Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் இறந்ததுக்கு முக்கியமான காரணமும் இருக்கு நாறல் வெண்ணெயில் செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே அந்த மனம் அவர்களை காட்டி குடுத்து கொண்டு இருந்தது .திரும்ப திரும்ப வடிவேலு கொண்டையை மறைக்காமல் அடிவாங்குவதை போல் வாங்கி கட்டினவர்கள் .

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

இது புர‌ளி மாதிரி தெரியுது சிறி அண்ணா , அப்போது நான் சிறுவ‌ன் எதுக்கும் ச‌கோத‌ர‌ர் நெடுங்ஸ் விள‌ங்க‌  ப‌டுத்தினா ந‌ல்ல‌ம் இருக்கும் சிறி அண்ணா / 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி , இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இப்ப‌ தான் கேள்வி ப‌டுறேன் ச‌கோத‌ரா ☺/ 

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

இந்த லிங்கில் முழு வரலாறும் உள்ளது. பக்கம் 10 ஐ வாசியுங்கள்.

 மேலும்.. இந்த இராட்சத விமானம்.. சீனத்தயாரிப்பு வை-12 என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது வை-8 தான்.

 In 1987 the air force acquired Shaanxi Y-8s and would later use them for bombing, until 1992 when one Y-8 crashed during a bombing mission, when all bombing using transport aircraft were stopped.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force

ஏனெனில்.. நாங்க இந்த விமானத்தை குண்டு போடும் போது அவதானித்தது உண்டு. அதுக்கு 4 இயந்திரங்கள் இருக்கும். நாலு வால் வரும் பின்னால். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nedukkalapoovan said:

http://pulikalinkuralradio.com/uploads/idhalgal/V_P_17.pdf

இந்த லிங்கில் முழு வரலாறும் உள்ளது. பக்கம் 10 ஐ வாசியுங்கள்.

 மேலும்.. இந்த இராட்சத விமானம்.. சீனத்தயாரிப்பு வை-12 என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது வை-8 தான்.

 In 1987 the air force acquired Shaanxi Y-8s and would later use them for bombing, until 1992 when one Y-8 crashed during a bombing mission, when all bombing using transport aircraft were stopped.

https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force

ஏனெனில்.. நாங்க இந்த விமானத்தை குண்டு போடும் போது அவதானித்தது உண்டு. அதுக்கு 4 இயந்திரங்கள் இருக்கும். நாலு வால் வரும் பின்னால். 

 

நன்றி ச‌கோத‌ரா , கோட்டை தாக்குத‌ல் ப‌ற்றிய‌ முழு விப‌ர‌மும் இதில் இருக்கு 🙏 /

20200528-132840.png

கண் க‌ண்ட‌ தெய்வ‌ங்க‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியன் ஆமி, கும்மிருட்டில்... பதுங்கிப் பதுங்கி வந்தாலும், அந்த மணத்தை கட்டாக்காலி நாய்கள் இரண்டு கிலோ மீற்றருக்கு முன்பே மோப்பம் பிடித்து குலைக்கத் தொடங்கி விடுமாம்.

இதனால்... பெடியள் உசாராகி, சணல் அடி வாங்கிக் கொண்டு போவார்களாம். 😂

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

எங்கப்பா துல்பனை காணம்.

சமாதானம் செய்ய வந்த விருந்தாளிகளுக்கு, இந்த சாத்து சாத்தி அனுப்பினதை சரி எண்டுறீங்களோ எண்டு நிற்பார்...:grin:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர்கள்   எதையும் முழுமையாக மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை.  அதன் நிகழ்வுகளை பதியக் கூடாது என்பது அபந்தம். ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். எனவே வரலாறு உள்ளபடிக்கு எழுதப்பட வேண்டும். மறைக்கவோ.. மறக்கவோ பட வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

K. Nat­war Singh, in his mem­oirs, has said that In­dia lost 15,000 sol­diers for an un­wanted and un­nec­es­sary in­ter­ven­tion by Ra­jiv Gandhi. Sadly, most of them were Sikhs. It will not be wrong to say that Sikhs were used as can­non fod­der by In­dia, per­haps to pit one mar­tial race against an­other and to also score his per­sonal vendetta against the Sikhs, as most of the IPKF com­prised Sikh bat­tal­ions.

 

https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/

தங்கடை  இன  ஆட்க்கள்  இந்த தேவையற்ற யுத்தத்தில் இறந்ததை பற்றி இப்பத்தன்னும் வாய் துறந்தார் .

அப்ப  பிறகென்ன விக்கி கூகிள் எல்லாம் 1200 ipkf  மட்டுமே இறந்ததாக பொய் கணக்கு காட்டினம் இனி  இந்த ஆதாரத்தை வைத்து மாற்றி விடவேண்டியதான் .

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றில் எமது வெற்றிகளை.. தோல்விகளை நாம் பதியாமல்.. தோற்றுவிட்டோம் என்பதற்காக வரலாறே வேண்டாம் எனும் நிலை என்பது எமக்காகப் போராடியவர்களையும் தியாகங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமன். அத்தோடு எமது போராட்ட நியாயங்களையும் புதைக்கிறோம்.

இது போராடியவர்களுக்கு மட்டுமல்ல.. இந்தப் போராட்டத்திற்காக... அதன் விளைவாக உயிர்கொடுத்தோர் அனைவருக்கும்.. செய்யப்படும் வரலாற்று மறைப்பே தவிர வேறில்லை.

எமது இனம்.. எந்த சர்வதேசத் தயவும் இன்றி ஆயுதம் ஏந்திப் போராடித் தோற்றது. அதன் போராட்டத்தில் நியாயம் உண்டு. அவற்றை எல்லாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்.. நாம் தோற்று விட்டோம் என்பதற்காக.. எல்லாம் மறக்கப்படனும் என்றும் இல்லை. எமது வெற்றிகளை பேசுவது பெருமை அல்ல. தோல்விகளை பேசுவது கீழ்மையும் அல்ல. பேசாமல் விடுவது தான் வரலாற்றுத் துரோகம். எமது போராட்ட நிகழ்வுகள்.. நியாயங்கள் பதிவு செய்யப்படுதல் அவசியம். 

ஹிந்தியப் படைகள் வந்த நோக்கத்தில் தோற்றன என்பதற்காக அவர் எதையும் மறைக்கவில்லை. தமது படைகளின் தியாகத்தை வரலாறாக்கித் தான் வைக்கின்றனர்.  சிங்களப் படைகள் அப்படி. சிங்களப் படைகள் தோற்ற களங்களும் உண்டு. அவையும் எழுதப்பட்டுத்தான் இருக்கின்றன. 

மகாபாரதத்தை எடுத்தால்.. பாண்டவர்கள் வென்ற களத்தை விட தோற்ற களம் தான் அதிகம். அதற்காக அது எழுதப்படாது விடப்படவில்லை. அது ஒரு இதிகாச போரியல் வாழ்வியல் தத்துவக் கதையாக இருப்பினும்.. அதில் கூட சொல்லப்பட வேண்டிய நியாயங்கள் சொல்லப்பட்டுத்தான் உள்ளது.  ஆனால்.. நிஜமான எமது போராட்டத்தில் தோற்றோம் என்பதற்காக... எமது ஆயுதப் போராட்ட தர்மத்தை மறைக்கனும் என்றில்லை. ஏனெனில் உண்மையில்.. தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருந்தாலும். 

துல்ப‌ன் எதை வைச்சு சொல்லுகிறார் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ள் இப்போது உயிருட‌ன் இல்லை என்று ,

முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் இல்லை , ஆனால் த‌ள‌ப‌திக‌ளுட‌ன் ஒன்னா ப‌ய‌ணித்த‌ போராளிக‌ள் ப‌ல‌ர் புல‌ம்பெய‌ர் நாட்டிலும் தாய‌க‌த்திலும் இப்போதும் வ‌சிக்கின‌ம் /

ஆயுத‌ம் மெள‌வுனிச்ச‌ ப‌டிய‌ இருப்ப‌து தான் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌ம் , 

யாழ்பாண‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் கிளைமோர் தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ போராளிக‌ள் சாதார‌ன‌ வாழ்க்கை வாழுகின‌ம் ஊரில் ச‌கோத‌ரா ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Tamil Tigers and their Supremo Prab­hakaran were no less brave than the Sikhs. It is widely be­lieved that till the geopo­lit­i­cal sit­u­a­tion turned the tide against the Tamil Tigers, Mossad -the se­cret ser­vice of Is­rael was as­sist­ing Ee­lam Tamils and that is why they were able to con­sol­i­date their hold and wage a re­lent­less war against the Sri Lankan army for more than a decade.https://www.theworldsikhnews.com/skeletons-in-rajiv-gandhis-cupboard-sri-lanka-ipkf-sikhs/ 

2 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

ஒரு சைபரை  கூட்டி குறைத்து  சொல்ல இந்திய அரசு இராணுவம் எல்லாம் சும்மா விட்டிருக்குமா என்பது சந்தேகமே .

காங்கிரஸ் சோனியா ,ராஜீவ் க்கு மிக நம்பிக்கையான ஒருத்தரா இருந்தவர் 2006 இரான் ஊழலில் காங்கிரசை காப்பாற்ற இவரை பலிக்கடா ஆக்கினார்கள் அன்று முதல் மாற்றப்பக்கம் வந்தவர் வந்தவர்தான் .

ஒருவருடம் முன்வந்த செய்திதான் யாரோ ஒரு பொழுது போகாத லொக் டவுனால் பாதிக்கப்பட்ட  மீம்ஸ் கிரியேட்டர் கண்ணில் பட்டு மறுபடியும் ரவுண்டுக்கு விட்டுருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

அது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இல்லை நாதமுனி நான் அப்படி எண்டைக்குமே சொல்லவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக கூறமுடியும் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளின் உயர்மட்ட தளபதிகள் யாரும் இப்போது உயிருடன்  இருந்திருந்தால் தமது விடுதலை இலக்கை அடையாத நிலையில் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையுடன்  கூறியும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு கூறப்படுவதை ரசித்தும்   இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பொதுவாக யுத்தங்களில் வென்ற தரப்புக்களே இத்தனை பேரை அங்கவீனர் ஆக்கினோம் என்பதை பெருமையாக சொல்வதில்லை. 

ஆனால் கலரியில் இருந்து ஸ்கோர்  பார்தது, கேட்டு விசிலசிச்ச நாங்கள்  பெருமையா அதைச் சொல்லலாம் நடத்துங்கோ நீங்க. நானும் உங்களோட சேர்ந்து பெருமை பேசுறன். அப்ப பிறகு சொல்லுங்கோ....என்ன நடந்தது........

நீங்கள் கூறுவது உண்மைதான் துல்பன். 

ஆனால், எமது சகோதரர்களை பயங்கரவாதி என்றும் இழிவானவர்கள் என்றும் கூறும்போது கை கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறீர்களா ? 🤥

நயவஞ்சகமாக வென்றவர்கள் சொல்வதையெல்லாம் சத்தமின்றி வேடிக்கை பார்க்க முடியாதுதானே. அதனால் எமது சகோதரர்களது வீரத்தைச் சொல்வது பிழையன்று. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அவர்களின் வியர்வை நாத்தம் மூக்கினுள் ஒருவிதமான அரிப்பு மனத்தை  கொண்டு வரும் அதிகாலையில் அம்புஸ் எடுத்து இருப்பினம் பாடத்துக்கு போகிற பொடியள் கண்டு பிடித்து விடுவான்கள்  செய்தி கொண்டு போகும் கிழடு க்கு வந்து இருக்கும் அதிகாரியின் பெயர் கூட துல்லியமாய் தகவல் போகும் பிறகென்ன பிரவுன் lmg ரோட்டில் இழுபட ஓடுவினம் நாய் கட்டும்  சங்கிலியால் ஆயுதங்களை தங்கள் இடுப்பில் கொழுவி இருப்பினம் விழுற அடியில் பலதடவை வீதிகளில் இழுபட ஓடுவது வாடிக்கை அப்படி ஓடி துலைந்து  புலிகளிடம் மாட்டுப்படுவினம் ஒரு நாள் யுத்த நிறுத்தம் வலிகாமம் பக்கத்தில் சின்ன பிள்ள விளையாட்டு போல் கைதி  பரிமாற்றமும் நடக்கும் அப்படி நடக்கையில் பிரம்படியில்  ஜேம்ஸ் ர் எந்த ஆயுதம் மூலம் டாங்கியை அடித்தவர் என்று பலமுறை கேட்பினம் காரணம் ரஷ்யகாரன் rpg  போன்றவைகளால் அதை உடைக்க முடியாது என்று ஏமாத்தி வித்து  போட்டான் .😄

பெருமாள்....  "அம்புஸ்" என்றால் என்ன?  :rolleyes: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
am·bush
/ˈambo͝oSH/
 
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கிந்திய ஆமியின்ரை நாத்தம் தாங்கேலாது எண்டு கனபேர் சொல்ல கேள்விப்பட்டுருக்கிறன். :grin:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

காயமடைந்து சேவையில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டோரும் சேர்த்த தொகையாக இருக்கலாம்.


ஹிந்தியை மற்றும் மலையாள நம்பூதிரி கயவர்களால்  ஏவி விடப்பட்ட படையினரின் தனிப்பட்ட இழப்புக்கள் மதிக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா said:
am·bush
/ˈambo͝oSH/
 
 
  1. noun
    a surprise attack by people lying in wait in a concealed position.
    "seven members of a patrol were killed in an ambush"
     
    verb
    make a surprise attack on (someone) from a concealed position.
    "they were ambushed and taken prisoner by the enemy"

நன்றி  பிரபா.🤝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இது சரியாக  ஒரு வருடத்திற்கு முன்னர் வந்த செய்தி. ஏன் அப்போது பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை?🤒

நட்வர் சிங் போகிற போக்கில் மதுவந்தி நம்பர்களைச் சொல்வதுபோல சொல்லியுள்ளார். பேட்டி கண்டவரும் அதை உறுதிப்படுத்த மீண்டும் கேட்கவில்லை.

எனக்கென்னவோ ஒரு சைபரை அதிகம் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகின்றது.

 

1982 தொடக்கம் 1989 இறுதிவரை (இந்திய இராணுவத்துடன் போர் முடிந்து அவர்கள் மார்ச் 1990 இல் விலகும்வரை யுத்த நிறுத்தம் இருந்தது) புலிகளின் மாவீரர்களாக வீரச்சாவடைந்தவர்கள் 1500க்கு சற்றுக் குறைவு என்பதையும் இந்த நம்பர் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நட்வர் சிங் சொன்னதன் பெறுமதி புரியும்.

 

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

 

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

உடையார் கூல் டவுன்😎

இந்திய ஆக்கிரமிப்புப் படைக் காலத்தில் தாயகத்தில்தான் இருந்தேன். அவர்களுடன் கிளித்தட்டு விளையாடித்தான் பாடசாலைக்கும் ரியூசனுக்கும் போய்வந்துகொண்டிருந்தோம். எனவே யதார்த்தம் தெரியும்😀 நீங்களும் தாயகத்தில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.😂 

நட்வர்சிங் 15, 000 படைகளை இழந்தோம் என்று சொல்லியது நம்பும்படியாக புலிகள் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை பெரிய ஒபேரசன் எதிலும் கொல்லவில்லை. நட்வர்சிங் சோனியாவுடன் முரண்பட்டு தனது அரசியலுக்காக சொல்லுவைதையெல்லாம் உண்மையாக்க time tunnel இல் போய் ஒரு பத்தாயிரம் இந்திய இராணுவத்தை முடிச்சால்தான் உண்டு!🤪

கடஞ்சா சொல்வதுமாதிரி, கொல்லப்பட்டவர்கள், காயப்பட்டவர்கள் எல்லோரையும் கூட்டினாலும் 1987 ஒக்டோபரில் இருந்து 1989 நவம்பர்/டிசம்பர் வரை 15,000 பேரை இழந்திருக்கமாட்டார்கள்.

நான் கிந்தியாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஒரு தகவலை உறுதிப்படுத்தாமல் நம்பி கிளுகிளுப்பு அடைவது, அதுவும் இந்தப் பேட்டி வந்து ஒரு வருடத்திற்கு மேலாக இருந்தும், நல்லதுக்கில்லை. முடிந்தால் கேணல் ஹரிகரனையோ அல்லது  வேறு இந்திய ஆய்வாளர்களையோ அல்லது புலிகளின் குறிப்புக்களையோ ஆதாரமாகக் காட்டுங்கள்.

34 minutes ago, உடையார் said:

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

மதுவந்தியின் நம்பர்களை அவர் திடமாக நம்புவதுபோல நட்வர்சிங் நம்புகின்றார் என்பதற்காக சொன்னேன். 😄 அதற்காக நான் நெடுக்ஸ் மாதிரி பெண் வெறுப்பாளராகவும், நீங்கள் பெண்ணியவாதியாகவும் ஆகிவிடமுடியாது!😆

நான் சும்மாவே இரக்கமானவன். பொண்ணுங்கள் என்றால் அழுதிடுவேன். ஆமா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, உடையார் said:

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

அந்தத் தலைப்பில் நான் இணைத்த வீடியோ நாலு நாட்களுக்கு முன்னர்தான் விகடனால் யூரியூப்பில் வெளியிடப்பட்டது. அதில் முன்னர் சொன்ன ஆமைக்கறி, உடும்புக்கறியோடு புதிதாக கறி இட்லியையும் அண்ணன் சீமான் உண்டு களித்ததைச் செப்பியிருந்தார்.😄 அதைக்கூடச் சரியாகச் பார்க்காமல் இந்தத் தலைப்புக்குள் இழுத்து வந்தது சரியா? தகுமா? நியாயமா? சொல்லுங்கள் உடையவரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அவரே உண்மையை சொல்லும்போது உங்களுக்கு ஏன் குத்துது குடையுது.  நீங்க என்ன கிந்தியாவிற்கு வக்காலத்து வாங்குகின்றீர்களா? 

இதுகுள்ள ஏன் மதுவந்தியை இழுக்கின்றீர்கள். அப்படியென்ன பெண்களின் மேல் காழ்புணர்வு? தெட்டுக்கா சட்னியா?

 

சீமானின் ஆமைக்கறியும் இரண்டு வருடத்துக்கு முன் வந்தது. பின் என்ன இதுக்கு வந்து இணைந்தீர்கள் இப்ப?????

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

BSF_Border_Patrol_Winter_PTI_650.jpg

ஓம் இதிலென்ன சந்தேகம் தோழர் , காஸ்மீரில் ரூற்றி போட்டால் இன்னும் சுத்தம் .. துப்பாக்கியை உதறினா பனி கொட்டுமாம்.. வந்து நம்மிடம் கதையளப்பவை ..☺️..😊

Link to comment
Share on other sites

33 minutes ago, குமாரசாமி said:

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

உலகில் நடந்த எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் யுத்தங்களிலும்  எதிரிக்கு உளவு பார்ப்பவர்களும் காட்டிக் கொடுப்போரும் இருந்தே வந்துள்ளனர். அது இயற்கையானது. அவர்களை மீறியே வல்லமையுடன் பல விடுதலைப் போராட்டங்கள் தமது இலக்கை அடைந்திருக்கின்றன. 

அதே போல் எமது விடுதலைப் போராட்டமும்  ஆரம்ப காலங்களில் கெரில்லா தாக்குதல் இயக்கங்களாக இருந்த போது இவ்வாறான காட்டிக் கொடுப்போரால் பாதிக்கப்பட்டு பல பின்னடைவுகளை சந்தித்தது. பின்னர் விடுதலைப்புலிகள் முப்படைகளையும் கொண்ட பாரிய வளர்ச்சி  அடைந்த பின்னர் இவ்வாறான எதிரிக்கு உளவு பார்போரால் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய போதும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை எல்லாம்  விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக  முறியடிக்கப்பட்டன. காரணம் விடுதலைப்புலிகள் மிக சிறந்த உளவுப்படைகளை கட்டியமைத்ததே. எவராலும் நெருங்க முடியாத வலுவான உளவு வலையமைப்பை அவர்கள் கொண்டிருந்தாதால் தான் ஶ்ரீலங்கா அரசின் பாரிய தாக்குதல்களை முறியடிக்க முடிந்ததுடன் ஆனையிறவு போன்ற போரியல் சாதனைகளையும் அவர்களால் செய்ய முடிந்தது. 

ஆகவே இறுதித்தோல்விக்கு    முழுக்க முழுக்க புலிகளின் அரசியல் துறையின் தவறுகளும்  புலிகளின் உளவுத் தகவல் தோல்விகளும் அதனால் முன்னெடுக்கப்பட்ட  யுத்த தந்திரோபாய பலவீனங்களும்  தான் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆகவே காட்டிக் கொடுப்போர் போராட்டத்தை அழித்ததாக கூறுவது தவறானது. ஏனென்றால் காட்டிக்கொடுக்கும் கயவர்களல்  நெருங்க முடியாத உயரத்தில் புலிகள் இருந்தார்கள். 

மற்றப்படி இங்கு யாழ்களத்தில் ஜதார்ததத்தை விளங்கி விமர்சன பார்வையிலான கருத்துக்களை வைக்கும் சாதாரண மக்களை நோக்கி அவர்கள் தான் காட்டிக் கொடுத்து போராட்டத்தை அழித்தார்கள் என்று நீங்கள் வைக்கும் கருத்து உங்களது வழமையான காழ்புணர்வின் வெளிப்பாடே அன்றி வெறில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.