Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

8 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா எங்க‌ளுக்கு கிடைச்ச‌ காமெடிய‌ர் /

கிருப‌ன் அண்ணாவுக்கு நானும் எவ‌ள‌வ‌த்தை எடுத்து சொன்னேன் ம‌னுஷ‌ன் கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , தான் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எது சொன்னாலும் மூளையில் ஏற‌ போர‌து இல்ல‌ 😁

நான் முயல் பிடிக்கவில்லை.  ஆமையைத்தான் பிடிச்சேன். ஆனா அது உடும்பா மாறிடுத்து.😃

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

6 minutes ago, Nathamuni said:

உங்கண்ட கிருபன் அண்ணா பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்கள். :grin:

அது ஆமை 🐢

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

என்னுடைய மூளையில் குப்பைகள் ஏற இடமுமில்லை☹️

 

ஒமோம்... இனி ஏற ஏலாது. நிறைந்து விட்டது. நம்ம மண்டையைபோல... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

இதை எல்லாம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் 
சீமான் எங்கு சொல்கிறார்?

தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழருக்கே உண்டு என்றுதான் சீமான் சொல்கிறார்.
இது ஒன்றும் புது புரளி இல்லை ... இது உலக யாதார்ததம் 

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Eppothum Thamizhan said:

இனி எந்த காலத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெல்லவும் முடியாது வெல்லவும் கூடாது.
UNP க்கு ஒரு ரணில் போல திமுகவிற்கு ஒரு சுடலை! இருவரும் இருக்கும்வரை இருகட்சிகளுக்கும் உய்வில்லை.

தோழா , திருட்டு திராவிட‌த்தின்  தேர்த‌ல் ப‌ல‌ம் முத‌ல் ப‌ண‌ம் /

அவ‌ங்க‌ள் ப‌ண‌த்தை அள்ளி கொட்டி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாங்க‌ள் , விப‌ர‌ம் தெரியா த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் அவங்க‌ள் குடுக்கும் ஆயிர‌ம் இரண்டாயிர‌ம் சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஊத‌ய‌ சூரிய‌னுக்கும் இர‌ட்டை இழைக்கும் தேர்த‌ல் சின்ன‌த்தில் குத்தி போட்டு வ‌ருங்க‌ள் /

திராவிட‌ம் மிஞ்சி போனா  இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் தாக்கி பிடிக்கும் , இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து ஓட்டு போடும் நிலை வ‌ரும் போது த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் பெரிய‌ மாற்ற‌ம் வ‌ரும் தோழா /

தோழா முன்னால் பாக்கிஸ்தான் வேக‌ ப‌ந்து விச்சாள‌ர் இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ போது சிரித்தார்க‌ள் , ஊட‌க‌த்துக்கு இம்ரான்கான் சொன்ன‌ ப‌தில் என‌க்கு ஓட்டு போடும் பிள்ளைக‌ள் த‌ற்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கின‌ம் என்று /

இப்போது பாக்கிஸ்தான் நாட்டு ஜ‌னாதிப‌தி இம்ரான்கான் , இது தான் தோழா அர‌சிய‌ல் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ட்ரோபிடோ என்னும் ஒரு கடலில் பயணிக்கும் புலிகள் வைத்திருந்தார்கள். இது குறித்து சண்டே டைம்ஸ் பத்திரிகையில் கூட இக்பால் அததாஸ் எழுதி உள்ளார்.

இது ஆமை ஓட்டினை கவிழ்த்து வைப்பது போல இருக்கும், இது கரும்புலிகளால் பயன்படுத்தப்படும். குண்டுகள் நிரப்பிக்கொண்டு, நேவி படகுகள் மேலே மோதும் வகையில் இயக்கப்படும்.

இதனை புலிகள் 'கடலாமை' (பெயர் சரி என்றே நினைக்கிறேன்) என்று அழைத்தார்கள். இப்படியான ஒன்றில் சீமான் ஏறி இருந்தார்.

உங்களுக்கே புரியாவிடில், தமிழகத்தில்... சுத்தம் தான்.
 

சீமான் சென்றபோது யுத்தகாலம். கடற்புலிகள் பெரும் கடல் சார் பயண வாகன தயாரிப்பில் இருந்தார்கள். சீமான் அங்கே சென்று இருந்தார்.

முடிவுறாத இந்த வேலைகளை, பின்னர் இலங்கை ராணுவம் இங்கே விபரமாக தந்துள்ளது. 

ஆமை ஓட்டில் கடலில் பயணம் செய்ய முடியுமா என்று கேட்டால், என்ன சொல்வது. உண்மையான ஆமை ஓடு என்று நினைத்துக் கொண்டு கேட்க்கிறாரோ?

http://www.hisutton.com/LTTE Sea Tigers sneak attack craft and midget subs.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

மருதர், 

நீங்கள் எல்லாம் தெரிந்த வித்தகர் என்று தெரியும். ஆமையோட்டில் எப்படி கடலில் பயணம் செய்வது என்று எனக்கு பழக்கமுடியுமா? 🤪

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

ஆமை கறியில் தொடங்கினீர்கள் 
பின்பு தெலுங்கு ... பாண்டவர் சேரர் சோழர் என்று 
விஜயனுடன் படகேறி இலங்கை வந்தீர்கள் 

இப்போ ஆமை ஓட்டில் வந்து நிற்கிறீர்கள்.

உங்களுக்கே இது எதிர்மறையாக தெரியவில்லையா? 

சீமான் மீது விமர்சனம் வேண்டும்.
தமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால்?
யார் தமிழர்கள் என்ற கேள்வி நிற்சயம் வேண்டும் 

ஆடு மாடு மேய்ப்பது அரசு தொழில் என்றால் 
பன்னாட்டு பொருளாதாரம் என்ன ஆகும்? என்ற 
ஒரு அடிப்படை கேள்வியும் தெளிவும் இருக்கவே வேண்டும்.

நீங்கள் இந்த தரத்துக்கு  இறங்கி இருப்பதுதான் 
எனக்கு விளங்கவில்லை. 
 

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

12 minutes ago, Nathamuni said:

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை... 

விடுங்கள் கடந்து போவோம்.

ஆமால்ல👍🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அண்ணன் சீமான் லெவலில் இறங்கினால்தானே தம்பிகளுக்கு என்ன எழுதுறோம்னு புரியுது.😬

திரியின் ஆரம்பத்தில் இணைத்த காணொளியில் சீமான் சொன்னதுக்கு வியாக்கியானம் கொடுக்க எவ்வளவு தூரம்  மாய்ந்து மாய்ந்து வேலை செய்கின்றார்கள் தம்பிகள். இதுவே போதும் செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டு முதலமைச்சராகி  புலிக்கொடி பறக்க ஆமையோட்டில், இல்லையில்லை ட்போபிடோவில்😃,  கடலோரக் காவல் வலம் வர!

ஆமால்ல👍🏾

அண்ண‌னின் சீமானின் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கும் த‌குதி இல்லை  / 

அண்ண‌ன் சீமானே நேர‌டி சவால் விட்டார் , சூக்கேஸ் கொம்ப‌ணி ச‌வாலுக்கு ப‌ய‌ப்பிடுவார்க‌ள்

ஒரு சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வ‌ம்ம‌த்தை க‌க்கும் நீங்க‌ள் , அண்ண‌ன் சொன்ன‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌து இருக்கே அதில் ஒன்றையாவ‌து சொல்லுங்கோ பாப்போம் 😁😉/

திராவிட‌ம் எவ‌ள‌வு க‌ட்டுக்க‌தை அவுட்டு நேர‌த்துக்கு நேர‌ம் மாறி மாறி அறிக்கை விட்டு கேவ‌ல‌மான‌ அர‌சிய‌ல் செய்து த‌மிழ‌க‌தையே சுற‌ண்டி ஊழ‌ல் செய்து பிராட்டு த‌ன‌ம் செய்து ,  இவ‌ர்க‌ள் உங்க‌ள் க‌ண்ணுக்கு உருத்தாம‌ அண்ண‌ன் சீமான் மீது நீங்க‌ள் தேவை இல்லாம‌ க‌ல் எறிவ‌து தான் புரிய‌ வில்லை கிருப‌ன் அண்ணா 😉😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

ஒரு லட்சம் வார்த்தை பேசுறதுல மனுசன் 10 வார்த்தை தப்பா பேசுறது இயல்புதான் , பேச விசயமில்லைனு அத தூக்கிட்டு திரியுறதெல்லாம் ஒரு பொழைப்பு? பொய் பேசி கல்லா கட்னாதான் தப்பு, திக்கல், திணறல் எல்லாம் மனித இயல்பு.

 

அண்ண‌ன் சீமான் ச‌ரியாக தான் சொல்லி இருந்தார் பேட்டியில் ம‌ருது அண்ணா  ,
200ரூபாய் கூட்ட‌ம் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌து அன்மைக் கால‌மாக‌ தொட‌ர்ந்து ந‌ட‌க்குது /

அந்த‌ காணொளிக‌ளை தான் கிருப‌ன் அண்ணா யாழில் இணைத்து ம‌கிழ்கிறார் /

சாப்பாட்டுக்கு போய் இவ‌ள‌வு வெறித் த‌ன‌ம் என்றால் , அப்ப‌ எங்க‌ட‌ த‌லைவ‌ருக்கு போராட்ட‌த்துக்கும் துரோக‌ம் இலைத்த‌ க‌ருணா மாத்தையா கேபி , இவ‌ர்க‌ள் மேல் கிருபன் அண்ணாவுக்கு எவ‌ள‌வு கோவ‌ம் இருக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 19:14, ரதி said:

இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄

இணையவன் கடவுள் முருகப்பெருமானுக்கு சீமான் காவடி ஆடியதை பார்த்ததில் இருந்து  சீமானின் ஆதரவாளராக மாறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமானுக்கு அறிவுரை சொல்லும் அள‌வுக்கு அவ‌ரின் த‌ம்பிக‌ளோ அண்ண‌ன் சீமான் அருகில் நிப்ப‌வ‌ர்க‌லோ சொல்ல‌ தேவை இல்லை / 

ஈழ‌த்து உண‌வு ப‌ற்றி மீண்டும் சொன்னால் விம‌ர்ச‌ன‌த்துக்கு உள்ளாகும் என்று தெரிந்தா அத‌ அண்ண‌ன் சீமான் எப்ப‌வோ த‌விர்த்து இருப்பார் , ஊட‌க‌ம் கேக்க‌ மீண்டும் அத‌ சொன்னார் , சில‌ திராவிட‌ விச‌க் கிரிமிக‌ள் அண்ண‌ன் சீமானை எப்ப‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைக்கும் விம‌ர்சிக்க‌ என்று கார்த்து இருப்பார்க‌ள் , அர‌சிய‌ல் ரீதியில் அண்ண‌ன் சீமானை விம‌ர்சிக்க‌ முடியாது /

ஆமைக் க‌றி , ஏக்கே 74 இந்த‌ இர‌ண்டையும் தான் மென்ட‌ல்க‌ள் உட‌ன‌ எழுதுவ‌து , இது தான் அவ‌ர்க‌ளின் விம‌ர்ச‌ன‌ம் , இது ச‌ரி வ‌ராட்டி அர‌ பையித்திய‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமியை இழுத்துட்டு வ‌ருங்க‌ள் /  
 
 2009ம் ஆண்டு த‌மிழ‌க‌த்தில் அர‌சிய‌ல் ப‌த‌வியில் இருந்த‌ ஒரு த‌ரும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ சிறை செல்ல‌ வில்லை , ஆனால் அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை க‌ருணாநிதியால் சிறை ப‌டுத்த‌ப் ப‌ட்டார் ,  எங்கையோ ப‌ட‌ம் எடுத்து ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌ ஒரு ப‌டைபாளிக்கு 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஒரு இன‌ அழிவின் பிற‌க்கு க‌ட்சி ஆர‌ம்பிச்சு எம் இன‌ அழிப்பை எம் போராட்ட‌த்தை எம் த‌லைவ‌ரை த‌மிழ‌க‌ மூலை முட‌க்கு வ‌ரை கொண்டு சேர்த்த‌வ‌ர் , 
அதுக்கு ந‌ன்றி சொல்லும் வித‌மாக‌ எம்ம‌வ‌ர்க‌ள் எம் இன‌ம் அழிய‌ யார் கார‌ன‌மோ அவை கூட‌ சேர்ந்து நின்று ஆமைக் க‌றி தோசை இட்லி என்று சொல்லுவ‌து உண்மையில் வெக்க‌க் கேடு /

 

புரிந்த‌வ‌ன் கெத்து 😉

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக, ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவின் சொம்புகள் வீடியோவினை இணைக்கும் போதே, உங்கள் மனநிலை புரிகிறது.

பார்ப்போம்... 

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

Link to comment
Share on other sites

13 hours ago, பையன்26 said:

இந்த‌ நாட்டில் ஒரு வெளி நாட்ட‌வ‌ர் இங்க‌த்த‌ வ‌ங்கியில் வேலை செய்த‌தை இந்த‌ 20வ‌ருட‌த்தில் நான் க‌ண்ணால் பார்க்க‌ல‌ /

ந‌ட‌க்கிற‌ விடைய‌த்தை ப‌ற்றி எழுதுங்கோ , 

நாதாமுனி எழுதுவ‌த‌ துல்ப‌ன் ச‌ரியாக‌ விள‌ங்கி கொள்ள‌ வில்லை ,

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை சுவிற்சர்லாந்தில்  வசிக்கும்  எனக்கே  தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank)  வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில்  நீங்கள் பார்ககவேயில்லை  என்று கூறுவது  வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில்   பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம். 

துல்ப‌ன் டென்மார்க்கில் என்ன‌ ந‌ட‌க்குது என்ப‌த‌ என்ற‌ கைபேசியில் இருந்த‌ ப‌டியே தெரிந்து கொள்வேன் , நான் தொலைக் காட்சி பார்ப்ப‌து இல்லை , அனைத்தையும் வாசித்து தெரிந்து கொள்ளுவேன் ,

இங்கை ப‌ல‌ரால் க‌வ‌ணிக்க‌ப் ப‌ட்ட‌ விடைய‌ம் நிறைய‌ இருக்கு , டென்மார்க்கில் ப‌ல‌ நூறு ஊர்க‌ள் இருக்கு அந்த‌ ஊர்க‌ளில் இப்ப‌ இருக்கிற‌வ‌ர்க‌ள் NordeaBank வ‌ங்கியில் வேலை செய்ய‌லாம் , இப்ப‌டியான‌ செய்திக‌ள் ஊட‌க‌த்தில் வ‌ருவ‌து இல்லை , 

எதுக்கு எடுத்தாலும் அண்ண‌ன் சீமானை இழுக்கிற‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ , அண்ண‌ன் சீமானின் கொள்கையை ஏற்று க‌ட‌ந்த‌ 10வ‌ருட‌மாய் ப‌ய‌ணிக்கிறேன் , 

 

ல‌ண்ட‌ன் ம‌ற்றும் பிரான்ஸ்சில் திற‌மையை நிருபித்தா அவ‌ங்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் , டென்மார்க் நாட்டில் இதுவ‌ர‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் டென்மார்க்குக்காக‌ விளையாடின‌த‌ நான் பார்த்த‌து இல்லை , 

இதே நிலை தான் நோர்வே சுவிட‌ன் போன்ற‌ நாடுக‌ளிலும் /

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம்  சீமானின் சொம்புகளின் மனநிலையும்  தெரிகிறதல்லவா. 

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

நாதம்ஸ்,

சீமானை எதிர்த்தால் உடனே திமுகவிற்கு ஆதரவு, ஸ்டாலினுக்கு ஆதரவு என்று நினைப்பது எவ்வளவு அப்பாவித்தனம்!

எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பதும், கருத்து வைப்பவர்களை ஒரு முகாமுக்குள் தள்ள முனைவதும் கருத்து வறுமையால்தான். இடையில் எக்செலில் நிகழ்ந்த மாவீரர் நிகழ்வுக்குப் போனதற்காக அனைத்துலகச் செயலகத்தின் முகாமுக்குள் தள்ளப்பார்த்தீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை.😎

2021 இல் தமிழ்நாட்டில் தேர்தல் வருகின்றதுதானே. கொரோனா கொள்ளைநோயில் போகாவிட்டால் அண்ணன் சீமானின் தேர்தல் வெற்றியை (எப்போதும் தோற்கவா முடியும்!😜) அலசுவோம்👍🏾

Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

சும்மா எதையாவது எழுதி வைக்காமல் நிதானமாக எழுதுங்கோ.

சீமானுக்கு எதிராக நீங்கள் வைப்பது, உங்கள் சொந்த கருத்துக்கள்.

அதுக்காக, திராவிட சொம்புகளின் விடீயோக்களை கொண்டு வந்து பதிந்தால், எங்கள் இனத்தை அழிக்க துணை நின்ற, திமுகவின் தலைவன் ஸ்டாலினிற்கு ஆதரவாக இருப்பதாக அல்லவா அர்த்தம்.

அதனை நேரடியாக, நாம், திமுகவின், ஸ்டானினின் ஆதரவாளர்கள் என்று சொல்ல வேண்டியது தானே, இணைத்தவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும். எங்களுக்கும் புரிந்து வேறு வேலை பார்க்க போய் விடுவோமே.

சரி, நீங்கள் ஸ்டாலின் பக்கமா என்று கேடடால், சுத்தி வளைத்து இழுத்து.... பதிலே சொல்லாமல்... வெங்கயாம் வெட்ட்ப்போறன் எண்டு கிளம்பி விடுவியள்.

சரி.... இந்த திரியின் நோக்கம்... தெரிந்து விட்டதால், நாமளும், வேறு வேலையை பார்க்க கிளம்புவோம்.

 நான் ஏற்கனவே கூறியபடி தமிழக அரசியலில் வெளிப்படையாக யாரையும் ஆதரிப்பதோ எதிர்ப்பதோ ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை தராது. ஏற்கனவே புலிகளை நம்பிய மக்களை அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பண மோசடி செய்து  ஏமாற்றிய புலம் பெயர் ரவுடிக்  கூட்டமே படம் காட்ட இப்போது புலிகள்  இல்லாத்தால் சீமான் என்ற வெத்து வெட்டை வைத்து ஈழத்தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டுகின்றனர்.

ஜதார்த்தத்தை உணர்ந்த சாதாரண  அறிவுடை மக்கள் அங்கு வாழும் அனைத்து தரப்பு தமிழ்மக்களுடனும்  நல்லுறவைப் பேணவே விரும்புவர். அது தான் மக்களுக்கு பயன் தரும் விடயம்.   அனைத்து தரப்பும் என்னும் போது சீமானும் அதனுள் அடக்கம். எமது அரசியல் பிரச்சனைகளை தீர்க்க கூடிய வலு தமிழக அரசியலவாதிகளிடம் அன்றும் இருக்கவில்லை இன்றும்  இல்லை என்பதே ஜதார்ததம்.  

மற்றப்படி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தரவில்லை என்று குறைப்படுகின்றீர்கள். 

 நீங்கள் என்னிடம் கேட்ட இரண்டு  கேள்விகளும் வடிகட்டிய முட்டாள்த்தனமான கேள்விகள். அந்த இரண்டு கேள்விகளையும் நீங்களே திரும்ப வாசித்துப் பாருங்கள்.  ஒன்று புலிகளின் அரசியல் தவறுகளை புலிகளிடம் நீங்கள் நேரடியாக எடுத்து சொன்னீர்களா? என்பது அடுத்தது சிங்களவர்கள் தமிழரை ஆள நான்  பேராதரவை கொடுக்கிறேனா?  என்பது. ஒரு சாதாரண நடுத்தரவர்கக குடிமகன் இந்த இரண்டையும் செய்ய முடியாது என்ற பொது அறிவு கூட இல்லாமல் கேட்ட கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது? புலிகளிடம் அன்று நான் சென்று நீங்கள் செய்யும் அரசியல் தவறானது என்று கூறி இருந்தால் இன்று நான் வாழ்ந்திருக்க முடியாது என்பது  சிறு குழந்தைக்கு கூட தெரிந்த விடயம் என்பதை எனது முன்னைய பதிலில்  உங்களுக்கு மறைமுகமாக கூறி இருந்தும்  அதை நீங்கள் தெரியாதது போல் கடந்து சென்று விட்டீர்கள்.  இப்போது ஒன்றுமில்லாத  வெறும் பயல்  உங்கள் சீமானே அடிக்கடி “தொலைச்சுபுடுவன் தொலைச்சு முதுகுத். தோலை உரிச்சுசடுவன்  பச்ச மட்டையால” என்று மிக நாகரீகமாக  தமிழ்பண்பாட்டை  உலகுக்கு எடுத்தியம்பும் போது  அன்று  போது அன்று நான் தனி ஆளாக வன்னி சென்றிருக்க முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 தமிழ்நாட்டு  மக்களுக்கு  அறிவுரை கூறும் எந்த தகுதியும் ஈழத்தமிழ் மக்களுக்கு இல்லை. தமது அரசியலையே ஒழுங்காக செய்ய தெரியாமல் இருந்ததையும் போட்டுடைத்து ஒரு கிராம சபையைக்   கூட நிர்வாகம் செய்ய வக்கறவர்கள் நாம்.  

நான் சொன்னது அறிவுரை அல்ல.கருத்து மட்டுமே.

 சுதந்திர சனநாயக வெளிநாடுகளில் வாழ்வதால் தான் எமக்கு அங்கு நடக்கும் குளறுபடிகள் நன்றாக தெரிகின்றது. நாமும் அங்கிருந்தால் எமக்கும் அது பழகிப்போயிருக்கும்.

11.40

Link to comment
Share on other sites

 

நாங்கள், அகளான் (வயல் வெளிகளில் வாழும் எலி இனம்), ஆமை, உடும்பு, வெளவால், முயல், மான், மரை, பன்றி, மாடு, கோழி, ஆடு க்கறி சாப்பிட்டிருக்கிறோம். அகளான் பிரட்டல் கறி மிகவும் சுவையாக இருக்கும்! அப்பா உரித்தார் அம்மா சமைத்தா, அனுபவம் வாய்ந்தவர்களால் தான், அகளான், உடும்பு, வெளவால், முயல் பக்குவமாக உரிக்கமுடியும்

ஆமை கறி மூலவருத்ததுக்கு மிகவும் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு வாக்குகள் கொடுக்கப்படும் பணத்தை வைத்தே  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.தமிழ்நாட்டு மக்களுக்கும் கொள்கை பற்றி அக்கறையில்லை என்பதையே கடந்தகால தேர்தல்கள் பறைசாற்றி நிற்கின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாட்டு நலனை விட கட்சி நலனே முக்கியமென நினைக்கின்றார்கள்.அதனால் தான் கட்சிகள் கொலை கொள்ளை ஊழல்களால் வளர்ந்து விட்டது. கொள்கலன்களில் தேர்தலுக்காக பணம் கடத்தும் நாட்டில் நிச்சயமாக சீமான் போன்ற பொதுநலவாதிகளுக்கு இடமில்லைத்தான்.

இதை தான் மேல் ஓட்ட‌மாய் , க‌ள‌ உற‌வு ( எப்போதும்த‌மிழ‌ன்)க்கு எழுதினான் /
திராவிட‌த்தின் தேர்த‌ல் ப‌ல‌ம்மே ப‌ண‌ம் ,
இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ள‌ந்து வாக்கு அளிக்கு. நிலை வ‌ரும் போது த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் மாற்ற‌ம் தெரியும் தாத்தா ,

ஒரு சில‌ரின் எழுத்தை வாசிக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , திராவிட‌த்தை வீழ்த்தி ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆட்சியை பிடிக்க‌ முடியாது என்று ந‌க்க‌ல் பாணியில் எழுதுகிறார்க‌ள் , திமுக்காவுக்கு தில் இருந்தா ப‌ண‌ம் ம‌க்க‌ளுக்கு தேர்த‌ல் நேர‌ம் கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா என்றால் சுத்த‌மாய் இல்லை /

ஊழ‌லுக்கு பெய‌ர் போன‌ கூட்ட‌த்தையே சில்ல‌ரை காசை வேண்டி போட்டு ஜெயிக்க‌ வைக்குதுக‌ள் என்றால் உண்மையில் அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போடுப‌வ‌ர்க‌ளுக்கு சிந்திக்கும் திற‌மை இல்லை தாத்தா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.