Jump to content

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் யுத்தத்தை முடிக்க சிங்களம் உதவியது. அரசியல் திட்டங்களை முடிக்க, நம்ம பச்சோந்திகள் உதவுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
4 hours ago, putthan said:

இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது.....

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

Link to comment
Share on other sites

  

9 hours ago, putthan said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது.....

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

Link to comment
Share on other sites

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

 

5 hours ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

70 வருடங்கள் கிந்தியாவின் பிடில் உள்ள இந்திய அரசின் பிடியில் கீழ் உள்ள வெவேறு தேசங்கள், இனங்கள்  பிரிய விரும்பவில்லை எனறால், ஆக குறைந்தது 2200 வருடங்களாக  சீன என்ற உணர்வுடன் இருந்துவரும் ஒரே இன மக்கள் (Han Chinese) பிரியும் என்கிறீர்கள்.

சீனாவின் தோற்றமும், விருத்தியும் இயற்கையான சனத்தொகை வளர்ச்சியும், அதனால் ஒரே இன, மொழி மக்களுக்குள்  வந்த அரசியல், பொருளாதார, ராணுவ  அழுத்தங்களும், இராச்சியங்களின் சமநிலை மாற்றமும்.

கடந்த இருநூறு வருடங்கள், வரலாற்றில் ஓர் விதிவிலக்கு (aberration), அதாவது West முன்னிலையில் இருப்பது, அந்த aberration இந்த விளைவான கிந்தியவும் அதன் பிடியில் இருக்கும் இந்திய அரசும் aberration.

இநதியா என்ற  aberration ஐ தக்க வைக்க விரும்புவது மேற்கு, தனது aberration ஐ தக்க வைக்கும் நோக்கில்.

2 hours ago, putthan said:

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை

எல்லாவற்றையும் conjecture ஆக கணித்த நீங்கள், இது புரியவில்லை என்பது விந்தையாக உள்ளது.

அதன் மூலம், உங்கள் கணிப்பிலும் வெளிப்படையாக குழப்பான தன்மை உள்ளது.

தேசிய இனக்களின் சுதந்திரத்தின் வேட்கையை உதாசீனப்படுத்தி, இந்திய அரசு என்பதைகிந்தியாவின் கைகளில்  பிரித்தானியா கொடுத்தது, சீனாவை சமப்படுத்தும் (counter balance) பண்ணும் ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதால்.      

அதற்கு முதல், அதாவது மாவோவின் long march இற்கு முன்பு, சீனாவின் உள்நாட்டு ஆட்சி முறை, எவ்வளவு ஊழல் ஆயினும், சித்தாந்த அடிப்படையில் மேற்கோடு எதிர்காமல், அநேகமாக ஒத்து வந்தது.  

பாகிஸ்தானை பிரித்தது கூட, இந்தியா என்ற அமைப்பு தவறியேனும் உடைந்து விடக் கூடாது என்பதற்காக. நரி நேருவினதும் மற்றும் ஹிந்தியா பிராமணர்களின் ஆசிர்வாதத்துடன் தான் சொறி சிங்களத்தை பிரித்தானிய பிறிம்பாக விட்டது.

ஜின்னாவிற்கு வருத்தம் என்பது தெரிந்து இருந்தால், தாம் ஜின்னாவின் வருத்தத்தை காட்டி   பிரித்தானியரின் வெளியேற்றத்தை  பின்தள்ளி போடப்பட்டு இருக்கும் பாக்கிஸ்தானையும் கிந்தியாவின் பிடியின் கீழ் கொண்டுவருவதற்கு என்று   மவுண்ட் பேட்டன் ஏ சொல்லி இருந்தார்.

Link to comment
Share on other sites

ஹிந்தி திணிப்பு பற்றி இன்னுமொரு அருமையான கருத்து!

தமிழின விரோத கூலிக்கு மாரடிக்கும் சுப்ரமணியசாமி போன்றவர்களின் சமஸ்கிருதம் பற்றிய பொய்கள் தகர்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

  

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

இந்தியாவுக்கு தமிழர் காலகாலமாக எதிரி. எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை,அவர்களது அரசியல் பொருளியல் அபிலாசைகளுக்கு இலங்கை அரசு இடம் வழங்க அதற்கு அவர்களும் உதவினார்கள். ஈழ் போராட்டத்தில் குறிப்பாக 4ம் கட்ட போரில்தமிழர் விட்ட மிக பெரிய தவறு சீனா பக்கம் நாம் செல்லாம்ல் விட்டது தான்; ஒரு வேளை சீனாவுடன் சேர்ந்து செயற்பட்டிருந்தால் 4ம் கட்ட போர் நடக்காம்லே ஈழம் மலர்ந்திருக்கும்; அதே போல் இலங்கைக்கு கிடைத்த நிதி உதவியும் நவீன தொழில்னுட்ப உதவியும் எமக்கு கிடைத்திருக்கும் இதன் மூலம் எமது தேசமும் நவீன உலக வல்லரசுடன் சேர்ந்து எம்மையும் வளப்படுத்த கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக இலங்கை அரசைப் போல் விமானம் வராத விமான நிலையமும் கப்பல் வராத துறைமுகமும்,போட்டி நடக்காத சர்வதேச மைதானமும் கட்டி காசை வீணடித்து இருக்க மாட்டோம், 61 வருடங்களில் இழந்தவற்றை 12 வருடங்களில் மீட்டிருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை

இனி எங்கை அப்பிடி பார்க்கிறது?
முடிந்தளவு சீன மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

  

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

அதைத்தான் நானும் சொல்லுகின்றேன் சீனாவுக்கு எது முக்கியமோ அதை என்ன விலை கொடுத்தாவது செய்வார்கள் ...இந்தியாவும் அதே போன்று தான் தங்களது தேவைக்கு என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள்.....சொந்த மக்களையே அழிக்க தயங்கமாட்டார்கள் இரு நாடுகளும் தங்களது பாதுகாப்புக்கு ஆகவும்,தங்களது சித்தாத்தங்களுகாகவும்

அரச அதிகாரிகள் தங்களது அரசுக்குதான் விசுவாசமாக இருப்பார்கள் அவர்கள் ஹிந்தியர்களாக மலையாளிளாக(இந்தியாவில் படித்த மக்கள் அதிக் வீதாசாரம் )ஏன் தமிழர்களாக இருந்தாலும் இனத்திற்காக வேலை செய்யமாட்டார்கள் அரசக் கு சார்பாகத்தான் வேலை செய்வார்கள் ....
நாம் எல்லோரையும் பகைவர்களாக பார்க்க முடியாது ....எல்லோரையும் நம்பவும் முடியாது.

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..
எப்படி சிறிலங்கா என்ற தேசியம் மக்களின் விருப்பு வெறுப்பு அறியாமல் உருவாக்கப்பட்டதோ அதே போன்று...
"ஈழம்" என்ற சொல்லுக்கே சிங்கள தேசியவாதிகள் 60 வருடங்களுக்கு முன்பே தடை விதித்தவர்கள்...அதுவும் திரைப்படத்தில் வந்த வசனத்திற்காக

தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட சீனா சிங்களத்திற்க்கும் சிறிலங்கா தேசியதத்திற்க்கும் அதிகம் கொடுக்கின்றார்கள் ..அது தான் சீனர்களுக்கு பலத்த நன்மைகளை கொடுக்கும்..
இந்தியா சிறிலங்காவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும்...தமிழர்களுக்கு அல்ல 

இந்தியா உடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம் ஆனால் மேற்குலகும் (இந்திய தேசியத்தை உருவாக்கியவர்களும்) இந்திய தேசிய மக்களில் 80% அதை விரும்பமாட்டார்கள்.....


எமது போராட்டத்தை சீனா உடைத்தமைக்கு காரணம்  அங்கீகரிக்கப்பட்ட கடற்படையினரால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப்பாதை வியாபரத்திற்கு ஆபத்து இருக்கு அதே வேளை அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு பெரிய கடற்பரப்பை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தமை சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்க்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தமை ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

 

 

புலிகளின் தோல்விக்கு நீங்கள் குறிய நாடுகளின் ( UK ,USA India) அதே அளவு பங்கு சீனாவுக்கும் உண்டு ....சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் சிறிலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது அந்த நாட்டின்( சிறிலங்கா)ஏனைய துறைமுகபகுதி  இரண்டும் , மூன்றில் இரண்டு கடற்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது ...இந்த நிலையை சீனா விரும்பவில்லை  இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வை பெறலாம் ஆனால் இருந்ததோ ஒருஅமைப்பின் ,அதுவும்  தற்கொலை,மற்றும் கெரில்லா தாக்குதலில் பெயர் போன அமைப்பிடம் இதை சீனா விரும்பவில்லை ....ஆகவே சகலரும் சமபங்கு வகித்து புலிகளை அழித்தனர்...

இதே காலகட்டத்தில தான் சதாம் ஹூசன்,கடாபி,பின்லாடன்,இன்னும் பல தலைவர்களை இந்த கூட்டு அரசாங்க சக்திகள் அழித்தனர்....கடந்த வருடம் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதியும் அடக்கம்(இவர் புரட்சிகர படைக்கு தளபதி எந்த இராணுவ கல்லூரியிலும் பட்டம் பெறவில்லை"

"


சீனா பாகிஸ்தான் ஊடாக பல உதவிகளை சிறிலங்காவுக்கு செய்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

 

9 minutes ago, putthan said:

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மீண்டும் கடன் வாங்கும் சிறிலங்கா இந்தியா, சீனாவுக்கு அடிமையாக தான் இருக்க முடியும். வீராப்பு பேசலாம். பேரம் பேசலாம்.  கடனுள்ள வரை அடிமை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

1 hour ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களுக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும்.  அவர்கள்தான் தமிழ் மொழியை இந்தியாவில் எப்போதுமே விவாதப் பொருளாய் வைத்திருப்பதற்குக் காரணம். 🙏

அடுத்து, ஈழ விடுதலைப் போராட்டமே உலகத் தமிழர்களை உயிர்த்தெழ வைத்து இன்று எம்மை தமிழன் என்று அடையாளப் படுத்தி  உள்ளது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன், அமெரிக்காவும் உடைய வேண்டும் என்பதுதான்  எனது ஆசையுங்கூட.  ஒரு நாள் அது நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எனது எண்ணம் தவறானது தான்.   ஆனால், எனது இனத்தினை அழித்தவன், அதை ரசித்தவன் அந்த வலியினை அனுபவிக்க வேண்டும். சாதாரண மனிதனாய் இதை விட மேலாக என்னால் நினைக்கவோ, பழிவாங்கவோ  முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

இந்தியாவுடன், அமெரிக்காவும் உடைய வேண்டும் என்பதுதான்  எனது ஆசையுங்கூட.  ஒரு நாள் அது நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எனது எண்ணம் தவறானது தான்.   ஆனால், எனது இனத்தினை அழித்தவன், அதை ரசித்தவன் அந்த வலியினை அனுபவிக்க வேண்டும். சாதாரண மனிதனாய் இதை விட மேலாக என்னால் நினைக்கவோ, பழிவாங்கவோ  முடியவில்லை.

தவறு அல்ல. இந்தியா உடைவதுதான் தர்மம். நீதி. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

எதுவும் எமது ஆசைப்படி நடக்காது ....இந்தியா உடைய வேண்டும் அமெரிக்கா உடைய வேண்டும் சீனா உடையாமல் இருக்க வேண்டுமா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 

எனக்கு சீனாவைப் பற்றி எந்த அக்கரையுமில்லை 👍

இந்தியா உடையும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் , என் வாழ் நாளில் அதைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டும் அல்ல பலருடைய ஆசையும் அதுதான். 👍

எங்களை அழித்தவர்கள் அழிய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானது. 👍

அது சரி, இந்தியா உடையாது என்பது உங்கள் எதிர்வு கூறலா அல்லது விருப்பமா 🤔

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.