான் ,

எம‌க்கும் மிருக‌ங்க‌ள் ப‌ற்றி தெரியும் இதில் அடுத்த‌வ‌ர்க‌ள் வ‌ந்து பாட‌ம் எடுக்க‌ தேவை இல்ல‌ ☺

அப்பன்! ஆமைகளில் பல வகை உண்டு.  ஆனால் இயலாமை இந்த திரியில் மட்டும் ஊர்ந்து செல்கின்றது. கணக்கெடுக்காதீர்கள்.அப்படியே மிதித்து அடுத்த படியை தாண்டுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

கதிர்காமர் கொலையாளிக்கு வீட்டில்  இடம் கொடுத்த குற்றச் சாட்டில்  ஐயர் ஒருவர் சிறையில் இருக்கின்றதாய்  நினைவு... ஒரு ஆமிப் பெரியவனோட நெருங்கிய தொடர்பில் இருந்த  புலி தான் பிரேமதாசாவை போட்டது.
சிலரது கதையை பார்த்தால் ,போட்டது புலிகள் இல்லை ...ஆனால் மொக்கு புலிகள் பாவத்தை மட்டும் தாங்கள் சுமர்ந்தார்கள்.
 

அக்கோய், நான் தனபாலசிங்ம் என்னும் பெயருடன் வந்தேன்.

அதென்ன, அய்யர் ஒராள் உள்ள எண்டு நினைவு... ? சும்மா கப்ஸா அடிக்க கூடாது. ஆணித்தரமா அடித்து நொறுக்கி, எனது மூக்கினை உடைக்க வேண்டாமா?

ஆமி பெரியவன்.... அதாறு? அண்ணாவிடம் கேட்டு சொல்லாமே.... 😎

புலிகள் ஒருபோதுமே எதையுமே ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ இல்லையே. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.