Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்ல‌ம் இருக்கும் சிறி அண்ணா / 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

இந்த லிங்கில் முழு வரலாறும் உள்ளது. பக்கம் 10 ஐ வாசியுங்கள்.

 மேலும்.. இந்த இராட்சத விமானம்.. சீனத்தயாரிப்பு வை-12 என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது வை-8 தான்.

 In 1987 the air force acquired Shaanxi Y-8s and would later use them for bombing, until 1992 when one Y-8 crashed during a bombing mission, when all bombing using transport aircraft were stopped.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force

ஏனெனில்.. நாங்க இந்த விமானத்தை குண்டு போடும் போது அவதானித்தது உண்டு. அதுக்கு 4 இயந்திரங்கள் இருக்கும். நாலு வால் வரும் பின்னால். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

இந்த லிங்கில் முழு வரலாறும் உள்ளது. பக்கம் 10 ஐ வாசியுங்கள்.

 மேலும்.. இந்த இராட்சத விமானம்.. சீனத்தயாரிப்பு வை-12 என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது வை-8 தான்.

 In 1987 the air force acquired Shaanxi Y-8s and would later use them for bombing, until 1992 when one Y-8 crashed during a bombing mission, when all bombing using transport aircraft were stopped.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force

ஏனெனில்.. நாங்க இந்த விமானத்தை குண்டு போடும் போது அவதானித்தது உண்டு. அதுக்கு 4 இயந்திரங்கள் இருக்கும். நாலு வால் வரும் பின்னால். 

 

நன்றி ச‌கோத‌ரா , கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றிய‌ முழு விப‌ர‌மும் இதில் இருக்கு 🙏 /

20200528-132840.png

கண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர்கள்   எதையும் முழுமையாக மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை.  அதன் நிகழ்வுகளை பதியக் கூடாது என்பது அபந்தம். ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். எனவே வரலாறு உள்ளபடிக்கு எழுதப்பட வேண்டும். மறைக்கவோ.. மறக்கவோ பட வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

 

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர் எதையும் மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை. ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். 

துல்ப‌ன் எதை வைச்சு சொல்லுகிறார் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ள் இப்போது உயிருட‌ன் இல்லை என்று ,

முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் இல்லை , ஆனால் த‌ள‌ப‌திக‌ளுட‌ன் ஒன்னா ப‌ய‌ணித்த‌ போராளிக‌ள் ப‌ல‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டிலும் தாய‌க‌த்திலும் இப்போதும் வ‌சிக்கின‌ம் /

ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ ப‌டிய‌ இருப்ப‌து தான் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌ம் , 

யாழ்பாண‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் கிளைமோர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ போராளிக‌ள் சாதார‌ன‌ வாழ்க்கை வாழுகின‌ம் ஊரில் ச‌கோத‌ரா ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Tamil Tigers and their Supremo Prab­hakaran were no less brave than the Sikhs. It is widely be­lieved that till the geopo­lit­i­cal sit­u­a­tion turned the tide against the Tamil Tigers, Mossad -the se­cret ser­vice of Is­rael was as­sist­ing Ee­lam Tamils and that is why they were able to con­sol­i­date their hold and wage a re­lent­less war against the Sri Lankan army for more than a decade.https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/ 

2 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

ஒரு சைபரை  கூட்டி குறைத்து  சொல்ல இந்திய அரசு இராணுவம் எல்லாம் சும்மா விட்டிருக்குமா என்பது சந்தேகமே .

காங்கிரஸ் சோனியா ,ராஜீவ் க்கு மிக நம்பிக்கையான ஒருத்தரா இருந்தவர் 2006 இரான் ஊழலில் காங்கிரசை காப்பாற்ற இவரை பலிக்கடா ஆக்கினார்கள் அன்று முதல் மாற்றப்பக்கம் வந்தவர் வந்தவர்தான் .

ஒருவருடம் முன்வந்த செய்திதான் யாரோ ஒரு பொழுது போகாத லொக் டவுனால் பாதிக்கப்பட்ட  மீம்ஸ் கிரியேட்டர் கண்ணில் பட்டு மறுபடியும் ரவுண்டுக்கு விட்டுருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

அது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

நீங்கள் கூறுவது உண்மைதான் துல்பன். 

ஆனால், எமது சகோதரர்களை பயங்கரவாதி என்றும் இழிவானவர்கள் என்றும் கூறும்போது கை கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறீர்களா ? 🤥

நயவஞ்சகமாக வென்றவர்கள் சொல்வதையெல்லாம் சத்தமின்றி வேடிக்கை பார்க்க முடியாதுதானே. அதனால் எமது சகோதரர்களது வீரத்தைச் சொல்வது பிழையன்று. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

பெருமாள்....  "அம்புஸ்" என்றால் என்ன?  :rolleyes: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
am·bush
/ˈambo͝oSH/
 
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

காயமடைந்து சேவையில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டோரும் சேர்த்த தொகையாக இருக்கலாம்.


ஹிந்தியை மற்றும் மலையாள நம்பூதிரி கயவர்களால்  ஏவி விடப்பட்ட படையினரின் தனிப்பட்ட இழப்புக்கள் மதிக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:
am·bush
/ˈambo͝oSH/
 
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"

நன்றி  பிரபா.🤝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

 

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

 

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

உடையார் கூல் டவுன்😎

இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂 

நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪

கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள்.

நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள்.

34 minutes ago, உடையார் said:

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆

நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, உடையார் said:

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

 

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

BSF_Border_Patrol_Winter_PTI_650.jpg

ஓம் இதிலென்ன சந்தேகம் தோழர் , காஸ்மீரில் ரூற்றி போட்டால் இன்னும் சுத்தம் .. துப்பாக்கியை உதறினா பனி கொட்டுமாம்.. வந்து நம்மிடம் கதையளப்பவை ..☺️..😊

Link to comment
Share on other sites

33 minutes ago, குமாரசாமி said:

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

உலகில் நடந்த எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் யுத்தங்களிலும்  எதிரிக்கு உளவு பார்ப்பவர்களும் காட்டிக் கொடுப்போரும் இருந்தே வந்துள்ளனர். அது இயற்கையானது. அவர்களை மீறியே வல்லமையுடன் பல விடுதலைப் போராட்டங்கள் தமது இலக்கை அடைந்திருக்கின்றன. 

அதே போல் எமது விடுதலைப் போராட்டமும்  ஆரம்ப காலங்களில் கெரில்லா தாக்குதல் இயக்கங்களாக இருந்த போது இவ்வாறான காட்டிக் கொடுப்போரால் பாதிக்கப்பட்டு பல பின்னடைவுகளை சந்தித்தது. பின்னர் விடுதலைப்புலிகள் முப்படைகளையும் கொண்ட பாரிய வளர்ச்சி  அடைந்த பின்னர் இவ்வாறான எதிரிக்கு உளவு பார்போரால் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய போதும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை எல்லாம்  விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக  முறியடிக்கப்பட்டன. காரணம் விடுதலைப்புலிகள் மிக சிறந்த உளவுப்படைகளை கட்டியமைத்ததே. எவராலும் நெருங்க முடியாத வலுவான உளவு வலையமைப்பை அவர்கள் கொண்டிருந்தாதால் தான் ஶ்ரீலங்கா அரசின் பாரிய தாக்குதல்களை முறியடிக்க முடிந்ததுடன் ஆனையிறவு போன்ற போரியல் சாதனைகளையும் அவர்களால் செய்ய முடிந்தது. 

ஆகவே இறுதித்தோல்விக்கு    முழுக்க முழுக்க புலிகளின் அரசியல் துறையின் தவறுகளும்  புலிகளின் உளவுத் தகவல் தோல்விகளும் அதனால் முன்னெடுக்கப்பட்ட  யுத்த தந்திரோபாய பலவீனங்களும்  தான் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆகவே காட்டிக் கொடுப்போர் போராட்டத்தை அழித்ததாக கூறுவது தவறானது. ஏனென்றால் காட்டிக்கொடுக்கும் கயவர்களல்  நெருங்க முடியாத உயரத்தில் புலிகள் இருந்தார்கள். 

மற்றப்படி இங்கு யாழ்களத்தில் ஜதார்ததத்தை விளங்கி விமர்சன பார்வையிலான கருத்துக்களை வைக்கும் சாதாரண மக்களை நோக்கி அவர்கள் தான் காட்டிக் கொடுத்து போராட்டத்தை அழித்தார்கள் என்று நீங்கள் வைக்கும் கருத்து உங்களது வழமையான காழ்புணர்வின் வெளிப்பாடே அன்றி வெறில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.