Jump to content

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்


Recommended Posts

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2016 காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் 'இந்த மலைநாட்டினிலே என்ற' பாடல் காணொலியாக தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ. தம்பையா இதனை வெளியிட்டு வைத்தார். மலையக மக்களின் வரலாற்றையும் சமகால அரசியல் யதார்த்தத்தையும் பேசும் இப்பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் -நிலவொன்று மண்ணில்
பாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா. சத்திய மூர்த்தி
வரிகள் - அக்கரை பாக்கியன்
இசை - கண்ணன் -  நேசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்-ஓ வண்டிக்காரா
பாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர்  மா .சத்தியமூர்த்தி 
வரிகள்- நீலாவணன்
இசை- இசைவாணர் கண்ணன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் -எட்டி அடி வைக்கும்
பாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர்
  மா .சத்தியமூர்த்தி 
வரிகள் - அருணா செல்லத்துரை
இசை - எம்.மோகன்ராஜ்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்-தீயின் இதழ்களை பாடு.
பாடியவர்-ஈழத்து மெல்லிசைப்பாடகர்  மா .சத்தியமூர்த்தி 
வரிகள்- கவிஞர் சேரன்
இசை- இசைவாணர் கண்ணன்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

குளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல். 07 June 2020

தோட்டத் தொழிலாளர்களின் மரணங்கள் அரசுக்கோ கம்பனிகளுக்கோ ஏன்? அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றத் தலைவர்களில் பலருக்கோ ஒரு தகவல் மாத்திரமே.

2020ம் ஆண்டில் இதுவரை 4 தொழிலாளர்கள் குளவிக் கடியால் உயிர் துறந்துள்ளனர். பல நூறு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவிக்கடியால் துடித்துச் சாகும் எங்கள் தாய் தந்தையரின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசிற்கும் கம்பனிகளுக்கும் பாராளுமன்றத் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்.

குளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல்.

இந்தப் பாடலை இயற்றியவர் தோழர் பா.மகேந்திரன்
 
இசையமைத்தவர் தோழர் இரா.நெல்சன் மோஹன்ராஜ் 

பாடியவர்கள் தோழர்கள் செ.செல்வகுமார், கோஷனா பரியராமன்,அழகுசாமி மதுஷிகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழைத்துளியாய் மனதுக்குள் விழுந்தாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிந்தும் பூக்கள்

புதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல் 


+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள் 
+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி 
+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ் 
+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா 
+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன் 
+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம் 
+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )

அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம்! ஸ்டார் மீடியா  பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.

ஸ்டார் மீடியா  நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை 
ஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது. 

இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே 
உலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம் 
சிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே 
 
உலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK  நீதானே 
எம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே 
கண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே 
கணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே 
உனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம் 
கனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே 
எம் நெஞ்சில் நின்றாயே ......
 
சுவிங்க பெண்ணே  SING IN செய்து உன்னை கண்டேனே 
உன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே 
ONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு 
 உன்  Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு 
பெண்ணே நீ FIREFOX  ஆ ஹார்மோன்கள்  எரிகிறதே 
SKYPE வருவாயா இதயத்தை தருவாயா 
என் இதயம் முழுதும் உனக்காய் தந்தேன் எங்கே சென்றாயோ 
 
காலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம் 
எம் நண்பர்கள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம் 
செவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே 
எந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே 
 
IPHONE இல் வருவாயா I LOVE YOU   சொல்வாயா  
கடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே 
எம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே

Facebook Love Song 
Music by -Kandappu Jeyanthan 
Singers -K.Jeyanthan | Manoj | Piratha 
Lyrics -Sinthu Ragavan 
Cast -Mithuna | Chandru 
Camera -Piriyanthan 
Rap-sun shine de harzi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் துள்ளிசைப்  பாடல்கள்
எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
சித்திரைக்கன்னியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்

கவிஞர்  தமிழ்தாசனின் கவிதையாக்கம்

இசையமைத்து குரல் கொடுப்பவர் என். இமானுவல்


இசைத்தட்டுக்காக மீள்ஒலிப்பதிவு செய்யப்பட்டது. 
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முதல் ஒலிப்பதிவு நன்றாக இருந்ததாக என் நினைவு.  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Vocals: Ram SK
Lyrics: Mirun Pradhap
Music Composed & Produced By: Mirun Pradhap
Mixed & Mastered By: Saranga Dinesh  (A.K.A RAP ZILLA)

Guccicoco பெண்ணே 
உன் வாசன தூக்குதே
உன் lip'u gloss-u கூட 
என்ன சுண்டி இழுக்குதே

Mascara போட்டு மயக்கும் 
என் marvel தேவதையே
என் superb power'a தேடி 
உன் பின்னால அலையுறனே..

கண்ணால சுடாத
Ice cube'a உருகி போறே
Versace தேகோ  நீ 
மனச தான் ஒரசி போற 

உன்னால தானே 
தெனோ தவிச்சேனே நானே 
என் dream ல தானே 
தெனோ கூத்தாடுற 

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்   ×2

உன்னருகில் வரும் energy யும் என்னை 
Refresh தான் செய்கின்றதே 
தேவதையே உன் chocolate உதடுகள்  
எறும்பாக எனை மாற்றுதே

பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த 
கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச 

Single life'u ஏன்டி 
நெஞ்சோரோ நீ தான்டி
One side'a love ஓட ஏங்குறன்டி

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்  ×2

உன் கார்காலம் நிலையாகும் 
அதன் மீது கவி பாடும் 
கனவொடு நிலையாக தடுமாறுதே
கனவெல்லாம் கவியாகும் 
காதல் தான் வழியாகும் 
உன் காதல் எனை வென்று தடம் மாறுதே
 
நிலை மாறுதே
பிழை தோன்றுதே
வினை தீர்க்கவே 
உனை நாடினேன் 

சிந்தை என்னில்
அலை மோதுதே
உலகம் இனி புதிதாகுமே

பட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த 
கண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச 

Single life'u ஏன்டி 
நெஞ்சோரோ நீ தான்டி
One side'a love ஓட ஏங்குறன்டி

மொறச்சு மொறச்சு பாக்குற
பெண்ணே நீயும் getthu தான்
என் கனவ  ஒரசி பாக்குற
பெண்ணே நீயும் mass'u தான்!!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Here Comes The Puttu Song From jaffna
Music - Poovan Matheesan
Lyrics - KS Shanthakumar
Vocal - Pradeep
Rap - CV Laksh
Cinematography - Prisan
Edits - Sivaraj

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

புட்டின்றி வாழாது யாழ்ப்பாணம்...
வரிகள்:-உமாகரன் இராசையா
இயக்கம:-வாகீஸ்பரன் இராசையா
இசை:-வெற்றி சிந்துஜன்
குரல்:-ரமணன்
ஒளிப்பதிவு,ஒளித்தொகுப்பு:-ஜீவா ராஜ்
நடனம்:-ஊரெழு பகி , அட்விக்
தயாரிப்பு:-சிவேந்தன்,மதன்.சி

 

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டக்குளியில கட்ட கவுனோடு குட்டி ஒன்ன கண்டேன்

ஒப்பரேசன் வன்னி|

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.