Jump to content

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

latest tamil news

காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார்.

லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.


latest tamil news


 


இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும்.

நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009

 

அப்படிபோடு அரிவாளை 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

latest tamil news

காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார்.

லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.


latest tamil news


 


இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும்.

நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009

 

அப்படிபோடு அரிவாளை 🤣🤣

இப்படி ஒரு, அவமானம் இந்தியாவுக்குத் தேவையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காது குளிருது. இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க எசமான். 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 05:15, உடையார் said:

நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்

                    கிந்தியன் .. ☺️

roflphotos-dot-com-photo-comments-201706

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்படைகள் மீதான விருப்பு வெறுப்பகளுக்கப்பால் பலம் பலவீனங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு எடுத்துக்காட்டிற்காக  படைகள் துணைப்படைகள் எல்லைக்காவற்படைகள் என 2500000 இந்தியத் தரைப்படை. அதேபோன்று  150000 நேபாளப்படைகளைக்கொண்ட தரைப்படையையும் ஒப்பிடுதல் பொருந்துமா தெரியவில்லை. 

1.சீனாவின் தூண்டதலால் நேபாளம் பாதிக்கப்படப்போகிறது. 
2. சீனாவோடு ஏதாவதுபாதுகாப்பு உடனபடிக்கை செய்திருந்தால் சீனா தலையிடும்.  இப்படியானதொரு பின்புலமின்றி நேபாளம் துணியுமா தெரியவில்லை.

இந்தியப் படைகள் ஈழமண்ணில் செய்த கொடுமைகளையும் கோளைத்தனங்களையும் நாம் தனியொரு திரியொன்றைத் திறந்து கதைக்கலாம். ஆவணப்படுத்தலாம். அறியாதவர்களும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nochchi said:

இந்தியப்படைகள் மீதான விருப்பு வெறுப்பகளுக்கப்பால் பலம் பலவீனங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு எடுத்துக்காட்டிற்காக  படைகள் துணைப்படைகள் எல்லைக்காவற்படைகள் என 2500000 இந்தியத் தரைப்படை. அதேபோன்று  150000 நேபாளப்படைகளைக்கொண்ட தரைப்படையையும் ஒப்பிடுதல் பொருந்துமா தெரியவில்லை. 

1.சீனாவின் தூண்டதலால் நேபாளம் பாதிக்கப்படப்போகிறது. 
2. சீனாவோடு ஏதாவதுபாதுகாப்பு உடனபடிக்கை செய்திருந்தால் சீனா தலையிடும்.  இப்படியானதொரு பின்புலமின்றி நேபாளம் துணியுமா தெரியவில்லை.

இந்தியப் படைகள் ஈழமண்ணில் செய்த கொடுமைகளையும் கோளைத்தனங்களையும் நாம் தனியொரு திரியொன்றைத் திறந்து கதைக்கலாம். ஆவணப்படுத்தலாம். அறியாதவர்களும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும். 

சீனாவின் பின் பின் புல‌ம் இதில் இருக்கு /

எப்ப‌டியோ இந்திய‌ன் அடி வேண்டுவ‌தை பார்க்க‌லாம் /

சீனான் அமெரிக்க‌னுக்கு நிகரா வ‌ள‌ந்திட்டான் /

இந்திய‌ன் ஒழுங்கான‌ போர் விமான‌ம் கூட‌ இல்லாம‌ ஆமை வேக‌த்தில் ப‌ற‌க்கும் போர் விமான‌ங்க‌ளை வைத்து இருக்கின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சீனாவின் பின் பின் புல‌ம் இதில் இருக்கு /

எப்ப‌டியோ இந்திய‌ன் அடி வேண்டுவ‌தை பார்க்க‌லாம் /

சீனான் அமெரிக்க‌னுக்கு நிக்ரா வ‌ள‌ந்திட்டான் /

இந்திய‌ன் ஒழுங்கான‌ போர் விமான‌ம் கூட‌ இல்லாம‌ ஆமை பேக‌த்தில் ப‌ற‌க்கும் போர் விமான‌ங்க‌ளை வைத்து இருக்கின‌ம் 

தம்பி உண்மைதான்.

சண்டையொன்று துவங்கினால் சுற்றியுள்ள நாடுகளில் ஒரு பதற்ற நிலை தோன்றும். சார்புநிலை நாடுகளிடையே  முறுகல் தோன்றும். பாதிக்கப்பட்ட இனம், உறுதியான தலைமையற்ற நிலை, இவற்றால்; எமது பிரச்சினையினுடைய அனைத்துலக கவனம் மீண்டும் பின்னோக்கிச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதனால் பாதிப்பு எமக்குமே. நாம் ஒரு அணியமாக நின்று பேரம்பேசும் நிலையில் இருந்தால் அப்போது உள்ள புறநிலைக்கேற்றவாறு எமக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்.  இப்போது அகநிலையும் தலைகீழ் புறநிலையும் உதிரிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

                    கிந்தியன் .. ☺️

roflphotos-dot-com-photo-comments-201706

ஏதோ நல்லது நடந்தால் சரி :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடிச் சண்டை என்றால்.. ஹிந்தியா தோற்கும். ஆனால்.. ஹிந்தியாவின் நெடுந்தூர தாக்குதல் வலு விமானப்படை நேபாளத்தை விட மிக அதிகம்.

மேலும்.. ஈழத்தில் கூர்க்கா. சிங்.. மராட்டி ரெஜிமென்ட் எல்லாம் அடி வாங்கினது என்னவே ஞாபகத்துக்கு வந்து தொலையுது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.