Jump to content

Salmon and broccolini


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 Salmon and broccolini  

8-E534-DB3-812-A-44-BD-AC87-3-D3-EEC5-AD

சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு.

தேவையான பொருட்கள்
Salmon மீன் - ஒரு சிறிய துண்டு
Broccolini - ஒரு கட்டு
Thickened cream - 300ml
மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப

033-B5-B36-4-D21-45-BE-88-C6-FAAFECFB261

உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்..

பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. மீன் அளவாக வெந்திருந்தாலே போதும்..

அடுத்து, broccolini கழுவி, தண்ணீர் வடிந்தபின், பாத்திரம் ஒன்றில் சிறிதளவு பட்டர்( விருப்பமென்றால்) சேர்த்து பச்சை நிறம் அதிகம் மாறும் முன்பு வேகவைத்து எடுத்து வைக்கவும்..உப்பு, மிளகுதூள் விரும்பினால் சிறிதளவு தூவி விடலாம்

அதே பாத்திரத்திலேயே, இந்த thickened creamஐ ஊற்றி, விரும்பினால் அதற்குள் சிறிதளவு மஞ்சள், அல்லது கரம் மசாலா சேர்த்து, ஒரு தரம் கொதிக்கவைத்தபின்பு இறக்கிவைக்கவும்..இது ஒரு வகை creamy sauce 
உங்களுக்கு thick sauce விருப்பமில்லையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் sauce thickஆக இருக்காது..

75-AB4-A5-D-F443-4220-B187-6-BC3-DE5-AC2

பின்பு ஒரு bowlல் சமைத்த மீன் துண்டு, வேகவைத்த broccolini அருகருகே வைத்து இந்த creamy sauce அவற்றின் மேல் ஊற்றியபின்பு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்..தேவையென்றால் உப்பு மிளகுதூளை சேர்க்கலாம்..

மீனை ovenல் bakeபண்ணலாம்.. broccoliniற்கு பதிலாக asparagusஐ சேர்க்கலாம்..மசாலா, காரம் அவரவர் ருசிக்கேற்ப.. மிகவும் இலகுவான செய்முறை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த மீனிது. கிழமையில் ஒருக்காவது செய்து கொடுப்பேன், அடுத்த முறை broccoli உடன் செய்து கொடுத்து பார்ப்போம். நன்றி பகிர்வுக்கு. 

Hotel இல் asparagus உடன் உருளைகிழங்கும் மசித்து தருவார்கள் அந்த மாதிரி சுவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

எனக்கு மிகவும் பிடித்த மீனிது. கிழமையில் ஒருக்காவது செய்து கொடுப்பேன், அடுத்த முறை broccoli உடன் செய்து கொடுத்து பார்ப்போம். நன்றி பகிர்வுக்கு. 

Hotel இல் asparagus உடன் உருளைகிழங்கும் மசித்து தருவார்கள் அந்த மாதிரி சுவை

நான் மீனை ovenல் வைத்து bakeபண்ணுவது வழமை, pan fryயை விட baking நன்றாக வரும். 

உருளைக்கிழங்கு அதிகம் சேர்ப்பது இல்லை, ஆனாலும் செய்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் மீனை ovenல் வைத்து bakeபண்ணுவது வழமை, pan fryயை விட baking நன்றாக வரும். 

உருளைக்கிழங்கு அதிகம் சேர்ப்பது இல்லை, ஆனாலும் செய்து பார்க்கிறேன்.

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Salmon அல்லது பொதுவாக எந்த மீனையும், oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், பொதுவாக எந்த முறையான சமையல் முறை ஆயினும்

முள் அகற்றப் பட கூடாது
தோல் அகற்றப் பட கூடாது   
ஆனால், செதில்கள் கூரிய கத்தியால் (RAZOR sharp filleting அல்லது boning knife) வெட்டி அகற்றப்பட வேண்டும். You tube இல் தேடிப்பார்க்கவும். எந்த மீனிற்கும் இந்த செதில் வெட்டி அகற்றப்படுவது பொதுவாக பொருந்தும்.  

 

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

 

39 minutes ago, உடையார் said:

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

மங்கோலியா சென்று அங்கிருக்கும் ஆட்டிறைச்சியினை (மிகவும் தூய்மையான இறைச்சி) , விரும்பினால் மாட்டிறைச்சி  சாப்பிடாமால் தவிர்ப்பவர் நீங்கலாக தான் இருக்கும்.

இயலுமென்றால், அப்படி மங்கோலிய செல்லும் போது ஒரு விடுமுறை எடுத்து, Ulan  Bator இல் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள Nomads இருக்கும் இடம் சென்று Boodog ஐயும் மற்றும் traditional மங்கோலியன் உணவுகளையும் மங்கோலியாவின் wilderness இல் ( Nomads இருக்கும் இடம்) try பண்ணி பாருங்கள்.   

இதை ஒழுங்கு செய்து தருபவர்கள் உள்ளார்கள். சில வேளைகளில் நீங்கள் தங்கும் hotel ஏ இஹை ஒழுங்கு செய்து தாரக கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

Salmon அல்லது பொதுவாக எந்த மீனையும், oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், பொதுவாக எந்த முறையான சமையல் முறை ஆயினும்

முள் அகற்றப் பட கூடாது
தோல் அகற்றப் பட கூடாது   
ஆனால், செதில்கள் கூரிய கத்தியால் (RAZOR sharp filleting அல்லது boning knife) வெட்டி அகற்றப்பட வேண்டும். You tube இல் தேடிப்பார்க்கவும். 

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

 

மங்கோலியா சென்று அங்கிருக்கும் ஆட்டிறைச்சியினை (மிகவும் தூய்மையான இறைச்சி) , விரும்பினால் மாட்டிறைச்சி  சாப்பிடாமால் தவிர்ப்பவர் நீங்கலாக தான் இருக்கும்.

இயலுமென்றால், அப்படி மங்கோலிய செல்லும் போது ஒரு விடுமுறை எடுத்து, Ulan  Bator இல் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள Nomads இருக்கும் இடம் சென்று Boodog ஐயும் மற்றும் traditional மங்கோலியன் உணவுகளையும் மங்கோலியாவின் wilderness இல் ( Nomads இருக்கும் இடம்) try பண்ணி பாருங்கள்.   

இதை ஒழுங்கு செய்து தருபவர்கள் உள்ளார்கள். சில வேளைகளில் நீங்கள் தங்கும் hotel ஏ இஹை ஒழுங்கு செய்து தாரக கூடும் 

உடன் தான் இப்பவும் வேலை,  என் நண்பர் சொன்னர் தங்கள் முறையில் கோழி செய்து தருகிறேன் என்று, பார்ப்போம். Minus -30 Mongolia 

20190210-115851.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

oven இல் bake செய்வது  அல்லது pan fry செய்யும் போதும், மசாலா தூள், மஞ்சள், மிளகு மற்றும் herbs உடன், ஒரு குறுக்காக நாடு முள்ளை துண்டித்து  வெட்டப்பட்ட துண்டின் அளவுக்கு, எமது பழப்புளி 3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது சேர்த்தால் சுவை நன்று. 

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன் சேர்த்து செய்து பார்க்கவும்.

பழப்புளியா? மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு. புதிய தகவல். நன்றி.

நான் lemongrass அல்லது thyme leaves போட்டு, bakeசெய்வதுண்டு.

வாழை இலையில் மீனை சுற்றி BBQ அல்லது bake செய்தாலும் மீன் சுவையாக இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

பழப்புளியா?

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது.  

4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு

குழம்பிற்கு தேவையானது ஊற்றப்படும் அளவு  கூழ் (pulp).

14 minutes ago, உடையார் said:

உடன் தான் இப்பவும் வேலை,  என் நண்பர் சொன்னர் தங்கள் முறையில் கோழி செய்து தருகிறேன் என்று, பார்ப்போம். Minus -30 Mongolia 

1-2 மாதங்களில் கோடை மொங்கோலியாவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்வோம்  பழ ப் புளி க்குப் பதில் சோயா சோஸ்  சேர்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிலாமதி said:

எங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்வோம்  பழ ப் புளி க்குப் பதில் சோயா சோஸ்  சேர்க்கலாம்

தகவலுக்கு நன்றிகள்..

நான் மிகவும் எளிதான சமையல் முறைகளையே அதிகம் விரும்புவதுண்டு.. அதனால் baking, salads, sandwiches என்பனவற்றில் கொஞ்சம் புதிய முறைகளை அறியவிரும்புகிறேன்

1 hour ago, Kadancha said:

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது

மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சமன் மீனும் முட்டை வெள்ளைக் கருவும் தான் என் காலை ஆகாரம். Oven bake தான் செய்வது. Frozen இல்லாத சமன் மீன் இங்கு அனேகமாக farm மில் வளர்க்கப்படும் மீன்கள் என்பதால் அதை தவிர்த்து frozen Atlantic salmon தான் வாங்குவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த மீன் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். எனது வேலை இடத்திலும் அதிகமாக விற்பனையாகும் மீன்.அவித்தோ அல்லது பொரித்தும் சாப்பிடலாம்.வெடுக்கும் இல்லை.
ஜேர்மனிக்கு  அதிகமாக நோர்வே,துருக்கி நாடுகளிலிருந்து வருகின்றது.பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களால் புற்றுநோய் ஆபத்து உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த மீன் தலையில் சொதி வைக்க அந்தமாதிரி இருக்கும்.அதுவும் கூப்பன்மா இடியப்பத்துக்கு சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Salmon மீன் - ஒரு சிறிய துண்டு

கொஸ்கோவில் இதே மாதிரியான துண்டுகளாக வெட்டிய பல துண்டுகள் அடங்கிய ஒரு பொதியில் விற்பார்கள்.இந்த பொதிகள் எமது வீட்டில் எப்போதும் கையிருப்பு இருக்கும்.
  மேலே காட்டிய மாதிரி அனேகமான நாட்களில் பேரனுக்கு செய்து கொடுப்பேன்.பெரிய துண்டை இரண்டாக வெட்டி அதை ஒரு அங்குலமாக வெட்டி கொஞ்சம் காரமசாலா உப்பு போட்டு பிரட்டி வைத்துவிட்டு வெங்காயம், புறக்கொலி சிறிது வதக்கி மீனையும் போட்டு சிறிய நெருப்பில் வதக்க அதில் உள்ள எண்ணெயில் வதங்கி நல்ல சுவையாக இருக்கும்.
       இதே மாதிரி தூள் போட்டும் குழம்பு நல்ல சுவையாக இருக்கும்.

இணைப்புக்கு நன்றி பிரபா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said: அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

சிலசில இடங்களில் நல்ல வகையான இயற்கை உணவுகள் இருந்தும் அவர்களுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியாது.

எனது மகள் என் ஜீ ஓ வுக்காகக புறுண்டி என்ற ஆபிரிக்க நாட்டில் 9 மாத காலம் வேலை செய்தார்.அங்கு முருங்கை மரம் நிறையவே உள்ளதாம்.எவருக்கும் அதை கறியாக்கத் தெரியவில்லை.பிடுங்கி மாடுகளுக்கு போடுகிறார்களாம்.
 
   மகள் தங்களது சமையல்காரருக்கு இதைபற்றி சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு நாளும் இதில கறி வைக்கச் சொல்லி போற இடமெல்லாம் இதையே சொல்லி கொடுத்து நிறைய பேர் சமைக்க பழகி விட்டார்களாம்.

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

பழப்புளி கூழ் (pulp).

3-5 சிறிய துளிகளையும் சேர்த்து ஊற வைத்தும், பின்பு 3-4 சிறிய துளிகளை வேகும் போது.

தொடக்கத்தில், 1-3 சிறிய பழப்புளி துளிகளுடன்.

அளவு மிகவும் வேறுபட்டது, மிக சிறிய அளவு bake அல்லது fry பண்ணும் போது.  

குழம்பிற்கு தேவையானது ஊற்றப்படும் அளவு  கூழ் (pulp).

1-2 மாதங்களில் கோடை மொங்கோலியாவில்.

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை, அடுத்த முறை சேர்த்து செய்து பார்ப்போம்

8 hours ago, ஈழப்பிரியன் said:

 

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

இந்த சீவீட் பதப்படுத்திதானே சமைக்க வேண்டும், உங்களுக்கு தெரியுமா எப்படி சமைப்பது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை, அடுத்த முறை சேர்த்து செய்து பார்ப்போம்

இந்த சீவீட் பதப்படுத்திதானே சமைக்க வேண்டும், உங்களுக்கு தெரியுமா எப்படி சமைப்பது என்று 

உடையார் மீன் கறிக்கு பழப்புளி தான் பாவிப்பது.

சீவீட் சாப்பிட்டிருக்கிறேனே தவிர சமைத்து பார்த்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 13:55, பிரபா சிதம்பரநாதன் said:

பழப்புளியா? மீன் குழம்பு செய்யும் போது தான் பழப்புளியில் ஊற விடுவதுண்டு. 

 

12 hours ago, உடையார் said:

பழப்புளி மீன்கறிக்குதான் விடுவது, இதவரை சல்மானுக்கு சேர்க்கவில்லை

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

மீன் கறிக்கு பழப்புளி தான் பாவிப்பது.

Salmon அல்லது வேறு நிறமுள்ள மீன்களுக்கு,  நடுமுள்ளுடன் சேர்த்து  குறுக்காக Salmon துண்டின் அளவுக்கு,
பழப்புளி கூழ் (pulp) 3-5 சிறிய துளிகள்,   

வெள்ளையான மீன்கள், cod, pollock மிக மிக குறைவாக 1-2 சிறிய துளிகள்

புதிதாக தொடங்கும் பொது  ஓரளவு dilute செய்யப்பட்ட பழப்புளி கூழ் 1-3 சிறிய துளிகள் ருசியை அறிவதற்கு. 


ஆட்டிறைச்சி கறி மற்றும் வைரமான கோழி இறைச்சி கறிக்கும் (,இறக்கும் தருவாயில், 5 -6 நிமிடங்கள் இருக்கும் போது)  ஓரளவு dilute செய்யப்பட்ட பழப்புளி கூழ் 1-5  துளிகள். இப்படி 1-2 பழப்புளி துளிகள் விட்டு சேர்த்து நீங்கள் உடனடியாக ருசி பார்க்கலாம். ருசி அறிந்த பின் dilute செய்யாமல் 1-5  பழப்புளி சிறிய துளிகள். 
 
இது மிக சிறிய அளவு.

நீங்கள் எல்லோரும் குழம்பிற்கு தேவையான பழப்புளி கூழின்  ஊற்றப்படக்கூடிய  அளவுடன் ஒப்பிட்டு குளம்புகிறீர்கள். அப்படி ஒப்பிட முடியாது.   

 

12 hours ago, ஈழப்பிரியன் said:

சீவீட் சாப்பிட்டிருக்கிறேனே

sea weed இல் உள்ள பிரச்னை, சில sea weed நஞ்சு மற்றும் கிருமி தன்மை (காளான்கள் போல) உள்ளவை.

அப்படியான  see weed ஐயும் அவிப்பது, காயவைப்பது, புளிக்கவைப்பது போன்ற முறைகளின் மூலம் உணவாக பவிக்கப்படக்கூடிய நிலைக்கு கொண்டு வரலாம். 

உதாரணமாக, ஜப்பானில் பாவிக்கப்படும் Tetrodotoxin (TTX) i நஞ்சுள்ள Fugu (puffer fish ) மீன் போல. Fugu மீனும் பிறக்கும் போது நஞ்சு இல்லாதது. அதன் உணவான மற்றும் அது வாழும் சூழலில் உள்ள  சில நஞ்சு தன்மை bacteria உள்ள பவளப்பாறைகள் மற்றும் sea weed காரணமாக,  படிப்படியாக Tetrodotoxin (TTX) i நஞ்சை Fugu (puffer fish ) மீனின்  உடலில் விருத்தியாகிறது.    

சில sea weed உணவாக பாவிக்கப்படவே கூடாது.

அதனால், கடலில் இருந்து நேரடியாக sea  weed ஐ எடுத்தால்,  உங்களுக்கு எந்த sea weed நேரடியாக  உணவாக பா விக்கப்படக் கூடியது என்பது தெரிந்து தெரிந்து இருக்க வேண்டும்.

அதனால், sea weed பற்றி தெரியாவிட்டால், கடைகளில் வாங்குவது நல்லது.  

 

 

21 hours ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

sea weed இல் உள்ள பிரச்னை, சில sea weed நஞ்சு மற்றும் கிருமி தன்மை (காளான்கள் போல) உள்ளவை.

அப்படியான  see weed ஐயும் அவிப்பது, காயவைப்பது, புளிக்கவைப்பது போன்ற முறைகளின் மூலம் உணவாக பவிக்கப்படக்கூடிய நிலைக்கு கொண்டு வரலாம். 

உதாரணமாக, ஜப்பானில் பாவிக்கப்படும் Tetrodotoxin (TTX) i நஞ்சுள்ள Fugu (puffer fish ) மீன் போல. Fugu மீனும் பிறக்கும் போது நஞ்சு இல்லாதது. அதன் உணவான மற்றும் அது வாழும் சூழலில் உள்ள  சில நஞ்சு தன்மை bacteria உள்ள பவளப்பாறைகள் மற்றும் sea weed காரணமாக,  படிப்படியாக Tetrodotoxin (TTX) i நஞ்சை Fugu (puffer fish ) மீனின்  உடலில் விருத்தியாகிறது.    

சில sea weed உணவாக பாவிக்கப்படவே கூடாது.

அதனால், கடலில் இருந்து நேரடியாக sea  weed ஐ எடுத்தால்,  உங்களுக்கு எந்த sea weed நேரடியாக  உணவாக பா விக்கப்படக் கூடியது என்பது தெரிந்து தெரிந்து இருக்க வேண்டும்.

அதனால், sea weed பற்றி தெரியாவிட்டால், கடைகளில் வாங்குவது நல்லது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2020 at 23:27, பிரபா சிதம்பரநாதன் said:

 Salmon and broccolini  

8-E534-DB3-812-A-44-BD-AC87-3-D3-EEC5-AD

சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு.

தேவையான பொருட்கள்
Salmon மீன் - ஒரு சிறிய துண்டு
Broccolini - ஒரு கட்டு
Thickened cream - 300ml
மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப

033-B5-B36-4-D21-45-BE-88-C6-FAAFECFB261

உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்..

பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. மீன் அளவாக வெந்திருந்தாலே போதும்..

அடுத்து, broccolini கழுவி, தண்ணீர் வடிந்தபின், பாத்திரம் ஒன்றில் சிறிதளவு பட்டர்( விருப்பமென்றால்) சேர்த்து பச்சை நிறம் அதிகம் மாறும் முன்பு வேகவைத்து எடுத்து வைக்கவும்..உப்பு, மிளகுதூள் விரும்பினால் சிறிதளவு தூவி விடலாம்

அதே பாத்திரத்திலேயே, இந்த thickened creamஐ ஊற்றி, விரும்பினால் அதற்குள் சிறிதளவு மஞ்சள், அல்லது கரம் மசாலா சேர்த்து, ஒரு தரம் கொதிக்கவைத்தபின்பு இறக்கிவைக்கவும்..இது ஒரு வகை creamy sauce 
உங்களுக்கு thick sauce விருப்பமில்லையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் sauce thickஆக இருக்காது..

75-AB4-A5-D-F443-4220-B187-6-BC3-DE5-AC2

பின்பு ஒரு bowlல் சமைத்த மீன் துண்டு, வேகவைத்த broccolini அருகருகே வைத்து இந்த creamy sauce அவற்றின் மேல் ஊற்றியபின்பு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்..தேவையென்றால் உப்பு மிளகுதூளை சேர்க்கலாம்..

மீனை ovenல் bakeபண்ணலாம்.. broccoliniற்கு பதிலாக asparagusஐ சேர்க்கலாம்..மசாலா, காரம் அவரவர் ருசிக்கேற்ப.. மிகவும் இலகுவான செய்முறை..

நாங்களும் இந்த மீனை அடிக்கடி வாங்கி சமைப்போம், உங்களை மாதிரி Oven இல் Bake பண்ணுவது, அல்லது BBQ போட்டு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும், மகனுக்கு மிகவும் விருப்பம். எங்களது மீன் குழம்பு அல்லது பொரியலுக்கும் சூப்பர் ஆக இருக்கும். இங்கு Atlantic Farm Raised என்பதுதான் ஓரளவுக்கு விலை குறைவு. Alaska  Wild Caught எனப்படும் ஆள் கடலில் பிடிக்கப்படும் சமன் மிகவும் விலை அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Salmon ஐ நீங்கள் விரும்புவதால், அதன் வாழ்க்கை வட்டத்தையும் அறியுங்கள், தனது இனவிருத்திக்கு தான் பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது.  இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும்  துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 16:49, ஈழப்பிரியன் said:

சிலசில இடங்களில் நல்ல வகையான இயற்கை உணவுகள் இருந்தும் அவர்களுக்கு அதை என்ன செய்வதென்றே தெரியாது.

எனது மகள் என் ஜீ ஓ வுக்காகக புறுண்டி என்ற ஆபிரிக்க நாட்டில் 9 மாத காலம் வேலை செய்தார்.அங்கு முருங்கை மரம் நிறையவே உள்ளதாம்.எவருக்கும் அதை கறியாக்கத் தெரியவில்லை.பிடுங்கி மாடுகளுக்கு போடுகிறார்களாம்.
 
   மகள் தங்களது சமையல்காரருக்கு இதைபற்றி சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு நாளும் இதில கறி வைக்கச் சொல்லி போற இடமெல்லாம் இதையே சொல்லி கொடுத்து நிறைய பேர் சமைக்க பழகி விட்டார்களாம்.

இதே மாதிரி சீவீட் என்ற சாமான் எமது கடற்கரைகளில் நிறைய இருந்தும் யாரும் சாப்பிடுவதாக தெரியவில்லை.வெளிநாடுகளில் பணம் செலவு பண்ணி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

image.jpeg.c4387bbaf898fe6da0b11b93e42708e5.jpeg

கோஸ்கோவில் துண்டுகளாக வாங்காமல், முழு மீனாக வாங்குங்கள். மலிவாக இருக்கும். நாமே வீட்டில் இலகுவாக வெட்டி, பொதியாக்கி ப்ரீசரில் போட்டு தேவையான நேரம் பாவிக்கலாம். துண்டு விக்கிற விலைக்கு, இரண்டு முழு மீனே வாங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்துண்டுகளை, நமது மசாலாவில் ஊறவைத்து, பின்னர், அவனுள் வைத்து நன்றாக தோல், மற்றும் மேல்பகுதி பிரவுன் ஆகும் வரை பேக் பண்ணி எடுக்கவேண்டும்.

pan ஒன்றை அடுப்பில் வைத்து, பட்டர் போட்டு (ஒலிவ் ஒயிலும் பாவிக்கலாம்) அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய காளான், காலிபிலோவர் இரண்டையும் போட்டு வதங்கி வரும்போது, உப்பு, மஞ்சள் (அல்லது food colouring) சேர்த்து, நன்றாக வேகி வரும் போது, double cream சேர்த்து அதனுள் மீன் துண்டுகளை போட்டு உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறுங்கள்.

குழந்தைகளானால், மசாலாவில் உறைப்பினை குறையுங்கள்.  

மீன் நன்கு bake ஆகி வருவதால், சுவையாக இருப்பதுடன், இறைச்சி உண்பது போன்ற உணர்வு இல்லாமல் சாப்பிடக்கூடியதாக இருக்கும்.

Buy wholesale Mushrooms online now from George Perry Fruit and ...

Market Fresh Finds: Cauliflower can be versatile, even colorful ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிறந்த இடத்தை நோக்கி எத்தனையோ தடைகள் தாண்டி வருகிறது.  இது எமது, புலம்பெயர்ந்தவர், மீண்டும் பிறந்த இடத்திற்கு வந்து தமது சந்ததிக்கு தமது பாரம்பரியத்தை கடத்தும்  துடிக்கும் துடிப்பாகவே இருக்கிறது.   

அவற்றின் நினைவுகளிலே தனது பிறந்த இடத்தை நோக்கி திரும்ப வேண்டும் என்பது எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 00:23, Nathamuni said:

pan ஒன்றை அடுப்பில் வைத்து, பட்டர் போட்டு (ஒலிவ் ஒயிலும் பாவிக்கலாம்) அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய காளான், காலிபிலோவர் இரண்டையும் போட்டு வதங்கி வரும்போது, உப்பு, மஞ்சள் (அல்லது food colouring) சேர்த்து, நன்றாக வேகி வரும் போது, double cream சேர்த்து அதனுள் மீன் துண்டுகளை போட்டு உடையாமல் மெதுவாக கலந்து பரிமாறுங்கள்.

நான்,  ஒலிவ் எண்ணெயில் Cauliflower, காளானுடன் broccoli போட்டு செய்தேன்.. மிகவும் நன்றாக வந்தது.. cream பாவிக்காமலே நன்றாகவும் இருந்தது.

உங்களது தகவலுக்கு நன்றி. 

82964-A7-B-A24-F-4-FE4-9-C0-A-AAA68529-A

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான்,  ஒலிவ் எண்ணெயில் Cauliflower, காளானுடன் broccoli போட்டு செய்தேன்.. மிகவும் நன்றாக வந்தது.. cream பாவிக்காமலே நன்றாகவும் இருந்தது.

உங்களது தகவலுக்கு நன்றி. 

82964-A7-B-A24-F-4-FE4-9-C0-A-AAA68529-A

கிறீம் பிடிக்காவிடில், முதல் தேங்காய்பால் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 08:01, உடையார் said:

நானும் Oven இல் தான் வைப்பது. மெங்கொலியாவிற்கு அடிகடி போவதுட்டு வேலை விடயமாக, அப்போ Hotel இல் நிற்க்கும் போது சல்மன், உருளைகிழுங்குதான் சாப்பிடுவேன். உங்களின் செய்முறையை பார்த்தவுடன் அங்கு சாப்பிட்ட நினைவுதன் உடனே வந்திச்சு. 

அங்கு மரக்கறி சாப்படோ கோழியோ கிடைப்பது அரிது. மாடு ஆடு தான் எல்லோரும். அவர்களுக்கு மீன் சாப்பிட பிடிக்காது /  தெரியாது எப்படி சாப்படுவது என. கடலே இல்லாத நாடு, அத்துடன் பலருக்கு நீந்தவே தெரியாது. ஆனா நல்லவர்கள்

கடல் இருந்து பின் பாலை வனமாகியிருக்கிறது..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.