Jump to content

கொஞ்சம் சிரிக்க ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 நான் :  உங்கள் மனைவியை எப்படி அழை ப்பீர்கள் ?

நண்பன் ..நான் என் மனைவியை  டீ   ..போட்டு  (அ )டீ  அழைப்பேன் ...

நான்  :  அப்படியா ?

நண்பன் :   இல்ல மச்சான் டீ  ( Tea )  போடட  பின் அழைப்பேன் .

 

 குறும்பன்  1.    சிரி ப்பு வந்தால் ...சிரிக்கலாம்,

குறும்பன் 2.   அழுகை வந்தால் ..அழு துவிடலாம் 

குறும்பன்  1 :  சின்ன வீடு வந்தால் ? 

குறும்பன் 2  ::    ஹா  ஹா  ..குஜால் பண்ணலாம்.

 

சார் :  என்னடா  ?

பையன் ...அடுத்த மாதம்  பரீடசை யில் இல் 0 (முடடை ) போடாதீங்க சார் 

சார் : ஏண்டா ?

பையன் :  அடுத்த மாதம்   புரட்டாதி சார்  விரதம்

 

 பையன்:  அடுத்த வா ரம் ஸ்கூல் போக மாடடேன்

அம்மா : ஏண்டா கண்ணு ?

பையன்  நம்ம சார் ஆல் இந்தியா ரேடியோ ...போல  முழு ஸ்கூல் க்கும்

             கேட்க  சவுண்டு விடுகிறார்.

அம்மா :  ?????

 

என் சுய  முயற்சி   வந்தவர்கள்   ஒரு பச்சையை போட்டு விடுங்கப்பா 😀

 

  • Like 6
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=AsYAX50ASEk

 

Edited by நிலாமதி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

 

காணோளி காட்சிகள் அருமை சகோதரி ..💐

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கரிக்குருவியும் தண்ணீரும்.பள்ளியில் சொன்ன கதையை காகம் கேட்டுதோ இல்லையோ கரிக்குருவி கேட்டுக் கடைப்பிடிக்குது.......!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கும் பாம்பும் குதூகலமாய் .....!   🐒

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தே செய்யும் உதவி ஞாலத்தின் மாளப் பெரிது ......!   👏

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்லெட்டும், கணவன் மனைவியும்...!!
.
ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க.
.
இதைப் படியுங்களேன்..
.
கணவன்: என்னம்மா ! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க ! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம் !
.
மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க.. அதுக்கு தான்.
.
இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஸ்பெஷல் ?
.
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க.
.
கணவன்: அவ்ளோதானா ?
.
மனைவி: முடியலைங்க !
.
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! சாப்பிடலாமா?
.
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ! ஆம்லெட் போட்டுடறேன் !
.
இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா இது ? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே ?
.
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன ? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
.
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா இது ? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல ! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க ?
.
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன் ? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய ? சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க !
.
இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல ?
.
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு !
.
இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க !
---------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு ஒன்னும் செய்யலையா ?
.
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க !
.
இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
கணவன்: என்னம்மா ! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும் ?
.
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா ? அதை செய்யுங்க !
.
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க !
----------------------------------------------------------------------------
இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா?
.
அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ !!!
.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா ?😂😂😂😂😂 

FB
 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய ஆனால் அழகிய நடனம் ஒன்று.....!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரங்கொத்திக்கு பைத்தியம் பிடித்தால் அது இப்படித்தான் கொத்திக்கொண்டு திரியும்.....!  🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்துக்கு வழிவிடும் தாய் நாயார் .......!    👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...கிளி ........சும்மா  கிழி .....கிழி .......கிழி .....!  🦜

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடானால் என்ன வீடானால் என்ன புருஷன் பெண்டாட்டி சண்டை மட்டும் ஓயாது......!   🦧

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்கு இனம் ஒரு தடையில்லை......!   🐒

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.