Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பிலான இந்தியாவின் கொள்கைகள் காரணமாக 15 ஆயிரம் இந்தியர்களை இழந்ததாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் இந்தியாவின் ஹெட்லைன்டுடோ தொலைக்காட்சிக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த பேட்டி தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அமைதிப்படைகளை அனுப்பினார்.

இலங்கை விடயத்தை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார். இதன் காரணமாகவே இலங்கையில் 15 இந்தியர்களை இழந்தோம்.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் புவியியல் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான புரிதல்கள் இல்லாமாலேயே இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னேற்பாடுகள் இன்றியே அமைதிப்படையில் இலங்கை விடயத்தில் பொறுப்புகளை ஏற்றனர். அன்றைய இலங்கைக்கான இந்திய தூதுவர் திக்ஷிட் எழுதிய புத்தகத்தில் இந்த விடயங்கள் தெளிவாக இருக்கின்றன.

இதனை படியுங்கள். இலங்கையில் நாம் 15 ஆயிரம் பேரை இழந்தோம். இலங்கை தொடர்பான இந்தியாவிடம் ஒருங்கிணைப்பின்றி காணப்பட்ட கொள்கைகளே இதற்கு காரணம்.

இந்திய பிரதமர், மத்திய அரசு, வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, புலனாய்வு பிரிவுகள். சி.பி.ஐ. இலங்கை விடயம் தொடர்பிலான வெவ்வேறான கொள்கைகளை கொண்டிருந்தன.

தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர். இலங்கை தொடர்பாக தமிழகத்தின் தனியான கொள்கையை கொண்டிருந்தார். அனைத்து துறைகளிலும் சிக்கலாக காணப்பட்டன.

இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, இந்தியா எத்தனை கொள்கைகளை கொண்டுள்ளது என இந்திய தூதுவர் திக்ஷிடம் கேட்டிருந்தார்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் இறுதியில் ராஜீவ் காந்தியின் படுகொலை முடிந்தது எனவும் நட்வார்சிங் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/247136?ref=imp-news

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

இந்தியா... இதுவரை ஈடுபட்ட  சீனா, பாகிஸ்தானுடனான போர்களில், 
தமிழ் ஈழ  விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரே அதிகம்
என முன்பு, இந்தியச் செய்தி ஒன்றில் வாசித்தேன்.

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

வல்லரசுக்கே.... தண்ணி காட்டியவர்கள், 
விடுதலைப் புலிகள்... என்பதில் பெருமை கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹிந்தியன்கள் வரிசையாக  புலம்புவதை பார்த்தால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழத்தமிழர்களை விட புலிகளை ரொம்பவே மிஸ் பண்ணுறினம். ஹிந்தியர்களை சப்ப மூக்கன்கள் சுத்தி வச்சு சுளுக்கெடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை அந்நாள் எம்  வாழ்வில் பொன் நாள்  

சமாதான கொடி நட்டமாதிரி இருக்கு இந்தியா சண்டைக்கு போகாது போனால் பெண்டு நிமிரும் 

குனிய வச்சி கும்மி அடிக்கிற என்று சொல்லுவாங்களே அதேதான் நடக்கும் கும்மிடுவான் சப்ப மூக்கன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அத்துடன்... மீண்டும் பழைய வாழ்க்கைக்கு... திரும்ப முடியாத கை, கால்களை....
இழந்த இராணுவத்தினர்
45, 000 பேருக்கு மேல் இருப்பார்கள்.

 

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

அவ‌ங்க‌ள் 1996ம் ஆண்டு முல்லைதீவில் இற‌ந்த‌ ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ இராணுவ‌த்தின் உட‌ல்க‌கை வேண்ட‌ ம‌றுத்த‌வ‌ங்க‌ள் /

க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை காட்டு பிர‌தேச‌த்தில் எரிக்க‌ப் ப‌ட்ட‌தா நினைக்கிறேன் /

இறுதிக‌ க‌ட்ட‌ யுத்த‌த்தில் சிங்க‌ள‌ ஆமி எவ‌ள‌வு பேர் இற‌ந்தார்க‌ள் என்று ச‌ர‌த் பெண்சேக்காவுக்கு தெரியும் , அவ‌ன் ஏதோ ஒரு நாள் உண்மையை வெளியிடுவான் /

2008ம் ஆண்டில்  இருந்து 2009மே வ‌ர‌ போராளிக‌ள் வைத்த‌ கிளைமோர் தாக்குத‌லில் பல‌ சிங்க‌ள‌ இராணுவ‌ம் கொல்ல‌ப் ப‌ட்டார்க‌ள் / அதோடு கை கால் இழ‌ந்த‌வை ப‌ல‌ர் /
கை கால் இழ‌ந்த‌ இராணுவ‌த்தை சிங்க‌ள‌ம் ஒரு பெரிய‌ இட‌த்தில் வைத்து ப‌ராம‌திக்கின‌ம் , அவ‌ர்க‌ளால் ந‌ட‌க்க‌ முடியாது , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

உண்மைகள் இப்பதான் வெளிவருகின்றது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. பானு (திருத்தம் செய்யப்பட்டுள்ளது).. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தளபதிகள் புடைசூழ பானு ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

9 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாள் போக சொறிலங்கா இழப்பு கணக்கு சொல்லுவினம் இப்போது சொல்லுவதை விட நான்கு மடங்கு கூட சொல்லுவினம் எதிர்பார்க்கலாம் .

ஹிந்தியர்கள் 5 ஆயிரம் கணக்கு சொல்லி 15 க்கு வந்துவிட்டினம் .அப்ப  காயம் பட்டவர்கள் எத்தனை பேர் ?

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் போல‌ கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி / 

கோட்டை தாக்குத‌ல் வெற்றிக்கு பிற‌க்கு என‌து அம்மா அண்ணா பெரிய‌ம்மா என்று எல்லாரும் போய் பார்த்த‌வை கோட்டையை , அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் என்ன‌ வீட்டில் ம‌ற்ற‌ அக்காவோடு விட்டுட்டு போன‌வை , பிற‌க்கு கொஞ்ச‌ம் வ‌ள‌ந்தா பிற‌க்கு கோட்டை ப‌குதியை பார்த்தேன்  💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ச‌கோத‌ரா , நான் த‌வ‌றாக‌ புரிந்து விட்டேன் போல‌ கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றி / 

கோட்டை தாக்குத‌ல் வெற்றிக்கு பிற‌க்கு என‌து அம்மா அண்ணா பெரிய‌ம்மா என்று எல்லாரும் போய் பார்த்த‌வை கோட்டையை , அப்ப‌ நான் சின்ன‌ பெடிய‌ன் என்ன‌ வீட்டில் ம‌ற்ற‌ அக்காவோடு விட்டுட்டு போன‌வை , பிற‌க்கு கொஞ்ச‌ம் வ‌ள‌ந்தா பிற‌க்கு கோட்டை ப‌குதியை பார்த்தேன்  💪

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

நீங்க‌ள் அப்ப‌வே க‌ள‌த்தில‌ குதிச்சிட்டிங்க‌ள் ச‌கோத‌ரா , உங்க‌ளின் துணிவுக்கு பாராட்டும் வாழ்த்துக்க‌ளும் 

கோட்டை வெற்றி தாக்குத‌லுக்கு பிற‌க்கு தான் யாழ்பாண‌த்து ம‌க்க‌ள் பெரும் மூச்சு விட்ட‌வை / கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ பேய்க‌ளை விர‌ட்டி அடிச்சு இருக்காட்டி , யாழ்பாண‌த்து பெரியாப்ச‌த்திரி ம‌ருத்துவ‌ம‌னை   கூட‌ மூட‌ப் ப‌ட்டு இருக்கும் /

கோட்டை தாக்குத‌லுக்கு பிற‌க்கு யாழ்பாண‌ம் க‌ல‌க‌ல‌ப்பாய் இருந்த‌து ச‌கோத‌ரா 😘 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் அப்ப‌வே க‌ள‌த்தில‌ குதிச்சிட்டிங்க‌ள் ச‌கோத‌ரா , உங்க‌ளின் துணிவுக்கு பாராட்டும் வாழ்த்துக்க‌ளும் 

கோட்டை வெற்றி தாக்குத‌லுக்கு பிற‌க்கு தான் யாழ்பாண‌த்து ம‌க்க‌ள் பெரும் மூச்சு விட்ட‌வை / கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ பேய்க‌ளை விர‌ட்டி அடிச்சு இருக்காட்டி , யாழ்பாண‌த்து பெரியாப்ச‌த்திரி ம‌ருத்துவ‌ம‌னை   கூட‌ மூட‌ப் ப‌ட்டு இருக்கும் /

கோட்டை தாக்குத‌லுக்கு பிற‌க்கு யாழ்பாண‌ம் க‌ல‌க‌ல‌ப்பாய் இருந்த‌து ச‌கோத‌ரா 😘 /

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தில் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 

13 minutes ago, nedukkalapoovan said:

உண்மை.

அதன் பின் பிக் மச் எல்லாம் விளையாட முடிந்தது.. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில். முத்தமிழ் விழா.. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள்.. தமிழீழ திரைப்படத் தயாரிப்பும் வெளியீடும்.. கலை பண்பாட்டு பெருக்கம்.. தமிழீழ பொருண்மிய கழகத்தின் ஊக்குவிப்புக்கள்.. ஏன் கம்பன் கழகத்தின் வளர்ச்சி.. என்று ஒரு தமிழீழ வாழ்வியல் அமைந்தது. யாழில் கட்டியமைப்பட்ட சுதந்திரமான வாழ்வியலுக்கான காலமாக அது மலர்ந்தது என்றால் மிகையல்ல. 

இப்ப‌ அந்த‌ திரைய‌ர‌ங்கு  டுக்க‌ள‌ஸ் தேவ‌ன‌ந்தாவின் ஒப்பிசா இருக்கு ச‌கோத‌ரா , கால‌க் கொடுமை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சிறித‌ர் தியேட்ட‌ரில் எங்க‌ட‌ தாய‌க‌ ப‌ட‌ங்க‌ள் ஓடின‌த‌ எழுத‌ ம‌ற‌ந்திட்டீங்க‌ள் ச‌கோத‌ரா , 

அந்த‌ நாட்க‌ளை நினைக்க‌ உண்மையில் எவ‌ள‌வு ம‌கிழ்ச்சியாய் இருந்து இருக்கிறோம் என்ற‌து இப்ப‌ தெரியுது /

சிறித‌ர் தியேட்ட‌ருக்கு பின்னுக்கு எங்க‌ளுக்கு மூன்று பெரிய‌ க‌ல் வீடு இருக்கு , பின்னேர‌ம் ஆனா தேனிசை செல்ல‌ப்பா ஜ‌யாவின் பாட‌ல்க‌ள் வீட்டில் இருந்த‌ ப‌டியே கேக்க‌லாம் , ப‌ட‌ம் ஓட‌ முத‌ல் தாய‌க‌ பாட‌ல்க‌ள் போட்டுட்டு தான் ப‌ட‌ம் ஓட‌ தொட‌ங்குவின‌ம் ,
அது ஒரு கால‌ம் அழ‌கிய‌ கால‌ம் ச‌கோத‌ரா 😘
 

ஆம்.

அந்தக் காலத்தில் தான் யாழ் கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் வளர்ச்சி பெற்றது. 

கல்வியிலும் வடக்கு தொடர்ந்து தன்னை முன்னிலையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. யாழ் இந்துக் கல்லூரி.. அகில இலங்கை அளவில் அன்று றோயல் கல்லூரிக்கு அடுத்த நிலையில் இருந்தது.

விபச்சாரம்.. மதுபானம்.. போதை.. என்ற எதுவும் இருக்கவில்லை. இளைஞர்கள் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்பது அதிகம் இருந்தது. குறிப்பாக லயன்ஸ்... சென் ஜோன்ஸ் அம்புளன்ஸ்.. ரோட்டறிக் கழகங்களில்.. இவர்களின் பங்களிப்பு மிக அதிகம் இருந்த காலம். 

கலைகள் எங்கும் வளர்க்கப்பட்டன. கோலாட்டம்.. கும்பி.. பரதநாட்டியம் என்று கலை வளர்ச்சியோ..  எம் தாயக இளம் பெண்களின் வாழ்வியல் என்பது நள்ளிரவில் கூட தனிய சென்று வரும் அளவுக்கு சுதந்திரமாக இருந்தது. 

இதனை சர்வதேச ஊடகவியலாளர்களே வியந்து பதிவு செய்துள்ளனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

ஆம்.

அந்தக் காலத்தில் தான் யாழ் கழகங்களுக்கிடையேயான கிரிக்கெட் வளர்ச்சி பெற்றது. 

கல்வியிலும் வடக்கு தொடர்ந்து தன்னை முன்னிலையில் நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தது. யாழ் இந்துக் கல்லூரி.. அகில இலங்கை அளவில் அன்று றோயல் கல்லூரிக்கு அடுத்த நிலையில் இருந்தது.

விபச்சாரம்.. மதுபானம்.. போதை.. என்ற எதுவும் இருக்கவில்லை. இளைஞர்கள் பொது அமைப்புக்களில் அங்கம் வகிப்பது அதிகம் இருந்தது. குறிப்பாக லயன்ஸ்... சென் ஜோன்ஸ் அம்புளன்ஸ்.. ரோட்டறிக் கழகங்களில்.. இவர்களின் பங்களிப்பு மிக அதிகம் இருந்த காலம். 

கலைகள் எங்கும் வளர்க்கப்பட்டன. கோலாட்டம்.. கும்பி.. பரதநாட்டியம் என்று கலை வளர்ச்சியோ..  எம் தாயக இளம் பெண்களின் வாழ்வியல் என்பது நள்ளிரவில் கூட தனிய சென்று வரும் அளவுக்கு சுதந்திரமாக இருந்தது. 

இதனை சர்வதேச ஊடகவியலாளர்களே வியந்து பதிவு செய்துள்ளனர். 

 உண்மை ச‌கோத‌ரா /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

 

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

 

1 hour ago, nedukkalapoovan said:

கிட்டண்ணா.. 1990 களில் இங்கிலாந்தில் இருந்து தாயக உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று நினைக்கிறேன். 

யாழ் கோட்டை இறுதித் தாக்குதல்.. தினேஷ் (தமிழ்செல்வன் அண்ணா).. அன்பு போன்றவர்களின் வழிகாட்டலின் கீழ் தான் வெற்றி கொள்ளப்பட்டது. தமிழீழ தேசியக் கொடியை தினேஷ் ஏற்றி வைத்தார்.. சொறீலங்கா படைகள் மண்டைதீவுக்கு தப்பியோடியதன் பின். 

அன்பு அண்ணா.. தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் போது வீரச்சாவை அடைந்தார். 

ஏலவே சரத் பொன்சேகாவின் கணக்குப் படி 25,000 இல் இருந்த சொறீலங்கா படை இழப்பு.. இந்த வருடம்... திடீர் கொரோனா தொற்றுப் போல்..  29, 800 வரை போய்விட்டது. காணாமல் ஆக்கப்பட்டது.. ஓடிப்போனது இதுகளுக்குள் காட்டின.. போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கணக்கையும் கூட்டினால்.. இழப்புகள் அங்கும் அதிகரிக்கும்.

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

 

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

யாழ் கோட்டை தாக்குதலை முன் நின்று நடத்தியது பானு ...அவருக்கு உதவியாக கிழக்கு போராளிகளும் ,கருணாவும் நின்றார்கள்...பானுவே கோட்டையில் கொடியேற்றினார்.
 

ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

ஆம். பானுவும் வழிநடத்தினார்.  கோட்டையில் தினேஷ் ஏற்றினார்... என்றே நினைக்கிறேன். 

பானு ஆனையிறவில் ஏற்றினார் என்று நினைக்கிறேன். 

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

எனக்கும் கோட்டையில்  கொடியேற்றினது யார் என்பது நினைவில் இல்லை ...நீங்கள் சொல்வது போல் சு.பானாவாய் இருக்கலாம் ...ஆனையிறவில் பானு ஏற்றினார் 

கோட்டையிலும் பானு தான் கொடியேற்றினார்.

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அந்த‌ இக்க‌ட்டா நிலையிலும் இந்திய‌ன் ஆமி கால் வைக்கும் இட‌ம் எல்லாம் குண்டுக‌ள் வெடிச்ச‌து , அந்த‌ குண்டுக‌ளை த‌யாரித்த‌து ( கேண‌ல் ராயூ அண்ணா )

ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் கூட‌ காட்டு பிர‌தேச‌த்தில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ப‌ட்ட‌து /

1990ம் ஆண்டு யாழ்பாண‌ கோட்டையில் இருந்த‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தை விர‌ட்டி அடிக்க‌ ராயூ அண்ணா த‌யாரித்த‌ குண்டுக‌ள் வெடித்து சித‌றி சிங்க‌ள‌ ஆமிக்கு பேர் இழ‌ப்பை கொடுத்த‌து , அந்த‌ அடியோடு கோட்டை போராளிக‌ளின் கையில் , அந்த‌ தாக்குத‌ல‌ கிட்டு அண்ணா தான் முன் நின்று ந‌ட‌த்தி வெற்றி கொண்ட‌வ‌ர் 🙏 த‌மிழ் சிறி அண்ணா  / 

 

1 hour ago, nedukkalapoovan said:

கோட்டை முற்றுகை முறியடிப்பு யுத்தத்தை சொறீலங்கா படைகள் தொடங்கிய போது.. கடல்.. ஆகாய வழி தாக்குதல்கள்.. பலாலியில் இருந்தான.. ஆட்லறி தாக்குதலுடன்.. இறுதி வரை எமது போராளிகள் தீரத்துடன் போரிட்டு அந்த முறியடிப்புப் போரை வெற்றி கொண்டார்கள். இறுதி வரை அந்த யுத்தத்தில் போராளிகள் வெல்ல கோட்டைக்கு மிகச் சமீபமாக சென்று தாக்குதல் நடத்தக் கூடிய அளவுக்கு மூவிங் பங்கர் அமைத்தமை போராளிகளின் இந்த வெற்றிக்கும் பெரும் பங்களித்தது. அதில் எமது பாடசாலை சார்ந்து நாங்களும் பங்கேற்றிருந்தமை.. உண்மையில் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும்.. பெருமைக்குரிய விடயமே. எமது பாதுகாப்பை உறுதி செய்து எம்மை களத்திற்கு அழைத்துச் சென்ற செங்கதிர்?? (இளம்பருதி) அண்ணா இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கவர். 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

 

நெடுக்ஸ் & பையன்.... கோட்டை முற்றுகையில் இருக்கும் போது, அங்குள்ள ராணுவத்தினருக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதாகவும்... அப்போது இந்தியா விமானம் ✈️மூலமாக உணவு வழங்குகின்றேன் என்று உள்ளே வந்து, கோட்டைக்குள்.... சில பீப்பாய்களில் உணவும், சில பீப்பாய்களில்... மனித 🤮மலங்களையும் கொட்டி விட்டு பறந்து போனதாக அப்போது செய்திகளில் வந்தது.

இது, உண்மையாக நடந்ததா

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்லா  இருக்கும் சிறி அண்ணா / 

5 minutes ago, nedukkalapoovan said:

இந்திய விமானம் அல்ல.

ஆரம்பத்தில் அவ்ரோ மூலமும் பின் கட்டுநாயக்காவில் இருந்து பறந்து வந்த ராட்சத விமானம் மூலமும் போட்டார்கள்.

ஆம் பீப்பாய் வெடிகுண்டுகள் மட்டுமன்றி.. பீப்பாய் மலக்குண்டுகளும் வீசப்பட்டன. கொழும்பு வைத்தியசாலை கழிவுகள் அடங்கிய குண்டுகள். அதன் பின்னர் வடக்கில் செப்ரிசீமியா தாக்கம் குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்... பரவலாக அதிகரித்திருந்தது. பின் குடா நாட்டில் இதன் தாக்கம் அதிகரித்தது. 

Shaanxi Y-8 - Wikipedia

சீனத்தயாரிப்பு வை-8 பாவிக்கப்பட்டிருந்தது. 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.