Jump to content

தரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்


Recommended Posts

தரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருகம்பானை நல்ல மண் விவசாயத்திற்கு. பாரட்டுக்கள் மாணவர்களுக்கு 

Link to comment
Share on other sites

பலே மாணவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருவாகும் சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக இவர்கள் இருந்து, இவர்களது  பணி தொடர வாழ்த்துக்கள். கொரோனாவின் சாதனை. அயலவரின் தேவை அறிந்து உதவ இவர்களை அழைத்திருக்கிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

ஆனால்.. தீவகத்தில் பெருமளவு பயன் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இந்த மாணவர்கள் அந்த மக்களையும் இணைத்து அந்தத் தரிசுகளை விளை நிலமாக்கலாம்.

ஈபிடிபி தேசவிரோதக் கும்பல்.. தீவகத்தை தனக்கான ஏழை வாக்கு வங்கியாக வைச்சிருக்க முனைகிறது. அங்குள்ள பயன் நிலங்களை தரிசாக்கி அந்த மக்களின் வாழ்க்கையை கரியாக்கி விட்டுள்ளது.

மாணவ சமூகம் நினைத்தால்.. இன்னும் பலதை சாதிக்கலாம்.. சமூக மேம்பாடு நோக்கி. 

Link to comment
Share on other sites

நடமாட்டத்தடை காலப் பகுதியில் சிக்கியிருந்த மாணவர்களின் முயற்சி முன்னுதாரணமாகவும் பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பயப்படுவது இந்த சிந்தனை முறைக்குத்தான். 

பாராட்டுக்கள் மாணவர்களே. 👏👏👍👍👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.