Jump to content

யாழில் இப்படி ஒரு பெண் உள்ளாரா! - குவியும் பாராட்டுக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் சகோதரி, வாழ்த்துகள் இன்னும் முன்னேற.

நம் பெண்கள் படைக்காத சாதனைகளா நம் தலைவனின் வழிகாட்டலில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சகோதரி.....!   🌹

Link to comment
Share on other sites

வணக்கம் அம்மா! பட்டப்படிப்பு அறிவுக்கே! அரசாங்க உத்தியோகத்திற்கு அல்ல என்பதை நிரூபித்து நிற்கும் தங்களுக்குப் பாராட்டுக்கள்!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவாவின்ர சுயதொழில் முயற்சி உண்மையில் மிகப் பாராட்டத்தக்கது.

என்னைக் கேட்டால்.. உந்த தாராவை பார்த்திட்டு வாங்க மாட்டன். ஊத்தையா நிற்குது. மேலும் எம்மவர்களில் பலருக்கு தாரா.. தாரா முட்டை பற்றிய அறிமுகமும் குறைவு. கோழி.. கோழி முட்டையோடு ஒப்பிடும் போது.

இந்தத் தாராக்களை நல்ல அழகாக வைச்சிருக்கனுன்னா.. ஒரு சின்ன ஆலோசனை.

சிறிய தடாகங்களை அமைத்து... அவற்றில் நன்னீர் மீன்களையும்.. நன்னீர் தாவாரங்களையும் அமைத்து வளர்த்தால்.. தாராக்கள் அதில் நீச்சல் அடிக்கப் பழக்குவதன் மூலம்.. அவை தம்மை தாமே சுத்தப்படுத்திக் கொள்ளும். மேலும்.. ரிலாப்பியா போன்ற மீன்கள் வளர்ப்பதால்.. நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு.. தேவையானவர்களுக்கு விற்கவும் முடியும். வளர்ப்பு மீன்களை புகுத்தினால்.. வீட்டுத் தடாகம் அமைப்பவர்களை கவர்ந்து விற்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nedukkalapoovan said:

என்னைக் கேட்டால்.. உந்த தாராவை பார்த்திட்டு வாங்க மாட்டன். ஊத்தையா நிற்குது.

என்ன நெடுக்கர் உப்பிடி சொல்லிப்போட்டியள்? ஐரோப்பாவிலை உத விட கழிவு சேத்துக்குள்ளை எல்லே கிடந்து உருண்டு பிரண்டு வளருதுகள். எல்லாம் கிளீன் பண்ணி பைக் பண்ணி வாறதாலை ஒண்டுமே எங்களுக்கு தெரியுதில்லை. :grin:
 இவங்கடை கோழிப்பண்ணையையும் பண்டி பண்ணையளையும் பாத்தியளெண்டால் இறைச்சிவகையளை வாயிலையும் வைக்க மாட்டியள். அதை விட அதுகளுக்கு அடிக்கிற மருந்துகளும் கொஞ்ச நஞ்சமே?🤭

அந்த பெண்பிள்ளைக்கு என் பாராட்டுக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

என்ன நெடுக்கர் உப்பிடி சொல்லிப்போட்டியள்? ஐரோப்பாவிலை உத விட கழிவு சேத்துக்குள்ளை எல்லே கிடந்து உருண்டு பிரண்டு வளருதுகள். எல்லாம் கிளீன் பண்ணி பைக் பண்ணி வாறதாலை ஒண்டுமே எங்களுக்கு தெரியுதில்லை. :grin:
 இவங்கடை கோழிப்பண்ணையையும் பண்டி பண்ணையளையும் பாத்தியளெண்டால் இறைச்சிவகையளை வாயிலையும் வைக்க மாட்டியள். அதை விட அதுகளுக்கு அடிக்கிற மருந்துகளும் கொஞ்ச நஞ்சமே?🤭

அந்த பெண்பிள்ளைக்கு என் பாராட்டுக்கள்.

 

அவங்கள் எங்கட கண்ணுக்கு பின்னாடி அப்படி வைச்சிருந்திட்டு.. கண்ணுக்கு முன்னாடி நல்லாக் காட்டி வித்திடுவாங்கள். நாங்களும் கண்டதே கோலமுன்னு வாங்கிச் சாப்பிடுவம். அதுதான் மனித நாட்டமே.

ஆனால்.. இவா கண்ணுக்கு முன்னாடி.. இப்படி ஊத்தையாக் காட்டி.. கண்ணுக்குப் பின்னாடி ஆரோக்கியமா வளர்த்தாலும் வியாபாரம் நடக்காதில்ல. ஆகவே கண்ணுக்கு பின்னாடி போல்.. கண்ணுக்கு முன்னாடியும் வடிவா வைச்சால்.. வியாபாரம் அதிகம் நடக்கும். வாக்குபவர்களின் பார்வை.. மனம் சுளிக்காது.. என்பதை சொல்லிக் கொடுப்பது தப்பில்லைத் தானே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இவாவின்ர சுயதொழில் முயற்சி உண்மையில் மிகப் பாராட்டத்தக்கது.

என்னைக் கேட்டால்.. உந்த தாராவை பார்த்திட்டு வாங்க மாட்டன். ஊத்தையா நிற்குது. மேலும் எம்மவர்களில் பலருக்கு தாரா.. தாரா முட்டை பற்றிய அறிமுகமும் குறைவு. கோழி.. கோழி முட்டையோடு ஒப்பிடும் போது.

இந்தத் தாராக்களை நல்ல அழகாக வைச்சிருக்கனுன்னா.. ஒரு சின்ன ஆலோசனை.

சிறிய தடாகங்களை அமைத்து... அவற்றில் நன்னீர் மீன்களையும்.. நன்னீர் தாவாரங்களையும் அமைத்து வளர்த்தால்.. தாராக்கள் அதில் நீச்சல் அடிக்கப் பழக்குவதன் மூலம்.. அவை தம்மை தாமே சுத்தப்படுத்திக் கொள்ளும். மேலும்.. ரிலாப்பியா போன்ற மீன்கள் வளர்ப்பதால்.. நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதோடு.. தேவையானவர்களுக்கு விற்கவும் முடியும். வளர்ப்பு மீன்களை புகுத்தினால்.. வீட்டுத் தடாகம் அமைப்பவர்களை கவர்ந்து விற்க முடியும். 

நல்ல கருத்துக்கள் நெடுக்ஸ் ஆனால் தாராக்கள் பன்றிகள் சேற்றில் வாழ்பவை, அது வாங்குபவர்களுக்கும்  தெரியும்.தோலுரித்தால் இறைச்சி சுத்தமாய் இருக்கும்......மேலும் தாராக்களுக்கு நீச்சல் பழக்குவது பற்றித்தான் அப்போதில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறன்.....!   🤔   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல கருத்துக்கள் நெடுக்ஸ் ஆனால் தாராக்கள் பன்றிகள் சேற்றில் வாழ்பவை, அது வாங்குபவர்களுக்கும்  தெரியும்.தோலுரித்தால் இறைச்சி சுத்தமாய் இருக்கும்......மேலும் தாராக்களுக்கு நீச்சல் பழக்குவது பற்றித்தான் அப்போதில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறன்.....!   🤔   

கூட்டுக்குள் வளர்க்கும் தாரா.. சீமேந்து தடாகத்தில் வளர்க்கும் தாரா.. சேற்றில் புதையாதே..??!

கூட்டுக்குள் வளர்க்கும் தாரா இலகுவில்.. தடாகத்தை தேடாது. நாம் தான் காட்ட வேண்டும். 

 

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

மேலும் தாராக்களுக்கு நீச்சல் பழக்குவது பற்றித்தான் அப்போதில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறன்.....!   🤔   

ஒரு தாராவுக்கு பழக்கிட்டா அது மற்றதுகளுக்கு சொல்லி கொடுக்கும். 😜

Link to comment
Share on other sites

அருமையான வீட்டு தோட்டம் மற்றும் வீட்டுப் பண்ணை முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

அதேபோல தமிழை லாவகமாக கையாண்டு விபரிக்கும் முறை பல அறிஞர்களைவிட சிறப்பாக இருக்கிறது சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Rajesh said:

அருமையான வீட்டு தோட்டம் மற்றும் வீட்டுப் பண்ணை முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

அதேபோல தமிழை லாவகமாக கையாண்டு விபரிக்கும் முறை பல அறிஞர்களைவிட சிறப்பாக இருக்கிறது சகோதரி!

உண்மை ராஜேஷ். அவர் தமிழை உச்சரிக்கும் முறையை கண்டு, நானும் ரசித்தேன். 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.