Jump to content

கொஞ்சம் சிரிக்க ....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தரை அறிவுடன் கூடிய நாய்யகர்கள் ......!  🐕

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை புரிந்த சிங்கப்பெண்.......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலைப்பழம் தேடி ஒரு பயணம்.......!  😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாய்தான் சிரிக்க வேணும்........!  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

207960586_4351033151596927_2569616365419

முனியம்மா… ஐயாவை, போட்டுக் குடுத்திருக்கப் படாது.

முனியம்மாவுக்கு….இப்ப வேலை போகப் போகுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கடுகடுப்பாகிப் போன நம்ம வீட்ல இருக்குற பர்னிச்சர்ஸ்' & ஹோம் அப்ளையன்ஸஸ்' க்கெல்லாம் திடீர்னு பேசுற சக்தி வந்தா எப்டி இருக்கும்?*
(ச்சும்மா ஒரு கற்பனை தான்)
 
 
😍😍😍😍😍😍😍😍😍
*1) சேர் 😘
வெயிட்ட குறை,
குறைவா தின்னுன்னு சொன்னா கேக்குரியா..
மாடு மாதிரி கனத்துக்
கிடக்குற பாரு..
*2) ஃபேன் 😘
நீ இப்போ என்ன வேல பாத்து கிளிச்சுட்டனுஎன்னய இப்டி சுத்தவிடுற?
*3) டிவி 😘
ஏன்டா என் புள்ளய (ரிமோட்) போட்டுப் பாடா படுத்துறீங்க?
*4) தலையணை 😘
நாளைக்காவது குளிடா...!! நாத்தம் கொடலப் புடுங்குது...!!!
*5) ஃப்ரிட்ஜ் 😘
சாம்பாரு, புளிக்கொழம்பு, மீந்து போன காய்கறி...
இதத்தவிர வேற எதையுமே வைக்க மாட்டீங்களா டா...??
*6) ட்யூப் லைட் 😘
நீயே ஒரு ஃப்யூஸ் போன ட்யூப் லைட், இதுல நீ என்னய வந்து எரிய விடுறியா..??
*7) கண்ணாடி 😘
இவ்ளோ கிட்டக்க வந்து மூஞ்சியை காட்டாத...
எனக்குப் பயமா இருக்குதுல்ல..
*8) கிரைண்டர் 😘
ம்ம்ம்... அப்படித்தான், உன் தலய சொரிஞ்சுட்டே வந்து கைய உள்ள விடு...!!!
*9) மெத்தை:*
டொம்மு..டொம்முன்னு மேல வந்து விழாதடா பன்னி!..
*10) மிக்ஸி 😘
மூடிய மூடாமத்தான் ஒரு நாள் உன் கைய உள்ள விட்டுப் பாரேன்...!!!
*11) வால்க்ளாக் 😘
இப்ப என்னய பாத்து, நீ என்னத்த கிழிக்கப் போற...???
பேசாம மறுபடியும் படுத்துத் தூங்கு!
*12) வாசிங்மெஷின் 😘
பாக்கெட்ல காசு பணம், சேஃப்டி பின் இருக்கான்னு செக் பண்ண மாட்ட?
*13) மிதியடி 😘
என்னத்தடா மிதிச்சுட்டு வந்த..?,
மரியாதையா என்னய தாண்டி அப்டியே ஓடிப்போய்டு...!!!
*14) சேவிங் ட்ரிம்மர் 😘
இப்ப மூஞ்சில என்ன வளந்து தள்ளிடுச்சுனு மூஞ்சியப் போட்டு இப்டி சொரண்டி எடுக்குற...??
*15) மொபைல் சார்ஜர்:*
உன் வாயத் தொற...!!
அப்டியே அதுலயும் கொஞ்சம் சார்ஜ் ஏத்தி விடுறேன்...!!!
*16) பாத்ரூம் விளெக்கமாறு 😘
தயவு செஞ்சு எனக்கு VRS குடுத்துடுங்களேன்...! ப்ளீஸ்...!!
*17) அயர்ன்பாக்ஸ் 😘
அப்டியே கொஞ்சம் உன் மூஞ்சிய காட்றது...!!!
*18) சர்ட் ஆங்கர் 😘
அடேய் மகனே...!,
உன் சட்ட காலர கொஞ்சம் பாரு...!! உன்னோட ஒரிஜினல் கலர் அதுல ஒட்டிக்கிச்சு...!!!
😁 😆 😂 🤣 😂 😄 😁
*கொஞ்சம்*
*வாய் விட்டு சிரிங்க...*
*நோய் விட்டுப் போகட்டும்!
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை வேலை ஆம்பளைக்கும் வேலை பொம்பளைக்கும் வேலை......!   😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.