Jump to content

பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்

1-10-960x540.jpg?189db0&189db0

 

வவுனியா – காத்தார்சின்னகுளம் நான்காம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (03) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் காலை துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனைடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://newuthayan.com/பூட்டிய-வீட்டுக்குள்-தூ/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.