Jump to content

இப்படியும் மீன் பிடிக்கலாம் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் இல்லாத இடத்தில் 🐠மீன் பிடிப்பது, ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் தன்னை ச்சுற்றி மண்ணால் ஒரு கூடு கட்டி  மண்ணோடு மண்ணாக இருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீனைப் பிடித்து வாளிக்குள் போடாமல் வாய்க்குள் போட்டு விடுவானோ என்ற பயத்துடனேயே பார்த்தேன். நிலாமதி நீங்கள் எங்கு இதைப் பிடித்தீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தண்ணீர் இல்லாத இடத்தில் 🐠மீன் பிடிப்பது, ஆச்சரியமாக உள்ளது.

 

1 hour ago, நிலாமதி said:

அதுவும் தன்னை ச்சுற்றி மண்ணால் ஒரு கூடு கட்டி  மண்ணோடு மண்ணாக இருக்கிறது .

 

இது தண்ணீர் ஓடி அல்லது தேங்கி வற்றிய இடம். வயல் போன்ற ஓர் இடமாக இருக்க வேண்டும்.

பொதுவாக, சில வகை cat fish மற்றும் snake head இப்படி மிகவும் ஈரப்பதன் குறைந்த மண்ணில் கிழங்குகள் போல நிலத்தின் கீழ் ஓர் உறங்கு நிலையில்  தாக்கு பிடிக்க கூடியது.

ஆனால், இது நம்பும்படியாக இல்லை. 

ஏனெனில்,  நன்றாக ஊன்றி கவனியுங்கள், மேலுள்ள பெரிய மண்கட்டிகள் மிகவும் காய்ந்தே இருக்கிறது, அப்படி மீன் இருக்கும் மண் கட்டி மிகுந்த ஈரப்பதமாக, களியாக  இருக்கிறது, ஆனால் அதற்கு கீழே உள்ள மண்ணும் மண்கட்டிகளும் மீனுள்ள மண்கட்டியிலும் பார்க்க மிகவும்  காய்ந்தே இருக்கிறது. கிண்டும் போது பெரிய மண்கட்டிகளுக்கு கீழே உள்ள  மண் கட்டிகளின் மற்றும் மண்னின் உலர்ந்த தன்மை, மீனுள்ள களி போன்ற மண்கட்டியிலும், மிகவும் கூடியதாக உள்ளது.    

மற்றும், மீனுள்ள மண்கட்டி கையால் வனையப்பட்டதாகவே தோற்றம் இருக்கிறது.

மீனுள்ள மண்கட்டியை பிளக்கும் போது அது முற்காக ஈரப்பதமாகவும், ஓரிடத்தில் கூட காய்ந்த தன்மை இல்லாமலும், மீனுடன் ஓரிடத்தில் கூட ஒட்டாமலும், முக்கியமாக மீனின் செதில் பதிவுகள் மண்கட்டியின் உட்புற சுவரில் இல்லாமலும் இருக்கிறது.  

மற்றும் இப்படி மீன்கள் எல்லாமே ஏறத்தாழ ஒரேயளவாக, ஒரே வகை மீன்களை இருக்கிறது, இது இயற்கையாகவே நடந்ததாயின். 

இது youtube இல் views ஐ  பெறுவதற்கு புனையப்பட்ட வீடியோ ஆகவே தோற்றம் அளிக்கிறது. 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.
நம்ப முடியாமல் இருக்கிறது.
கடன்சா சொன்ன மாதிரியும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை நிறைய அதிசயங்களை தனக்குள்ளே ஒழித்து வைத்திருக்கு.....அந்த இணைப்பும் நிஜமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்......!   🐡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

இயற்கை நிறைய அதிசயங்களை தனக்குள்ளே ஒழித்து வைத்திருக்கு.....அந்த இணைப்பும் நிஜமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்......!   🐡

எப்படி அவர் தோண்டிய இடங்களில் எல்லாம் மீனின்  பொதி இருந்தது? 

மேலும், இயற்கையாகவே மீன் தன்னை சுற்றி பட்டை போனற இலையை  கூடாக அமைத்தது என்றால், தோண்டும் பொது பட்டை போன்ற  வேறு இலையோ அல்லது  ஓர் துண்டு கூட வரவில்லை.

56-58 செகண்ட் நேரத்தில் அவரை அறியாமலே background வருகிறது, அதில் மரங்கள் இல்லை, புல்வெளியாகவே தெரிகிறது. எப்படி பட் டை இலைகள் வந்தன? 

அவர்க புதைத்து வைத்த ஒன்றை தேடி இடம் பார்த்து தோண்டுவதாகவே பார்வைக்கு இருக்கிறது.

இதுவும் புனையப்பட்ட தோற்றம் அளிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை ஏறி அல்லது பனை உரஞ்சி என்று ஒருவகை மீன் பற்றிக் கேள்VIபட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

எப்படி அவர் தோண்டிய இடங்களில் எல்லாம் மீனின்  பொதி இருந்தது? 

மேலும், இயற்கையாகவே மீன் தன்னை சுற்றி பட்டை போனற இலையை  கூடாக அமைத்தது என்றால், தோண்டும் பொது பட்டை போன்ற  வேறு இலையோ அல்லது  ஓர் துண்டு கூட வரவில்லை.

56-58 செகண்ட் நேரத்தில் அவரை அறியாமலே background வருகிறது, அதில் மரங்கள் இல்லை, புல்வெளியாகவே தெரிகிறது. எப்படி பட் டை இலைகள் வந்தன? 

அவர்க புதைத்து வைத்த ஒன்றை தேடி இடம் பார்த்து தோண்டுவதாகவே பார்வைக்கு இருக்கிறது.

இதுவும் புனையப்பட்ட தோற்றம் அளிக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, உடையார் said:

 

மீன் குஞ்சுகளை...... திரும்பவும் அந்தக் குளிக்குள் விடாமல், வெளியே தூக்கிப் போட்டு விட்டு போகிறார்கள். மனிதன் ஒரு கெட்ட மிருகம்.😧

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.