Jump to content

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்


Recommended Posts

4 hours ago, nochchi said:

அனைவரும் சிந்திக்க வேண்டியது. ஆனால், சிந்திக்கும் மனநிலையில் யாருளர்.

தற்போதைய நிலையில், நாட்டுக்குள் இருந்து வரும் சாத்தியமில்லை. அவ்வாறான தமிழ் தலமைதத்துவம் இல்லை. 

மேற்குலக மற்றும் இந்திய ஆதரவுடன், நாட்டிற்கு வெளியாக இருந்தே வரலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2020 at 01:46, Kadancha said:

The Nallur Kandasamy Kovil was demolished under orders given by de Oliveriya on 2 February 1621, the day he assumed office as the senior Portuguese official in Jaffna. In 1622, the last great Ariya Chakravarti temple, the Thirukonamalai Tiru Konesar Kovil in Trincomalee was also torn down. In both Jaffna and Trincomalee, temple masonry was used to enhance the fortifications being built by the new colonial masters to withstand assault by modern weaponry. In Jaffna and in other towns, the destroyed temples were provided the building blocks for churches

கோணேஸ்வரத்தில் இதைப்பற்றி ஒரு சித்திரம் வரைந்திருக்கிறார்கள்.. குளக்கோட்டனைப்பற்றி கூறியிருக்கிறார்கள்.. வேறு கோவில்களில் வரலாற்றை சித்திரமாக வரைந்திருக்கிறார்களா தெரியாது. 

On 1/6/2020 at 03:24, ஈழப்பிரியன் said:

இந்த நாள் தமிழர் வாழ்வில் ஒரு கரிநாள்.

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

பத்திரிக்கை செய்திகள், படங்கள், நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள்தான் இருக்கின்றதே தவிர, நூலகத்தின் ஒரு பகுதியையாவது, எரிக்கப்பட்டதிற்கு சான்றாக இல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

காமினி திசா'நாயக்க' யாரு என்று நினைக்கிறீர்கள்?

நாதமுனி..... நீங்கள் கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லாமால் இருப்பது சரியல்ல.

நாயக்க வம்சத்தை சேர்ந்தவரா? அப்படியென்றால்... பூர்வீகம், ஆந்திரப் பிரதேசமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி..... நீங்கள் கேள்வி கேட்டு விட்டு, பதில் சொல்லாமால் இருப்பது சரியல்ல.

நாயக்க வம்சத்தை சேர்ந்தவரா? அப்படியென்றால்... பூர்வீகம், ஆந்திரப் பிரதேசமா? 🤔

 

Link to comment
Share on other sites

இந்தப் பரந்த உலகத்தில் மிகச்சிறிய ஒரு புள்ளியாகவுள்ள இலங்கைத் தீவில் வாழக்கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ளது சிங்கள இனம். இந்தச் சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோமோ என்ற தேவையற்ற பயத்திற்குள்ளாகி, மனிதத்தை மீறிய செயல்களையும் செய்துவருகிறது அந்த இனம். அதில் ஒன்றுதான் நூலக எரிப்பும். இதுபோன்ற எரியும் நினைவுகள் என்றுமே தமிழரிடமிருந்து மறையாது  இதனை ஆற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளாது விட்டால்... ஒருநாள் சிங்களமே எரிந்து சாம்பலாகும் நிலை வந்தேதீரும். நூலகம் எரிந்தது உலகத் தமிழருக்கே பேரிழப்பு. ஆனாலும் எரிந்த நூலகம் ஏதோ ஒருவகையில் திரும்ப எழுந்து நிற்கிறது. சிங்களம் அழிந்தால் அழிந்ததுதான்.     

 

Link to comment
Share on other sites

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

நான் ஒருமுறை ஜெர்மனி சென்றபொழுது KOLN என்ற நகரில் ஒரு தேவாலயம் என எண்ணுகிறேன், யுத்த அழிவை நினைவு படுத்தும் வகையில் சுற்றவர புதுப்பிக்கப்பட்ட நிலையில் விடப்பட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

17 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அதனை மறைப்பதற்காகத்தான் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி, எரிக்கட்ட ஒரு சிறிய கட்டடத்தையாவது வரலாற்று சின்னமாக, இருக்கவிடாது, புதுப்பித்து வெள்ளையடித்து கறையை மறைத்துள்ளார்கள் என நினைப்பதுண்டு. 

கண்டிப்பாக அதை செய்திருக்க வேண்டும்!

அத்துடன் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் செயலை நினைவுபடுத்தும் விதமாக ஒரு விபரிப்புகளுடன், பார்த்து கூறியவர்களின் கருத்துக்களையும் இந்த எரிப்பை பார்த்து கூறியவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கிய பல கல்வெட்டுக்களை சூழவுள்ள தோட்டப் பகுதியில் நிறுவுவதுடன், நூலகத்தில் எந்தவொரு தனிச்சிங்கள மொழி புத்தகங்களையும் வைத்திருக்கக் கூடாது என்ற முடிவையும் எடுத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.