Jump to content

யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் யுத்தத்தை முடிக்க சிங்களம் உதவியது. அரசியல் திட்டங்களை முடிக்க, நம்ம பச்சோந்திகள் உதவுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
4 hours ago, putthan said:

இந்தியா உடைந்தால் இந்த பிராந்தியத்தில் இருவர்  ஆட்சி செய்வார்கள் ,அட்டகாசம் செய்வார்கள் பாகிஸ்தானும் சீனாவும் இருவர்களுக்கும் மதம் கை கொடுக்கும் ...சீனா சிறிலங்கா பெளத்தர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்வார்கள் பாகிஸ்தான் இந்தியா முஸ்லீம்களுடன்  இ லங்கை முஸ்லீம்களுடனும் சேர்ந்து பல இந்து/கிறிஸ்தவ்ர்களை மதம்மாற்றி அகன்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள்......பிரித்தானியா படை எடுக்காவிடின்  எம்மில் பலர் இஸ்லாமியராக இருந்திருப்போம்  ......இன்று அரபு நாடுகளும் பணத்தின் மூலம் இஸ்லாத்தை உலகம் பூராவும் பரப்ப முழுமூச்சாக இயங்குகின்றனர்...

தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

தமிழ் நாடு பலம் மிக்கதாக இருந்திருக்கும். இந்தியா இருப்பதால் தான் சீனாவுக்கு பாகிஸ்தான் தேவை. உடைந்துவிட்டால் தேவை இல்லை. முசுலீம்கள் தான் தங்களுக்கு அடுத்த ஆபத்தானவர்கள் என்பது சீனாவுக்கு தெரியும். அதனால் சீனா தமிழர்களை ஒட்டியே போக நினைப்பார்கள். எனவே நீங்க கூறியவை அனைத்தும் சாத்தியமற்றது.

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது.....

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

Link to comment
Share on other sites

  

9 hours ago, putthan said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....சீனா பாகிஸ்தான் ஊடாக சிறிலங்கா இராணுவத்திற்கு பல உதவிகளை வழ்ங்கியிருந்தது.....

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

Link to comment
Share on other sites

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எமது போராட்டத்தை தோல்வியடைய பண்ணியதில் இந்தியாவுக்கு இருக்கும் அதே பங்கு சீனாவுக்கு உண்டு ....

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

 

5 hours ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற ஆசை 80% மான இந்தியர்களுக்கே இல்லை காரணம் அங்கு இந்தியா என்ற தேசிய உணர்வு பலருக்கு உண்டு அந்த மாதிரி மக்களுக்கு மாநில அரசுகளை உருவாக்கி ஆள வைத்த படியால்...

70 வருடங்கள் கிந்தியாவின் பிடில் உள்ள இந்திய அரசின் பிடியில் கீழ் உள்ள வெவேறு தேசங்கள், இனங்கள்  பிரிய விரும்பவில்லை எனறால், ஆக குறைந்தது 2200 வருடங்களாக  சீன என்ற உணர்வுடன் இருந்துவரும் ஒரே இன மக்கள் (Han Chinese) பிரியும் என்கிறீர்கள்.

சீனாவின் தோற்றமும், விருத்தியும் இயற்கையான சனத்தொகை வளர்ச்சியும், அதனால் ஒரே இன, மொழி மக்களுக்குள்  வந்த அரசியல், பொருளாதார, ராணுவ  அழுத்தங்களும், இராச்சியங்களின் சமநிலை மாற்றமும்.

கடந்த இருநூறு வருடங்கள், வரலாற்றில் ஓர் விதிவிலக்கு (aberration), அதாவது West முன்னிலையில் இருப்பது, அந்த aberration இந்த விளைவான கிந்தியவும் அதன் பிடியில் இருக்கும் இந்திய அரசும் aberration.

இநதியா என்ற  aberration ஐ தக்க வைக்க விரும்புவது மேற்கு, தனது aberration ஐ தக்க வைக்கும் நோக்கில்.

2 hours ago, putthan said:

தேசிய இனங்களை தெற்காசிய பிராந்தியத்தில் தேசியம் அமைக்க பிரித்தானிய முன் வரவில்லை ஏன் என தெரியவில்லை

எல்லாவற்றையும் conjecture ஆக கணித்த நீங்கள், இது புரியவில்லை என்பது விந்தையாக உள்ளது.

அதன் மூலம், உங்கள் கணிப்பிலும் வெளிப்படையாக குழப்பான தன்மை உள்ளது.

தேசிய இனக்களின் சுதந்திரத்தின் வேட்கையை உதாசீனப்படுத்தி, இந்திய அரசு என்பதைகிந்தியாவின் கைகளில்  பிரித்தானியா கொடுத்தது, சீனாவை சமப்படுத்தும் (counter balance) பண்ணும் ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதால்.      

அதற்கு முதல், அதாவது மாவோவின் long march இற்கு முன்பு, சீனாவின் உள்நாட்டு ஆட்சி முறை, எவ்வளவு ஊழல் ஆயினும், சித்தாந்த அடிப்படையில் மேற்கோடு எதிர்காமல், அநேகமாக ஒத்து வந்தது.  

பாகிஸ்தானை பிரித்தது கூட, இந்தியா என்ற அமைப்பு தவறியேனும் உடைந்து விடக் கூடாது என்பதற்காக. நரி நேருவினதும் மற்றும் ஹிந்தியா பிராமணர்களின் ஆசிர்வாதத்துடன் தான் சொறி சிங்களத்தை பிரித்தானிய பிறிம்பாக விட்டது.

ஜின்னாவிற்கு வருத்தம் என்பது தெரிந்து இருந்தால், தாம் ஜின்னாவின் வருத்தத்தை காட்டி   பிரித்தானியரின் வெளியேற்றத்தை  பின்தள்ளி போடப்பட்டு இருக்கும் பாக்கிஸ்தானையும் கிந்தியாவின் பிடியின் கீழ் கொண்டுவருவதற்கு என்று   மவுண்ட் பேட்டன் ஏ சொல்லி இருந்தார்.

Link to comment
Share on other sites

ஹிந்தி திணிப்பு பற்றி இன்னுமொரு அருமையான கருத்து!

தமிழின விரோத கூலிக்கு மாரடிக்கும் சுப்ரமணியசாமி போன்றவர்களின் சமஸ்கிருதம் பற்றிய பொய்கள் தகர்க்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

  

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

இந்தியாவுக்கு தமிழர் காலகாலமாக எதிரி. எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை,அவர்களது அரசியல் பொருளியல் அபிலாசைகளுக்கு இலங்கை அரசு இடம் வழங்க அதற்கு அவர்களும் உதவினார்கள். ஈழ் போராட்டத்தில் குறிப்பாக 4ம் கட்ட போரில்தமிழர் விட்ட மிக பெரிய தவறு சீனா பக்கம் நாம் செல்லாம்ல் விட்டது தான்; ஒரு வேளை சீனாவுடன் சேர்ந்து செயற்பட்டிருந்தால் 4ம் கட்ட போர் நடக்காம்லே ஈழம் மலர்ந்திருக்கும்; அதே போல் இலங்கைக்கு கிடைத்த நிதி உதவியும் நவீன தொழில்னுட்ப உதவியும் எமக்கு கிடைத்திருக்கும் இதன் மூலம் எமது தேசமும் நவீன உலக வல்லரசுடன் சேர்ந்து எம்மையும் வளப்படுத்த கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக இலங்கை அரசைப் போல் விமானம் வராத விமான நிலையமும் கப்பல் வராத துறைமுகமும்,போட்டி நடக்காத சர்வதேச மைதானமும் கட்டி காசை வீணடித்து இருக்க மாட்டோம், 61 வருடங்களில் இழந்தவற்றை 12 வருடங்களில் மீட்டிருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

நானும் சீனாவை எதிரியாக பார்த்ததில்லை

இனி எங்கை அப்பிடி பார்க்கிறது?
முடிந்தளவு சீன மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

  

சீனாவுக்கு தனது பட்டுப்பாதை திட்டமே குறிக்கோள். சீனாவின் மனதில் தமிழர்கள் எதிரியில்லை. இன்னும் சொல்ல போனால் மிகநீண்ட காலமாகவே தமிழுக்கு சீனா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.முக்கியம். போரில்கூட சீனா எதையுமே சொறிலங்காவுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

தமிழருக்கு காலகாலமாக இந்தியா (ஹிந்தியர், மலையாளிகள், .....) எதிரி. இது மாறுகிறதுக்கு சந்தர்ப்பம் இல்லை.  எனவே தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள் சீனாவைவிட இந்தியாவே.

அதைத்தான் நானும் சொல்லுகின்றேன் சீனாவுக்கு எது முக்கியமோ அதை என்ன விலை கொடுத்தாவது செய்வார்கள் ...இந்தியாவும் அதே போன்று தான் தங்களது தேவைக்கு என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள்.....சொந்த மக்களையே அழிக்க தயங்கமாட்டார்கள் இரு நாடுகளும் தங்களது பாதுகாப்புக்கு ஆகவும்,தங்களது சித்தாத்தங்களுகாகவும்

அரச அதிகாரிகள் தங்களது அரசுக்குதான் விசுவாசமாக இருப்பார்கள் அவர்கள் ஹிந்தியர்களாக மலையாளிளாக(இந்தியாவில் படித்த மக்கள் அதிக் வீதாசாரம் )ஏன் தமிழர்களாக இருந்தாலும் இனத்திற்காக வேலை செய்யமாட்டார்கள் அரசக் கு சார்பாகத்தான் வேலை செய்வார்கள் ....
நாம் எல்லோரையும் பகைவர்களாக பார்க்க முடியாது ....எல்லோரையும் நம்பவும் முடியாது.

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..
எப்படி சிறிலங்கா என்ற தேசியம் மக்களின் விருப்பு வெறுப்பு அறியாமல் உருவாக்கப்பட்டதோ அதே போன்று...
"ஈழம்" என்ற சொல்லுக்கே சிங்கள தேசியவாதிகள் 60 வருடங்களுக்கு முன்பே தடை விதித்தவர்கள்...அதுவும் திரைப்படத்தில் வந்த வசனத்திற்காக

தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்தை விட சீனா சிங்களத்திற்க்கும் சிறிலங்கா தேசியதத்திற்க்கும் அதிகம் கொடுக்கின்றார்கள் ..அது தான் சீனர்களுக்கு பலத்த நன்மைகளை கொடுக்கும்..
இந்தியா சிறிலங்காவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும்...தமிழர்களுக்கு அல்ல 

இந்தியா உடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம் ஆனால் மேற்குலகும் (இந்திய தேசியத்தை உருவாக்கியவர்களும்) இந்திய தேசிய மக்களில் 80% அதை விரும்பமாட்டார்கள்.....


எமது போராட்டத்தை சீனா உடைத்தமைக்கு காரணம்  அங்கீகரிக்கப்பட்ட கடற்படையினரால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பட்டுப்பாதை வியாபரத்திற்கு ஆபத்து இருக்கு அதே வேளை அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு பெரிய கடற்பரப்பை ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தமை சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்க்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்தமை ....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

மிகவும் தவறானது.

புலிகள் தொகுப்பு பிடிக்க முடியாமல் போனதிற்கன, மிகவும் முதன்மையான காரணம் வெளியில் இருந்து வரும் வழங்கல்கள்கள் முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டதும், மற்றும் real time  intelligence சொறி சிங்களத்துக்கு கிடைத்ததும். 

கிந்தியாவே நேரடியாக கடலில்  நின்று வளங்களை தடுத்ததும், அழித்ததும் .

இதை, கோத்தபாயவே சூசகமாக சொல்லி இருந்தார், 2012 இல் unhrc இல் ஓரளவு இறுக்கமான தீர்மானத்தை, நிஷா பிஸ்வால் முன்னின்று கொண்டுவந்தபோது, புலிகளின் வழங்குதல் கப்பல்களை அழிப்பதத்திற்கு US ஏ முன்னின்று உதவி செய்தது என்றும், அதுவே யுத்தத்தின் முக்கிய போக்கை தீர்மானித்தது என்றும், அதனால் US அந்த தீர்மானத்தை கொண்டுவருவது சொறி சிங்களத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும். 

இவை எல்லாவற்றையும் செய்தது கிந்தியாவும், மேற்கும், முக்கியமாக US, UK.

மருவளமாக, ஈவைகள் இல்லாமல் சீன ஆயுதம் கொடுத்திருந்தாலும், இருபக்கமும் அழிவுகள் வந்திருக்கும், புலிகள் தாக்குப் பிடித்து இருப்பார்கள்.

சீன இல்லாவிட்டால் வேறு எவராவது ஆயுதம் விற்று இருப்பார்கள்.

 

 

புலிகளின் தோல்விக்கு நீங்கள் குறிய நாடுகளின் ( UK ,USA India) அதே அளவு பங்கு சீனாவுக்கும் உண்டு ....சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் சிறிலங்கா முக்கிய பங்கு வகிக்கின்றது அந்த நாட்டின்( சிறிலங்கா)ஏனைய துறைமுகபகுதி  இரண்டும் , மூன்றில் இரண்டு கடற்பகுதியும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது ...இந்த நிலையை சீனா விரும்பவில்லை  இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் பேச்சு வார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வை பெறலாம் ஆனால் இருந்ததோ ஒருஅமைப்பின் ,அதுவும்  தற்கொலை,மற்றும் கெரில்லா தாக்குதலில் பெயர் போன அமைப்பிடம் இதை சீனா விரும்பவில்லை ....ஆகவே சகலரும் சமபங்கு வகித்து புலிகளை அழித்தனர்...

இதே காலகட்டத்தில தான் சதாம் ஹூசன்,கடாபி,பின்லாடன்,இன்னும் பல தலைவர்களை இந்த கூட்டு அரசாங்க சக்திகள் அழித்தனர்....கடந்த வருடம் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தளபதியும் அடக்கம்(இவர் புரட்சிகர படைக்கு தளபதி எந்த இராணுவ கல்லூரியிலும் பட்டம் பெறவில்லை"

"


சீனா பாகிஸ்தான் ஊடாக பல உதவிகளை சிறிலங்காவுக்கு செய்தது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எமக்கு ஈழம் தேவை என்பதை நாம் தீர்மாணித்தாலும் .அதில் நியாயம் இருந்தாலும் அதை கொடுப்பதா இல்லையா என்று தீர்மாணிப்பது வல்லரசுகள் தான் அவர்களுக்கு தேவைப்பட்டால் அதை நிறைவேற்ற அவர்கள் தீயா உழைப்பார்கள்..

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

Link to comment
Share on other sites

21 minutes ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தின் பசிக்கு இந்தியாவால் தீனி போட முடியாது.

 

9 minutes ago, putthan said:

அவர்களின் பசிக்கு சீனாவினால் மட்டுமே தீனி போடக்கூடியதாக இருக்கின்றது....அதனால் டயபட்டிக்  வந்து கால் எடுக்க வேண்டிவருமோ  அல்லது கொலஸ்ரோல் அதிகமாகி மாரடைப்பு வருகின்றதோ என பொறுத்திருந்து  பார்ப்போம் ...

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மீண்டும் கடன் வாங்கும் சிறிலங்கா இந்தியா, சீனாவுக்கு அடிமையாக தான் இருக்க முடியும். வீராப்பு பேசலாம். பேரம் பேசலாம்.  கடனுள்ள வரை அடிமை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நான் என்றும் சொல்வது ஈழம் யாருக்கு தேவை?
தமிழர்கள் வேண்டாமென்றாலும் உலக பிராந்திய வல்லரசுகளுக்கு தேவை என்றால் பிறக்கும்.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த வரை திரும்ப திரும்ப தமிழர் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று தேசியத்தலைவர் பிரபாகரன் சொல்வச் சொல்ல கேட்கவே இல்லை.
       ஒரு காலத்தில் அதன் உண்மைத்தன்மையை புரிவார்கள்.அப்போது அது காலம் கடந்திருக்கும்.

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

1 hour ago, putthan said:

உண்மை தெரியும் ஆனால் சிங்களத்தை தமது நண்பன் ஆக்குவதில் தான் அதிக கவனத்தை செலுத்துகிறார்கள்....சிங்களம் விலகி விலகி செல்ல செல்ல அவர்களை அரவணைப்பதில் தான் குறியாக இருக்கின்றனர்.....சிங்களத்தை அடிபணியவைப்பதில் பா,ஜ.க வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்....

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Rajesh said:

ஹிந்தி திணிப்பு பற்றி அருமையான கருத்து!

இதன் பிற்பகுதியில் பிஜேபி ஹிந்தி வெறியர்களின் (சொறிலங்கா கொலைகாரர்களின் நண்பி சுஷ்மா சுவராஜ்) மனோநிலை வெளிப்படுகிறது.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களுக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும்.  அவர்கள்தான் தமிழ் மொழியை இந்தியாவில் எப்போதுமே விவாதப் பொருளாய் வைத்திருப்பதற்குக் காரணம். 🙏

அடுத்து, ஈழ விடுதலைப் போராட்டமே உலகத் தமிழர்களை உயிர்த்தெழ வைத்து இன்று எம்மை தமிழன் என்று அடையாளப் படுத்தி  உள்ளது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன், அமெரிக்காவும் உடைய வேண்டும் என்பதுதான்  எனது ஆசையுங்கூட.  ஒரு நாள் அது நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எனது எண்ணம் தவறானது தான்.   ஆனால், எனது இனத்தினை அழித்தவன், அதை ரசித்தவன் அந்த வலியினை அனுபவிக்க வேண்டும். சாதாரண மனிதனாய் இதை விட மேலாக என்னால் நினைக்கவோ, பழிவாங்கவோ  முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

இந்தியாவுடன், அமெரிக்காவும் உடைய வேண்டும் என்பதுதான்  எனது ஆசையுங்கூட.  ஒரு நாள் அது நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். எனது எண்ணம் தவறானது தான்.   ஆனால், எனது இனத்தினை அழித்தவன், அதை ரசித்தவன் அந்த வலியினை அனுபவிக்க வேண்டும். சாதாரண மனிதனாய் இதை விட மேலாக என்னால் நினைக்கவோ, பழிவாங்கவோ  முடியவில்லை.

தவறு அல்ல. இந்தியா உடைவதுதான் தர்மம். நீதி. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயோ ஈழப் பிரியனே .....

இந்தியா அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். அதுதான் எல்லா இனக் குழுமங்களுக்கும் நல்லது. 🙏

என்ர ஆசையெல்லாம் இ . ந்.  தி. . யா .யா....யா....  என்று உடைய வேண்டும் என்பதுதான். 🙏

அது நடக்கும் நடந்தே தீரும். 😡😡😡

BJP இதில் வெற்றியடைய இந்தியனை உலகில் யாராவது முதலில் நம்ப வேண்டுமே 😂😂😂

நடக்கின்ற காரியமா.... 😂😂

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும். அது காலத்தின் கைகளில்.

எதுவும் எமது ஆசைப்படி நடக்காது ....இந்தியா உடைய வேண்டும் அமெரிக்கா உடைய வேண்டும் சீனா உடையாமல் இருக்க வேண்டுமா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

இந்தியாவை மட்டுமல்ல சீனாவையும் யாரும் நம்ப மாட்டார்கள்....இந்துசமுத்திரத்தில் இந்தியாவை சண்டியனாக வைத்திருக்க மேற்குலகு முயன்று வருகிறது ..நேற்றும் அவுஸ்ரேலியாவுடனும் இந்தியா ஒர் உடன்படிக்கையை கைசாத்திட்டது அவர்களது போர்கப்பல் அவுஸ்ரேலியா துறைமுகங்களை பாவிக்க முடியும் என்று....

இந்தியா உடைய வேண்டும் என்ற விருப்பம் எமது வாழ் நாளில் நிச்சயம் நடக்கப்போவதில்லை...சிறிலங்கவை உடைக்க நினைத்து எவ்வளவோ உயித்தியாகத்தை எம்மவர்கள் செய்தார்கள் ஆறுமாதத்தில் சர்வதேச்ம் அந்த கனவை அழித்தது நம் கண் முன்னே .....
 

எனக்கு சீனாவைப் பற்றி எந்த அக்கரையுமில்லை 👍

இந்தியா உடையும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம். ஆனால் , என் வாழ் நாளில் அதைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை மட்டும் அல்ல பலருடைய ஆசையும் அதுதான். 👍

எங்களை அழித்தவர்கள் அழிய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு நியாயமானது. 👍

அது சரி, இந்தியா உடையாது என்பது உங்கள் எதிர்வு கூறலா அல்லது விருப்பமா 🤔

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.