Jump to content

இலங்கையில் 15 ஆயிரம் இந்திய படையினரை இழந்தோம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நட்வார் சிங் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

உண்மையாகத்தான் கூறுகின்றீர்களா 🤔

ஹிந்திய ஆமி பாவிக்கும் சப்பாத்தி எண்ணெய் சரியான நாத்தம்.

மேலும்.. ஒரு பக்கட் தண்ணியில்.. தான் குளிப்பு. பெரிய கிணறு இருந்தாலும்.. பக்கட் குளிப்புத்தான். 

ஒப்பரேசன் பவான் ஹிந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கையை அடுத்து.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில்.. முகாம் அமைத்து தங்கியிருந்த போது இதனை கண்ணால் கண்டதுண்டு. 

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
7 minutes ago, nedukkalapoovan said:

.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில்.. முகாம் அமைத்து தங்கியிருந்த போது இதனை கண்ணால் கண்டதுண்டு. 

பொண்ணுங்கள பெரிசா பிடிக்காத நெடுக்ஸ்  நீங்க இந்து மகளிர் கல்லூரிய தான் சுத்தி திரிஞ்சிருக்கிறீங்க.😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடுங்க உடையார்! விடுதலைப்போராட்டங்கள் நடந்த காலங்களிலும் வியாக்கியானங்கள் கதைத்து காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு இப்போது சும்மாதானே இருக்கின்றார்கள்.அது போல் தான் இதுவும்....

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

பொண்ணுங்கள பெரிசா பிடிக்காத நெடுக்ஸ்  நீங்க இந்து மகளிர் கல்லூரிய தான் சுத்தி திரிஞ்சிருக்கிறீங்க.😂 

அங்கினை தான் எங்கள் வீடே. எங்கள் வீட்டடியால தான் லேடிஸ் கொலிச்.. வேம்படி.. சுண்டுக்குளி.. கொன்வன்ட் பெட்டையள் போறதே. அதுக்கு மேல ரியூசன் பெட்டையள். அதை விட.. நல்லூர் திருவிழா.. பெருமாள் கோவில் திருவிழா.. இப்படி வீட்டைச் சுற்றி ஆயிரம் கோவில். ஒவ்வொரு திருவிழா மூட்டமும்.. கலர் கலர் பவனி வேற. பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு.  🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

அங்கினை தான் எங்கள் வீடே. எங்கள் வீட்டடியால தான் லேடிஸ் கொலிச்.. வேம்படி.. சுண்டுக்குளி.. கொன்வன்ட் பெட்டையள் போறதே. அதுக்கு மேல ரியூசன் பெட்டையள்.

நெடுக்ஸின் பிரச்சினைகளுக்குத் தோற்றுவாய் வலு கிளியாராக விளங்குது!😀

நெடுக்ஸ்,
நட்வர் சிங் (இப்ப அவருக்கு 89 வயசு) “we lost 15,000 people in Sri Lanka” என்று எத்தனையாம் ஆண்டு சொன்னார்? அது உண்மையா இல்லையா?

உண்மையென்றால், வடமராட்சியில் ஐயன் ஒவ்வொருநாளும் ஐந்து இந்தியன் ஆர்மியை சுட்டு அவர்களின் துப்பாக்கிகளை எடுத்ததை நானும் உண்மை என்றே சொல்வேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2020 at 10:13, nedukkalapoovan said:

எதுஎப்படியோ.. ஒரு விடுதலை வேண்டி நிற்கும் இனமாக நாம் அடைந்த இழப்பு எல்லாரையும் விட அதிகம்.. குறிப்பாக இத்தனை இழப்புக்குப் பின்னும் எமது தேசம் அடிமைப்பட்டு.. சிங்கள பெளத்த மயமாவது தான் இன்னும் இன்னும் வேதனை. இதை வெற்றி கொள்வதன் மூலமே.. எமது தரப்பு இழப்புக்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும். 

இந்த தலைபிற்கு இது தான் எங்கள் கருத்து. 

11 minutes ago, கிருபன் said:

நெடுக்ஸ்,
நட்வர் சிங் (இப்ப அவருக்கு 89 வயசு) “we lost 15,000 people in Sri Lanka” என்று எத்தனையாம் ஆண்டு சொன்னார்? அது உண்மையா இல்லையா?

உண்மையென்றால், வடமராட்சியில் ஐயன் ஒவ்வொருநாளும் ஐந்து இந்தியன் ஆர்மியை சுட்டு அவர்களின் துப்பாக்கிகளை எடுத்ததை நானும் உண்மை என்றே சொல்வேன்.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Par.jpg

பெங்களூரில் வாரம் ஒரு முறை இன்னும் குளிர் பிரதேசங்களில் என்டா மாதம் ஒரு முறை குளிப்பினம் என்டு அவயளே பெருமையா கதைப்பினம் தோழர்..☺️..😊

18 hours ago, Kapithan said:

அது ஒருவித கொழுப்பின் மணம். ரெண்டு கிலோ மீற்றறுக்கு அங்கால வரேக்கேயே இங்க நாய்கள் குரைக்கத் தொடங்கும். நாய்க்கே தாங்க ஏலாத மணத்தை எப்படி மனுசர் தாங்குறதாம். 😂

 

கிந்தியன் ஆமி யாழ்ப்பாணத்து சனங்களுக்கு அடிக்கேக்கை......
ஜேஆர் உங்களுக்கு வீட்டுக்கு வீடு கிணறு கட்டித்தந்திருக்கிறான்  இதை விட உங்களுக்கு என்ன வேணும் எண்டு கேட்டுக்கேட்டு அடிச்சவங்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 

கிந்தியன் ஆமி யாழ்ப்பாணத்து சனங்களுக்கு அடிக்கேக்கை......
ஜேஆர் உங்களுக்கு வீட்டுக்கு வீடு கிணறு கட்டித்தந்திருக்கிறான்  இதை விட உங்களுக்கு என்ன வேணும் எண்டு கேட்டுக்கேட்டு அடிச்சவங்களாம்.

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

மணி😂

அவன் சொன்னதிலையும் ஞாயம் இருக்குத்தானே....இதை விட வேறை என்ன வேணும்?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

அவங்கடை வாயாலேயே நேரில் கேட்டனான்....அவனுகள்  அடி இன்னும் மறக்கலை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, alvayan said:

அவங்கடை வாயாலேயே நேரில் கேட்டனான்....அவனுகள்  அடி இன்னும் மறக்கலை..

Lux soap பை கையில் எடுத்துப்  பார்த்துவிட்டு வாழ்க்கையின் அதி உச்ச பயனை அடைந்துவிட்டதாக புழகாங்கிதமடைந்தவர்களல்லவா 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த செய்தியை இணைத்த காரணம் .ஒருகாலத்தில் இலங்கை வந்த இந்திய படைகளுக்கு ipkf  என்று பெயர் சூட்டும் வல்லமையை கொண்ட ராஜதந்திரி  இன்று தமிழ்மக்களை விட மோசமாக காங்கிரஸ் அதிலும் சோனியா வெறுப்பில் இருப்பதை பார்த்து அதிசயித்து நேரம் இந்தால்  கூறிய 15ஆயிரத்தை இழந்த கதையை மீம்ஸ்களிலும் வேறு பல் இடங்களிலும் வரவே இங்கு இணைத்தது . இங்கு உள்வாங்கப்பட விடயம் என்னவென்றால் எம்மை விடவும் காங்கிரஸ் வெறுப்புணர்வு ஆளை அடையாளம் காட்டவே .

ஆனால் 15ஆயிரம் கதை உண்மையாக இல்லாவிட்டாலும் போகட்டும் .தயவு செய்து இணைப்பின்  காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த செய்தியை இணைத்த காரணம் .ஒருகாலத்தில் இலங்கை வந்த இந்திய படைகளுக்கு ipkf  என்று பெயர் சூட்டும் வல்லமையை கொண்ட ராஜதந்திரி  இன்று தமிழ்மக்களை விட மோசமாக காங்கிரஸ் அதிலும் சோனியா வெறுப்பில் இருப்பதை பார்த்து அதிசயித்து நேரம் இந்தால்  கூறிய 15ஆயிரத்தை இழந்த கதையை மீம்ஸ்களிலும் வேறு பல் இடங்களிலும் வரவே இங்கு இணைத்தது . இங்கு உள்வாங்கப்பட விடயம் என்னவென்றால் எம்மை விடவும் காங்கிரஸ் வெறுப்புணர்வு ஆளை அடையாளம் காட்டவே .

ஆனால் 15ஆயிரம் கதை உண்மையாக இல்லாவிட்டாலும் போகட்டும் .தயவு செய்து இணைப்பின்  காரணத்தை புரிந்து கொள்ளுங்கள் .

 

இந்தப் பேட்டியின் சரித்திரத்தை இணையத்தில் நோண்டிப் பிடித்தாயிற்று😀

 

அண்மையில் அழகரத்தினம் பாலன் என்பவர் பேட்டியின் சிறு துணுக்கை யூரியுப்பில் இருந்து கத்தரித்து (அல்லது அவர் வேறு எங்காவது சுட்டும் இருக்கலாம்) தனது முகநூலில் பதிந்திருக்கின்றார். 

 

இதை தமிழ்வின் ஒரு செய்தியாகப் போட்டு பரபரப்பாக்கியுள்ளது. அதைப் பார்த்து 15,000 இந்தியப் படைகளை முடித்தார்கள் புலிகள் என்று கிளுகிளுப்புக் கொண்டனர் பலர். 😂🤣

 

ஆனால் இந்தப் பேட்டியின் துணுக்கு இரண்டு நீண்ட பகுதிகளாக வந்த பேட்டிகளில் இருந்து எடுக்கப்பட்டது.

நட்வர்சிங் 1986-89 ஆண்டுகளில் ராஜீவின் கீழ் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். பின்னர் மன்மோகன் சிங் கீழும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் ஈராக் எண்ணெய்க்கு உணவு கொடுத்த திட்டத்தில் செய்தஊழல் காரணமாக 2006 இல்  அவர் நீக்கப்பட்டார். சோனியா காந்தி மீது வெறுப்பை உமிழ்பவர்.

பா.ஜ.க. கூட்டம் ஒன்றில் காங்கிரஸில் இருந்து  விலகுவாதாக அறிவித்தார். ஆனால் பா.ஜ.க. இல் சேரவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை. 2008 இல் நட்வர் சிங் தம் மகனுடன் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.  அங்கும் நிலைத்திருக்கமுடியவில்லை. அந்த ஆண்டிலேயே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பல வருடங்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்ததால், இறுதிக் காலத்தில் சுயசரிதை எழுதி காசு பார்க்கலாம் என்று One life is not enough புத்தகம் ஆகஸ்ட் 2014 இல் வெளியிட்டார்.

அரசியல்வாதிகள் புத்தகம் வெளியிடுவதை promote செய்ய பேட்டிகள் கொடுப்பது வழமைதானே ( முன்னாள் பிரித்தானிய பிரதமர் David Cameron உம் இப்படிப் பேட்டிகள் கொடுத்தவர்). அப்படி பல பேட்டிகளை நட்வர் சிங்கும் ஆகஸ்ட் 2014 இல் கொடுத்திருந்தார். அதில் ஆகஸ்ட் முதலாம் தேதி வந்த பேட்டியில்தான் நட்வர்சிங் போகிற போக்கில் we lost 15,000 people in Sri Lanka என்று சொலியிருந்தார். அதாவது ஆறு வருடங்களுக்கு முன்னர்😮

அப்போது அவர் சொன்ன பல விடயங்கள் பேசுபொருளாக இருந்திருந்தும் 15,000 நம்பர்க் கணக்கு பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. அதை யூரியூப்பில் கவனித்தவர்களும் நட்வர் சிங் 15,000 தமிழர்களை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார் என்று பின்னூட்டம் விட்டுள்ளனர். ஆங்கிலத்தில் we lost 15,000 people in Sri Lanka என்று சொன்னதை ஒவ்வொருவரும் தங்கள் நோக்கங்களின் தேவைக்கேற்றவாறு அர்த்தப்படுத்துகின்றனர். அதுதான் இப்ப வைரலாக வந்தது என்று தமிழ்வின் சொன்னது (உண்மையில் வைரலாக வந்ததா என்பது வேறு விடயம்!).

நட்வர்சிங்கின் சுயசரிதையில் அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்று காசைக் கொடுத்துத்தான் படித்துச் சொல்லமுடியும். காசு கொடுக்கிற அளவுக்கு இது ஒன்றும் அவ்வளவு முக்கிய புத்தகம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிஜினல் செவ்விகள்

 

 

 

👇🏾இதுதான் இந்தத் திரியில்  வந்த வீடியோத் துணுக்கின் ஒரிஜினல்.

 

 

12 நிமிடம் 30 செக்கனில் இருந்து பார்த்தால் புரியும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அவன் கேட்டது radio இருக்கு கிணறு இருக்கு, electronic சாமான் எல்லாம் இருக்கு toilet இருக்கு. உங்களுக்கு என்ன பிரச்சனை. ஏன் வீணா சண்ட புடிக்கிறீங்க.🤥

 

இது எப்படி இருக்கு 😂😂

அவ‌ங்க‌ள் செய்த‌ அட்டூழிய‌ங்க‌ளை எங்க‌ட‌ முன்னேர்க‌ள் விப‌ர‌மாய் சொல்லுவின‌ம் தாத்தா ,

அப்ப‌ம்மா வீட்டுக்கு ப‌க்க‌த்து வீட்டு அக்காவை வேறு ஊரை சேர்ந்த‌ அண்ணா திரும‌ண‌ம் செய்தாம் ஒரு வ‌ய‌தில் ஒரு ம‌க‌ளுமாம், வேக்க‌ரியில் வேலை செய்து குடும்ப‌த்தை பார்த்து தானும் த‌ன்ர‌ குடும்ப‌மும் என்று வாழ்ந்த‌ அந்த‌ அண்ணாவுக்கு வேலை முடிந்து சைக்கில்ல‌ வீடு வ‌ரும் போது துப்பாக்கியால் நெஞ்சு ம‌ற்றும் வ‌யித்த‌டியில் சுட்டு அந்த‌ அண்ணா ச‌ம்ம‌ப‌வ‌ இட‌த்திலே இற‌ந்து விட்டாராம் , பிற‌க்கு அவ‌ரின் உட‌லை லாம‌ஸ்ர‌ரில் கொண்டு வ‌ந்து இற‌க்கின‌வையாம்  , அந்த‌ அண்ணனின் உட‌லை பார்க்க‌வே ப‌ரிதாவ‌மாய் இருந்த‌தாம் ப‌ல‌ தோட்டா அவ‌ரின் உட‌ம்பில் பாய்ந்து இருக்காம் /

அர‌ச‌ன் அன்று கொல்லுவான் தெய்வ‌ம் நின்று கொல்லும் என்ற‌ மாதிரி / ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த‌ அட்டூழிய‌த்துக்கு ஆண்ட‌வ‌ர் அவ‌னுக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையாய் உண‌ருகிறேன் , அது தான் அவ‌னின் இற‌ப்பும் மிக‌ கொடிய‌தாய் இருந்த‌து /

த‌மிழ் நாடு போன‌ போது பார்த்தேன் ராஜிவ் காந்தி இற‌ந்த‌ இட‌ம் , சாலைக்கு ப‌க்க‌த்தில் தான் அந்த‌ குண்டு ச‌ம்ம‌வ‌ம் ந‌ட‌ந்து இருக்கு / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயா,  1982 இல்  முதல் வெடி கேட்டு பிளேனைப் பிடிச்சவர்கள்தான் எப்பவும் போராட்டத்தைப் பற்றி “கதை” கேட்டு வளர்ந்தவர்கள். கற்பனை தூக்கினால்தான் சாகஸங்களில் நம்பிக்கைவரும்😀

அதுக்காக ஓவராக அவிக்கிறைத் பார்த்துட்டு போனால் இல்லாமல்போனவர்களில் எனது ஒரு சில நண்பர்களின் நினைவுக்குக்கூட அவமதிப்பு செய்வதாகத்தான் இருக்கும்.

15,000 இந்தியப் படைகளை இல்லாமல் பண்ணிய இயக்கம் புலிகள் என்று நட்வர் சிங் ஒரு செக்கனில் சொன்னதை உண்மையென்று நம்பி அடைந்த கிளுகிளுப்பை “உச்சம்” கிட்டமுதல் கேள்விக்குட்படுத்தி தடுத்துவிட்டேன் என்று உடையாருக்குக்  வந்த கோபத்தைப் புரிந்துகொள்ளமுடிகின்றது!😂🤣

ஆனால் நட்வர்சிங் ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? என்று யாராவது இந்தச் செய்தியின் பின்னணியை ஆராய்ந்தார்களா? இல்லையே! 

உடையார்கட்டு குளம் உடைத்து ஆயிரக்கணக்கான படையினர் பலி என்று பெப் 2009 இல் (அண்ணன் சீமான் வன்னியில் கறி இட்லி சாப்பிட்டு சரியாக ஒரு  வருடத்தின் பின்னர்) ஆராவரித்துக் கிளுகிளுத்து பின்னர் சூம்பிப்போனது நினைவில் இருப்பதால் 15,000 இந்தியப் படைகள் இழக்கப்பட்டது என்பதை சரியான ஆதாரம் இல்லாமல் நம்பிக் கிளுகிளுக்கக்வேண்டாம் என்றுதான் சொல்கின்றேன்.

 

கிருப‌ன் அண்ணா ப‌ழைய‌ திரிக‌ளை ஏன் கில‌றுகிறார் தெரிய‌ல‌ , 
2009 மிக‌வும் ப‌த‌ட்ட‌மான‌ ஆண்டு , உண்மை நில‌வ‌ர‌ங்க‌ள் எது என்று அறிய‌முடியாத‌ த‌ர‌ன‌ம் /

ம‌க்க‌ள் இற‌ந்த‌ விப‌ர‌ங்க‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும் , தாக்குத‌ல் செய்திக‌ள் வ‌ருவ‌தே இல்லை எம்ம‌வ‌ர் ஊட‌க‌த்தில் / 
புதின‌ம் ம‌ற்று. ப‌திவு , இந்த‌ இர‌ண்டு ஊட‌க‌த்தில் வார‌ செய்தி நூற்றுக்கு நூறு உண்மை  / நான் நினைக்கிறேன் புதின‌ம் அவுஸ்ரேலியாவில் இருந்து இய‌ங்கின‌ இணைய‌த‌ள‌ம் என்று , புதின‌ம் செய்தி புதின‌ இணைய‌ த‌ள‌த்துக்கு வ‌ந்த‌ உட‌ன‌ அனைத்து செய்தியும் யாழ்க‌ள‌த்துக்கும் உட‌ன‌ வ‌ரும் /

முன்ன‌னி த‌ள‌ப‌திக‌ள் ப‌ல‌ர் ஆன‌ந்த‌ புர‌த்தில் வீர‌காவிய‌மான‌ செய்தி கூட‌ உட‌ன‌ வெளி வ‌ர‌ வில்லை , அப்ப‌டி ப‌ல‌ சிக்க‌லான‌ கால‌ம் அது /

அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

த‌மிழ் நாடு போன‌ போது பார்த்தேன் ராஜிவ் காந்தி இற‌ந்த‌ இட‌ம் , சாலைக்கு ப‌க்க‌த்தில் தான் அந்த‌ குண்டு ச‌ம்ம‌வ‌ம் ந‌ட‌ந்து இருக்கு / 

வட நாட்டு அதிகாரிகள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதைக்குக் கிடைத்த எளிய ஆதாரங்கள் எடுத்து வீசப்பட்டன. அதே மே 21ம் தேதி, அதே ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம். சற்றும் முன்னறிவிப்பின்றி, அது அன்றைய தினம் காலை சடாரென்று ஒத்திவைக்கப்பட்டது. கலைஞரின் ஸ்ரீபெரும்புதூர் வருகை தவிர்க்கப்பட்டது.

கே. ரகோத்தமன். Rajiv Kolai Vazhakku  (Tamil) . Kizhakku Pathippagam. Kindle Edition. 

கே. ரகோத்தமன். Rajiv Kolai Vazhakku எழுதிய புத்தகத்தின் ஒரு பகுதி யில் கபடநாடக நரி  கருணாநிதியின் தோலுரிப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

கிருபன் எப்படி ஐயா உங்களால் இப்படி கிளுகிளுப்பாக ஒவ்வொரு திரியிலும் கலக்க முடிகின்றது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதில்கள். 

எனக்கும் ஒருக்கா அந்த தேள் வடிவ தக்குதலை விளக்கி எழுதுங்களேன்

கடந்த வாரம் வேலைக்கு லீவு! கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் நேரம் கிடைத்தது. 😬

இந்த நேரம் பார்த்து அண்ணன் சீமான் வேறு விகடனுக்கு பேட்டி கொடுத்தாரு! நட்வர்சிங் பேட்டியை வேறு யாரோ தோண்டி எடுத்தார்கள்!  பொழுது போயிடுச்சு!

தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கு!

1 hour ago, பையன்26 said:

அப்ப‌டி இருக்கும் போது இப்ப‌டியான‌ செய்திக‌ளை அன்று ப‌ல‌ரும் ந‌ம்பி இருந்தின‌ம் உண்மையாய் இருக்கும் என்று , நானும் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ 2009ம் ஆண்டு அந்த‌ திரியில் எழுதினேன் , இப்ப‌டி தான் அப்ப‌ ப‌ல‌ரின் ம‌ன‌ நிலை 😓

பையன் இப்ப பதட்டமான நிலை இல்லைத்தானே. அதனால் உண்மைகளை ஆராய்ந்து எழுதலாம்☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தேள் வடிவ தாக்குதலைப் பற்றி அரூஸ் விட்ட பூரூஸை நான் அல்லது நம்ம கறுப்பிதான் யாழில் இணைத்திருக்கவேண்டும்! கூகிளில் தேடியும் இணையத்தில் கிடைக்கவில்லை! யாழிலும் அகப்படவில்லை.☹️

பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

 

அர‌ச‌ன் அன்று கொல்லுவான் தெய்வ‌ம் நின்று கொல்லும் என்ற‌ மாதிரி / ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்த‌ அட்டூழிய‌த்துக்கு ஆண்ட‌வ‌ர் அவ‌னுக்கு குடுத்த‌ த‌ண்ட‌னையாய் உண‌ருகிறேன் , அது தான் அவ‌னின் இற‌ப்பும் மிக‌ கொடிய‌தாய் இருந்த‌து /

 

 பையன் நீங்கள் அப்படி உணர்ந்தாலும் அவருக்கு ஆண்டவர் ஒன்றும் தண்டனை கொடுக்கவில்லை. அவர்  தானே வைத‍்த‍தாக சீமான் கூறிய  குண்டு வெடிப்பு தாக்குலதலில் படுகொலை செய்யபட்டார். தலைவர் பிரபாகரன் இறந்த போதும் நீங்கள் சொன்னதை தான் சிலர் சொன்னார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

பதிவில் வன்னியன் எனும் புனைபெயரில் மயூரன் என்பவர் எழுதியவர் பின்னாளில் இவரின் லீலைகள் முகநூலில் படங்களுடன் வந்தது  ஆள் கடைசியாக  தமிழ் ஈழ ஆவணக்காப்பகம் என்று கதை விட்டு கொண்டு திரிந்தவர்  .

நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

13 minutes ago, கிருபன் said:

நினைவுபடுத்தியதற்கு நன்றி பெருமாள். அரூஸ் தொடர்ந்து பல புரூஸ்களை விட்டதால் அவர்தான் தேள்வடிவ தாக்குதலையும் டிசைன் பண்ணினார் என்று மாறி நினைத்துவிட்டேன்.

வன்னியன் என்ற பெயரில் எழுதிய “தேள்வடிவ ஆய்வு” தேடிப்பார்க்கவேண்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

 பையன் நீங்கள் அப்படி உணர்ந்தாலும் அவருக்கு ஆண்டவர் ஒன்றும் தண்டனை கொடுக்கவில்லை. அவர்  குண்டு வெடிப்பு தாக்குலதலில் படுகொலை செய்யபட்டார். தலைவர் பிரபாகரன் இறந்த போதும் நீங்கள் சொன்னதை தான் சிலர் சொன்னார்கள். 

வ‌ண‌க்க‌ம் துல்ப‌ன் ,
த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் இர‌க்க‌ குன‌மும் ம‌னித‌ நேய‌மும் தெரியாத‌ ஆட்க‌ள் த‌லைவ‌ரை தூற்றுவார்க‌ள் /

( அண்ண‌ன் சீமான் சொன்னார் த‌லைவ‌ர் அனியாய‌த்துக்கு எல்லாம் ந‌ல்ல‌வ‌ரா இருந்திட்டார்  ) 


ஏன் என்ர‌ அத்தை கூட‌ த‌லைவ‌ரை என‌க்கு முன்னால் பேசினா இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் தாய‌க‌த்தில் நின்ற‌ போது /  

என‌க்கு ந‌ல்லாவே தெரியும் அத்தையின் உல‌க‌ம் எவ‌ள‌வு சிறுசு ம‌ற்றும் புரித‌ல் இல்லா ஈன‌ பிற‌வி என‌து அத்தை 😠😡

த‌லைவ‌ர் இல்லாட்டி இன்று ப‌ல‌ர் ஈழ‌ தேச‌த்திலும் த‌ற்போது புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழ்ப‌வ‌ர்க‌ளும் உயிருட‌ன் இருந்து இருக்க‌ மாட்டின‌ம் இது நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ , சிங்க‌ள‌ம் மெது மெதுவாக‌ த‌மிழ‌ர்க‌ளை அழித்து இருப்பாங்க‌ள் / 

இற‌ந்து போன‌ பெண் போராளியின் உடுப்பை க‌ல‌ட்டி போட்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் உட‌ல் உற‌வு செய்த‌ வ‌ர‌லாறும் உண்டு , 

ஏன் க‌ண‌க்க‌ எழுதுவான் 1995ம் ஆண்டு நவாலி தேவாலைய‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ம‌க்க‌ளை தேவாலைய‌த்துக்கை வைச்சே விவான‌த்த‌ல் குண்டு போட்டு ப‌ள்ளி சிறுமிக‌ள் தொட்டு முதிய‌வ‌ர்க‌ள் வ‌ரை எல்லாரையும் சிங்க‌ள‌ம் கொன்று குவிச்ச‌து , இதை எல்லாம் நாம் எம்  க‌ண்ணால் க‌ண்டு சிங்க‌ள‌ பேய்க‌ள் மேல் அதிக‌ வெறுப்பும் கோவ‌மும் /
ந‌வாலி தேவ‌லைய‌ தாக்குத‌ல‌ நேரில் க‌ண்ட‌ சின்ன‌  பெடிய‌ன் பின்னாளில் க‌ரும்புலியாய் உருவ‌ம் எடுத்து 2007ம் ஆண்டு எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையின் போது இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வ‌ர்  

1995ம் ஆண்டு சின்ன‌ பெடிய‌னாய் இருந்த‌ போது இன‌ துய‌ர‌த்தை க‌ண்டு பின்னாளில் போராட்ட‌த்தில் இணைந்து க‌ரும்புலியாய் பிற‌ப்பெடுத்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ர் இவ‌ர் தான் 

வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏

20200530-192850.png

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, MEERA said:

தேள்வடிவ தாக்குதல் - ஜேர்மனியிலிருந்து சபேசனால் எழுதப்பட்டது என நினைக்கின்றேன், பின்னாளில் அவர் தான் அப்படி எழுதியதற்கான விளக்கம் ஒன்றையும் கூறியிருந்தார் .

 

இல்லை. சபேசன் எழுதவில்லை.

திரி இங்குள்ளது.😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.